“குடை பிடிச்சுட்டு தோசைக்கு வெயிட்டிங்கா?” உணவு கலாச்சாரத்தை கலாய்த்த ஆட்டோ ஓட்டுநரின் அதிரடி வீடியோ..!!

மும்பை பகுதியில் எப்போதும் குறுகலான சாலைகள், நவீன உணவகங்கள் மற்றும் நீண்ட வரிசைகளுக்குப் பெயர் பெற்றது. குறிப்பாக இங்குள்ள ‘பென்னே’ (Benne) என்ற தோசைக்கடைக்கு பெங்களூரு சுவை கொண்ட தோசைகளை உண்ண மக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நீண்ட…

Read more

நிமிஷங்கள் போனது.. “உயிர் பிரிந்தது” ஆம்புலன்ஸ் கதவு சிக்கியதால் முதியவர் துடிதுடித்து மரணம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவரை சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்துள்ளனர். மருத்துவமனை வாசலை அடைந்தபோது, ஆம்புலன்ஸின்…

Read more

என்ன நடக்கிறது? 48 மணி நேரத்தில் 2 உயர் அதிகாரிகள் விலகல்.. அதிர்ச்சியில் முதல்வர் அலுவலகம்..!!

உத்தரப் பிரதேசத்தில் சங்கராச்சாரியாரைச் சுற்றியுள்ள கருத்து மோதல்கள் தற்போது அம்மாநில நிர்வாக வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அயோத்தியில் ஜிஎஸ்டி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியத் தலைவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட…

Read more

“ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் ” – அமெரிக்க எல்லையில் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்.. டிரம்பின் புதிய விதிகளால் நேரும் ‘விபரீதம்’..!!!

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டுள்ளதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 85,119-ஆக இருந்த இந்த எண்ணிக்கை,…

Read more

“புதிய சக்தி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது”.. பாஜக ஆளும் மாநிலத்தை விட தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நல்லாவே இருக்கு”… உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், மற்ற கட்சிகளை விட தி.மு.க தொடர்ந்து பல மாநாடுகளை…

Read more

வருமானத்துக்கே வழியில்ல..! கண்ணீரோடு நின்ற இளைஞர்.. ஒரே ஒரு ஐடியாவால் வாழ்க்கையே மாறிய அந்த நொடி… படிக்கலனாலும் திறமை முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு…!!

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வெற்றிப் பயணம் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த இவர், கொரோனா காலத்தில் சரியான வேலை கிடைக்காமல் ஒரு நிதி நிறுவனத்தில் வெறும் 21,000 ரூபாய்…

Read more

“விஜய் அண்ணா கூப்பிட்டார்.. போயிட்டேன்!” – சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமான ‘தளபதி 69’ (ஜனநாயகன்) குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். தணிக்கை சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு…

Read more

“அடக்கடவுளே”..! இப்படியா சாவு வரணும்… நல்லா தானே இருந்தாரு… கண்ணிமைக்கும் நொடியில் போலீஸ்காரரின் அதிர்ச்சி மரணம்… வீடியோ வைரல்.!

நாட்டின் 77-வது குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையே, மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது…

Read more

“ஒரே ஒரு ரீசார்ஜ்”.. ஒரு வருஷத்துக்கு டென்ஷன் இல்லை.. BSNL-ன் அதிரடி ஆஃபர்..!!!

அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் சிரமத்தைப் போக்க ஓராண்டு வரை வேலிடிட்டி கொண்ட சிறந்த திட்டங்களை வழங்குகிறது. இதில் ரூ.2799 விலையிலான திட்டத்தில், தினமும் 3GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100…

Read more

“இந்திய ராணுவத்தின் விஸ்வரூப வளர்ச்சி”… பாகிஸ்தானை மிரள விட்ட சம்பவம்… குடியரசு தின விழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு…!!

நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று தலைநகர் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான மாற்றங்களுடன் நடைபெறுகிறது. வழக்கமான அணிவகுப்புகளைத் தாண்டி, அண்டை நாடான பாகிஸ்தானுக்கு நேரடியாக ஒரு கடும் எச்சரிக்கையை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் தனது பிரம்மாண்ட…

Read more

“ஹிட்மேன், கிங் கோலிக்கு இடியாய் விழுந்த செய்தி”… பாதிக்கு மேல் குறையும் சம்பளம்… பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு.? ஏன் தெரியுமா..!!

இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு, பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு மிகப்பெரிய பேரிடி செய்தி காத்திருக்கிறது. இத்தனை நாளா இந்திய அணியின் தூண்களாக இருந்த இவர்களுடைய சம்பளத்தில், பிசிசிஐ கை…

Read more

பொறுமை இல்லை.. பேராசை அதிகம்.. சஞ்சு சாம்சனை கிழித்தெறிந்த ஸ்ரீகாந்த்..!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நடந்த சம்பவங்கள் இந்தியத் தேர்வுக் குழுவையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. காயமடைந்த திலக் வர்மாவுக்குப் பதிலாகக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன், வெறும் 32 பந்துகளில் 76 ரன்களை விளாசி அதிரடி…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பிப். 15 முதல் கூடுதல் கட்டணம்..!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, இணைய வங்கி, மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ செயலி வழியாக மேற்கொள்ளப்படும் IMPS…

Read more

எதுக்காக எடுத்தீங்க..! “இதுக்கு இன்னும் போலீஸார் கிட்ட இருந்து பதில் வரல”… தவெக-வை பழிவாங்க பாக்குறீங்களா…? அருண் ராஜ் ஆவேசம்..!!

திருச்செங்கோட்டில் முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை, காவல்துறையினர் முன்னறிவிப்பு இன்றி அகற்றியதற்கு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த விதியின் அடிப்படையில்…

Read more

தவெக-வில் இணைந்த 500 பேர்.. அதிரப்போகும் தமிழ்நாடு அரசியல்..! செங்கொட்டையன் சொன்ன சீக்ரெட்..!!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமையகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் அக்கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய செங்கொட்டையன், நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் ஹீரோ என்று புகழாரம்…

Read more

“திக் திக் நிமிடங்கள்”.. இரண்டு ரயில்களுக்கு இடையே சிக்கிய குதிரை.. உயிர் தப்பியது எப்படி? ஷாக் வீடியோ..!!

சமூக வலைத்தளமான எக்ஸ் (x) தளத்தில் குதிரை ஒன்று ஓடும் ரயில்களுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. அதிவேகமாக வந்த ரயிலைக் கண்டு அங்கிருந்தவர்கள் சத்தமிட்டும், அந்தக் குதிரை பதற்றமடையாமல் தனது சமயோசித புத்தியால் தண்டவாளத்தில்…

Read more

ஆற்று நீர் ஏன் திடீரென வெள்ளை நிறமாக மாறியது? காரணத்தை பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள்..!!

உயிரினங்களுக்கு உணவளிப்பது மிகப்பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றும் வகையில், ஒரு தம்பதியினர் ஆற்றில் உள்ள மீன்களுக்குப் பொரி உள்ளிட்ட உணவுகளை வழங்க முடிவு செய்தனர். ஒரு பாலத்தின் மீது நின்றபடி அவர்கள் ஒரு மூட்டை நிறைய பொரியை ஆற்றுக்குள் கொட்டியபோது,…

Read more

2-வது கல்யாணமானதும் என்ன கழட்டி விட்டுடுவியா..? பட்டப் பகலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடு நடுங்க வைக்கும் காணொளி..!

அகமதாபாத்தின் பெஹ்ராம்புரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், திருமணமான பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா என்ற அந்தப் பெண் கடைக்குள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, ரஹீம் (என்ற நோமன்) அங்கு வந்து தகராறு செய்துள்ளார். …

Read more

துரோகம் செய்த மர்ம நபர்.. கடவுளாக வந்த வாடிக்கையாளர்.. பாலியல் தொழிலில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்..!!

