வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு தாய், மகள் எடுத்த விபரீத முடிவு.. பெரும் அதிர்ச்சி..!!
திருவனந்தபுரம் பூந்துறை பகுதியைச் சேர்ந்த சஜிதா (54) மற்றும் அவரது மகள் கிரேஷ்மா (30) ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேஷ்மாவுக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கருத்து…
Read more