உயிரே போனாலும் உன்னை விடமாட்டேன்… புற்றுநோய் மனைவியைக் காக்க கணவன் எடுத்த விபரீத முடிவு… தெய்வமாக வந்த அந்த விவசாயி யார்…???

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த ஜியா சாங்லாங் (35) என்பவரின் நெகிழ்ச்சியான போராட்டக் கதை, மனிதாபிமானத்தின் மகத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து மணம் முடித்த தனது மனைவி லி, கடந்த ஜூலை மாதம் ‘அக்யூட் மைலாய்டு லுகேமியா’ எனப்படும்…

Read more

“தூம் 3” பட பாணி ஸ்கெட்ச்… அச்சு அசலாக ஒரே முகம்… போலீஸையே கன்பியூஸ் செய்த இரட்டை சகோதரர்கள்… கடைசியில் சிக்கியது எப்படி…???

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், பிரபல பாலிவுட் படமான ‘தூம்-3’ பாணியில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு வந்த இருசக்கர வாகனத் திருட்டுக் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் அர்மான் (என்கிற சுட்டா) மற்றும் உல்மான் என்ற…

Read more

பத்து பொண்ணு பெத்தாச்சு… 11-வது பையன் வந்தாச்சு… ஆனா 10 மகள்களின் பேரைச் சொல்லத் தெரியாமல் விழித்த தந்தை… அதிர்ச்சி வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் உச்சானா பகுதியில், 10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு தம்பதியினருக்கு 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 19 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர்,…

Read more

யுவராஜ் சிங் என்னை அடிச்ச அந்த அடி இருக்கே… 17 வருஷ ரகசியத்தை உடைத்த ஸ்டூவர்ட் ப்ராட்..!!!

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மைல்கல்லாக விளங்குவது 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் விளாசிய 6 சிக்ஸர்கள். இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் செய்த வம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இளம் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட்…

Read more

அரசு எடுக்கப்போகும் அந்த ‘திடீர்’ முடிவு… அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மெகா ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 16-இல் திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 17-இல் உழவர் திருநாள் என அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்நிலையில், பொங்கலுக்கு…

Read more

ஒரு பெண்… இரண்டு காதலர்கள்… மிளகாய் பொடி தூவி கோடாரியால் வெட்டிச் சாய்த்த ‘இரண்டாவது’ நபர்… பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கள்ளக்காதல் மோதலில் சலூன் கடை ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டம் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த ஜம்புல மகேஷ் (24) என்ற வாலிபர், கவேலிகூடா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம்…

Read more

“நிம்மதியா வீட்டுக்கு கூட போக முடியாது போலயே…” மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட பைக் கும்பல்… போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி நகரின் கோத்வாலி பகுதியில் உள்ள குறுகிய குடியிருப்புச் சாலைகளில், ஒரு கும்பல் அதிவேகமாகவும் அநாகரீகமாகவும் பைக் ஓட்டி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் மாணவிகளைக் குறிவைத்து, இந்த…

Read more

இதென்ன உடற்பயிற்சியா… நூலிழையில் உயிர்… அந்தரத்தில் தொங்கியபடி ‘புஷ்-அப்ஸ்’… மொட்டை மாடி விளிம்பில் இளைஞர் செய்த ‘பயங்கரம்’… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், அதிகமான பார்வைகளைப் பெறுவதற்காகவும் இளைஞர்கள் பல நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த…

Read more

சாகப்போகும் தாயை முதியோர் இல்லத்தில் தள்ளு… தனியார் வங்கியின் கொடூர முகம்… வைரலாகும் மேலாளரின் மெசேஜ்… அதிர்ச்சியில் இந்தியா…!!!

மருத்துவக் கோளாறு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரிய மூத்த பெண் ஊழியர் ஒருவரிடம், தனியார் வங்கி மேலாளர் மிகக் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “உங்கள் தாயார் குணமடையவில்லை என்றால்,…

Read more

“துணி எடுக்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்…” 6 பிள்ளைகளின் தாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி… அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகளால் மக்கள் கொதிப்பு….!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம், கலான் பகுதியைச் சேர்ந்த ஜமுனா தேவி (45) என்ற பெண், தனது வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடியில் துணிகளை எடுக்கச் சென்றபோது, திடீரென ஒரு குரங்கு கூட்டம் அவரைச் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த…

Read more

ரயிலுக்குள்ள ஸ்விம்மிங் பூலா? ஷவர்.. கீசர்… சொகுசு ஓட்டலையே ஓரம் கட்டிய வந்தே பாரத்… வைரல் வீடியோ உள்ளே….!!!