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண், குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறிமுகமான ஒரு நபர், வேலை வாங்கித் தருவதாக ஆசை…

Read more

அப்பளம் போல பிளேடை மென்று தின்னும் இளம்பெண்.. பதற வைக்கும் வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண்ணின் அதிரடி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கிராமப்புற பின்னணியில் இருக்கும் ஒரு பெண், கூர்மையான ரேசர் பிளேடுகளை (Razor blades) அப்பளம் போல சாதாரணமாக வாயில் போட்டு மென்று தின்று அனைவரையும்…

Read more

மனிதாபிமானம் எங்கே போனது? உணவில் விஷம் கலந்து 15 குரங்குகள் கொலை… 80 குரங்குகள் கவலைக்கிடம்..!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்துக் கொடுத்ததில் 15 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவத்தில் மேலும் 80 குரங்குகள் மயக்கமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவற்றைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல்…

Read more

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு தாய், மகள் எடுத்த விபரீத முடிவு.. பெரும் அதிர்ச்சி..!!

திருவனந்தபுரம் பூந்துறை பகுதியைச் சேர்ந்த சஜிதா (54) மற்றும் அவரது மகள் கிரேஷ்மா (30) ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேஷ்மாவுக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கருத்து…

Read more

“அமெரிக்கா இல்லையென்றால் கனடாவே இல்லை”.. கொந்தளித்த டிரம்ப்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க வரைபடத்துடன் இணைத்தது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு…

Read more

எனக்கு ஏதாவது நடந்தால் ஈரான் காலி.. அமெரிக்க அதிபரின் பகீர் பேட்டி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்ததோடு, அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர…

Read more

அதிர்ச்சி வீடியோ.. அரசு மருத்துவமனையில் நர்ஸை பளார் என அறைந்த பெண்.. பரபரப்பு..!!

பிலாஸ்பூரில் உள்ள ‘சிம்ஸ்’ (CIMS) அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் பெண் உதவியாளர் ஒருவர் செவிலியர் மற்றும் பாதுகாவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது உறவினரான கர்ப்பிணிப் பெண்ணை டிஸ்சார்ஜ் செய்யக் கோரி காலை முதலே மருத்துவப் பணியாளர்களுடன்…

Read more

அம்மா தூங்குறாங்க, நீங்களும் தூங்குங்க.. இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் காட்டி குழந்தைகளிடம் தந்தை சொன்ன பகீர் வார்த்தை.. வாட்ஸ் அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் தான் தாங்க முடியல.. கொடூரம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயுலு, கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி ஹைடெக் சிட்டியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். ஆஞ்சநேயுலு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதாலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாலும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

யாராலும் நம்ப முடியாத காட்சி.. பனிக்கு அடியில் புதைந்த கட்டிடங்கள் – ரஷ்யாவில் நடப்பது என்ன.. வீடியோ வைரல்..!!

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத பனிப்பொழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 130 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ஒட்டுமொத்த கட்டிடங்களும் பனிக்கு…

Read more

2055-ல் இருந்து வந்த மர்ம மனிதன்.. பிரபல பாரிஸ் நகரின் அதிர்ச்சியூட்டும் வெறிச்சோடிய காட்சிகள்.. இது உண்மையா..??

சமூக ஊடகங்களில் @whitemask2055 என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த நபர் தான் 2055 ஆம் ஆண்டிற்கு காலப்பயணம் (Time Travel) செய்துவிட்டதாகவும், உலகில் எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் தான் மட்டுமே என்றும் கூறுகிறார்.…

Read more

“குடியரசு தின ஒத்திகையில் இப்படியொரு ஆச்சரியமா..? ஹிருத்திக் ரோஷன் பாடலுக்கு மிடுக்கான அணிவகுப்பு..!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் போது, இந்திய ராணுவ வீரர்கள் ‘கிரிஷ் 3’ திரைப்படத்தின் “தில் நா தியா” பாடலுக்கு மிகச்சரியான தாளத்துடன் அணிவகுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ராணுவ வீரர்களின் ஒவ்வொரு அடியும்,…

Read more

தவெக-வும் இல்லை.. பாஜகவும் இல்லை.. இறுதியில் அதிமுகவை தேர்ந்தெடுத்த காளியம்மாள் – ஏன்?

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகி ஓராண்டு காலம் அரசியலில் அமைதி காத்து வந்த நிலையில், தற்போது அவர் நாளை அதிமுகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியில் பெண் குரலாக ஒலித்த…

Read more

5 ஆண்டு திருமண வாழ்க்கை.. 4 வயது குழந்தை.. காதலனுக்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. அடுத்த சில மணிநேரத்தில் நடந்த அதிர்ச்சி..!!

