இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத சூழலில் படம் பிடிக்கப்பட்டதாக வங்கியில் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நஷ்ட ஈடாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பிடித்தம் செய்த ரூ.17,742 திரும்ப தர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களே இனி கவலை வேண்டாம்…. அதிரடி தீர்ப்பு….!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more