ராமேஸ்வரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காதல் விவகாரத்தால் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேணிக்கரை வலசை பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரும், சசிகலா என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு சசிகலாவின்குடும்பத்தினர்…

Read more

மகளின் திருமண செலவுக்குப் பணமில்லை.. மொத்தக் குடும்பத்தையும் முடித்துவிட்டு போலீசில் சரணடைந்த நபர்.. பரபரப்பு பின்னணி..!!

உத்தர பிரதேச மாநிலம் ஏட்டாவைச் சேர்ந்த கமல் சிங் என்பவர், தனது மகள் ஜோதியின் திருமணத்திற்காகப் பணத்தைத் திரட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த பண நெருக்கடியால் ஏற்பட்ட விரக்தியில், தனது குடும்பத்தினரைக் கொலை செய்ய அவர் துணிந்துள்ளார்.…

Read more

சிறுமிகள் தான் டார்கெட்..! குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யும் கும்பல்… அதுவும் இங்கிலாந்தில் இப்படியா..? அதிர வைக்கும் வீடியோ..!

லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 16 வயது சீக்கிய சிறுமி ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பின்னணியைக் கொண்ட ஒரு கும்பல், சிறுமிகளிடம் நட்பாகப் பழகி அவர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி…

Read more

சம்பளமே வாங்காமல் நடித்தாரா ஜீவா.. தலைவர் தம்பி தலைமையில் படத்தின் மெகா ஹிட் ரகசியம் இதுதான்..!!

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2024-ல் வெளியான ‘பிளாக்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மலையாள இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜீவாவிற்கு ஒரு மாஸான…

Read more

மக்களே..!! சொந்த வீடு கனவு இனி நிஜம்.. அரசு வழங்கும் அசத்தல் நிதியுதவி.. உடனே விண்ணப்பியுங்கள்‌..!!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களின் கனவை நனவாக்க 2029-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் வீடு கட்ட ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில் ரூ.1.30 லட்சமும் நிதியுதவியாக…

Read more

பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்.. அவர் வென்ற மொத்த பரிசுத்தொகை இவ்வளவா..? மிரள வைக்கும் பின்னணி‌‌..!!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் நந்தினி, பிரவீன் காந்தி, பிரஜன் உள்ளிட்ட 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டியில் திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம் மற்றும்…

Read more

41 உயிர்கள் பலியான சோகத்தில் இப்படியொரு காமெடியா..? நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரும்பும் சமூக வலைதளங்கள்..!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன், “ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே” என்று உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த துயரமான…

Read more

67 வயது முதியவருடன் கள்ளக்காதல்.. 27 வயது வாலிபர் மீது திடீர் மோகம்.. ஊர் மக்களை நம்ப வைக்க பெண் போட்ட பலே திட்டம்.. தகாத உறவால் நடந்த கொடூரம்..!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் எமனவ்வா, அதே கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான ஸ்ரீசைலா பட்டீல் என்பவருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். சமீபத்தில் எமனவ்வா அந்த உறவைக் கைவிட்டுவிட்டு, 27 வயதான வேறொரு இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். இதனால்…

Read more

ரூ.16 லட்சம் கொடுத்தாச்சு..! மீண்டும் பள்ளி வேணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு ஜூஸ் கொடுத்து… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், தன் கணவருடன் இணைந்து ஒரு தனியார் பள்ளியை நடத்தி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே,…

Read more

அப்பா நீங்க தான் ஜெயிக்கணும்..! பிஞ்சு குழந்தையின் உற்சாகம்.. பொங்கல் போட்டியில் கண்முன்னே பலியான தந்தை.. விளையாட்டு வினையானது..!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் மற்ற…

Read more

வேலை போனதால் விரக்தி..! படுக்கையறையில் பிணமாக கிடந்த 6 வயது சிறுமி… அதே அறையில் தந்தையின் அந்தக் கோலம்… கதவைத் திறந்ததும் உறைந்த மனைவி… அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பு மற்றும் கடன் தொல்லை காரணமாக தனது 6 வயது மகள் வாசுகிக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். எர்ணாகுளம் அருகே வாடகை வீட்டில்…

Read more

“என்னை காப்பாற்றுங்கள்” பாகிஸ்தானில் சிக்கிய இந்தியப் பெண்.. வைரலாகும் கண்ணீர் ஆடியோ!

பாகிஸ்தானுக்குத் தீர்த்த யாத்திரை சென்றபோது காணாமல் போன இந்திய சீக்கியப் பெண் சரப்ஜித் கவுரின் விவகாரம், தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆடியோ கிளிப்பால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்த 48 வயதான சரப்ஜித், கடந்த ஆண்டு குரு நானக்…

Read more

காட்டு ராஜாவையே கதிகலங்க வைத்த நீர்யானை.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய சிங்கங்கள்.. வைரல் வீடியோ..!!

சிங்கம் காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படுவது அதன் கம்பீரத்தினால் தான், ஆனால் சில நேரங்களில் இந்த ராஜாவே உயிருக்குப் பயந்து ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆக்ரோஷமான நீர்யானை ஒன்று மூன்று…

Read more

பதைபதைக்கும் விபத்து.. பயிற்சி வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. மீன்களை அள்ள ஓடிய மக்கள்..‌ இப்படியும் மனிதர்களா? இதயம் பதறும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் நடந்த ஒரு சாலை விபத்து மனிதநேயமற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் ரித்தேஷ் குமார் என்ற மாணவர் கடந்த சில தினங்களுக்கு முன் காலை நேரத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது, வேகமாக…

Read more

8 வயதில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ரொனால்டோவின் மகள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் 8 வயது மகள் அலானா மார்டினா, தனது அபாரமான பாடும் திறமையால் இணையதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அலானா ‘டைட்டானிக்’ படத்தின் புகழ்பெற்ற…

Read more

வைரலாக ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்.. பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து வீடியோக்கள்‌‌.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!

ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விமானங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஜபல்பூர் ரயில் நிலையம் மற்றும் தும்னா விமான நிலையம்…

Read more

தற்கொலையா அல்லது திட்டமிட்ட சதியா? விளையாட்டு ஆணைய விடுதியில் இரு வீராங்கனைகள் சடலமாக மீட்பு.. தந்தை எழுப்பும் பகீர் புகார்..!!

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு கழக (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த கபடி வீராங்கனை சாண்டிரா (18) மற்றும் தடகள வீராங்கனை வைஷ்ணவி (15) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். விடுதியின் மேல் தளத்தில் அவர்கள்…

Read more

தனக்கு வெறும் 10 ரூபாய் சோறு.. நாய்களுக்கு ராஜ விருந்து.. இந்த மனிதரின் தர்மத்தைக் கண்டால் கண் கலங்குவீர்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுயநலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், மனிதாபிமானத்திற்குச் சான்றாக ஒரு குப்பை பொறுக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தினமும் 50 முதல் 100 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கும் இந்த நபர், தனக்காக வெறும்…

Read more

தூசியில் உருவான அற்புதம்..! 2026-ஐ வைத்து மிரட்டிய வாலிபர்.. இணையத்தை கலக்கும் வீடியோ.. பாராட்டும் நெட்டிசன்ஸ்..!!!

இந்தியாவில் படைப்பாற்றல் மிக்கவர்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் முழுக்கத் தூசியால் படிந்திருக்க, அதைப் பார்த்த ஒரு நபர் தனது கைவிரல்களால் அந்தக் காரின் கண்ணாடியில்…

Read more

பிரான்ஸ் பெண்ணை கட்டிப்போட்ட 5 இந்திய விஷயங்கள்.‌. இந்தியாவில் இதெல்லாம் இவ்வளவு சூப்பரா? வியந்து போன வெளிநாட்டு பெண்..!!

இந்தியாவில் வசித்து வரும் பிரெஞ்சு பெண்மணி ஒருவர், பிரான்ஸை விட இந்தியா ஐந்து விஷயங்களில் சிறந்து விளங்குவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தெருவோர உணவுகளின் சுவை மற்றும் அவற்றைத் தயாரிப்பவர்களின் அன்பு, இந்திய நகைகளின்…

Read more

Other Story