இந்திய ரயில்வேயின் நவீன முகமாகப் பார்க்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், தற்போது படுக்கை வசதி (Sleeper) கொண்ட பெட்டிகளுடன் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இந்த புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் கழிப்பறை…

Read more

உஷார் மக்களே… “உங்க வீட்டு வாசலுக்கும் இவங்க வரலாம்”… பருப்பு மூட்டைன்னு சொல்லி செம ஸ்கெட்ச்… பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!!

அப்பாவித்தனமான முகம் மற்றும் போலியான அவசர கதைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்கள் பெருகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் பெண் ஒருவரிடம் பருப்பு மூட்டை எனக்கூறி கோதுமையை விற்றுச் சென்ற நூதன மோசடி அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணியின்…

Read more

மனைவியாக வாழ்ந்த பெண்ணே எமன் ஆனார்… செல்போன் கம்பெனி மேலாளர் குத்திக்கொலை… நொய்டாவை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்‌…!!!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரியாவைச் சேர்ந்த தனது காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். தென்கொரியாவைச் சேர்ந்த 47 வயதான டக்…

Read more

யாருப்பா இந்த பையன்… 19 பந்தில் 50… 10 சிக்ஸர்கள்… தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட 14 வயது இந்திய கேப்டன்…!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி ரன் மழையை பொழிந்து சாதனை படைத்தார். டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஜேசன்…

Read more

பதிலடி கொடுத்த மோகன் ஜி… திரௌபதி 2-லிருந்து சின்மயி அதிரடி நீக்கம்…!! தயாரிப்பாளர் சங்கம் வரை சென்ற விவகாரம்… என்ன நடந்தது…???

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எம்கோனே’ பாடலில் இருந்து பாடகி சின்மயின் குரல் நீக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’…

Read more

“இந்தியா வரமாட்டோம்”.. பாகிஸ்தானைத் தொடர்ந்து வங்கதேசமும் அதிரடி? ஹர்பஜன் சிங் பரபரப்பு கருத்து..!!

இந்தியாவில் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்பது வங்கதேச அணியின் தனிப்பட்ட விருப்பம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் அண்மையில் மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் மிகவும் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டு அணி இந்தியா வர…

Read more

சொத்த வித்தாவது இத பண்ணுவாங்க… தமிழகத்தின் அந்த ‘பெரிய மனசு’… மேடையில் உருகிய கார்த்தி..!!!

கல்வியை ஒரு கருவியாகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் இந்தச் சமூகமும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்று நடிகர் கார்த்தி பேசினார். தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி (Laptop) வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில் சிறப்பு…

Read more

“இறந்தாலும் விடமாட்டேன்”… குங்குமத்தை கரைத்து சுவரில் ‘டெத் நோட்’ எழுதிய மூதாட்டி… தேனியில் உறைந்து போன மக்கள்… என்ன நடந்தது…???

தனியார் நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த…

Read more

டேய்… என் கிட்டயேவா…? கதையில் வந்த ஆமை இல்ல இது… ‘ஹல்க்’ நாயின் நாக்கை பிடுங்கி எறிந்த பயங்கரம்… வைரல் வீடியோவால்… அலறும் இணையம்…!!!

ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான கதையில் ஆமை மந்தமானது என்று நாம் சிறுவயது முதல் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், தற்போதைய ஆமைகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் மாறிவிட்டன என்பதைக் காட்டும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்,…

Read more

கேரள பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. லாட்ஜ் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஊழியர்.. கையும் களவுமாக பிடித்த தைரியமான செவிலியர்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னையில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குளிக்கும்போது, அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற அந்த ஊழியர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்,…

Read more

மரியாதையும் போச்சு சம்பளமும் போச்சு…! “பிக் பாஸில் வன்முறையால் வெறுப்பை சம்பாதித்த கம்ருதீன், பார்வதி”… திரையுலக வாழ்க்கையிலும் பின்னடைவா..?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், சக போட்டியாளர் சான்ட்ராவைத் தாக்கி விதிமுறைகளை மீறிய வி.ஜே. பார்வதி மற்றும் கமருதீன் ஆகிய இருவருக்கும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி ‘ரெட் கார்டு’ வழங்கி அதிரடியாக வெளியேற்றினார். கார் டாஸ்க்கின் போது சான்ட்ராவை காலால்…

Read more

ஹீரோவா இல்ல வில்லனா… மக்களிடம் இதை கொண்டு போய் சேர்ப்பது தான் முக்கியம்… ஒரே போடாய் போட்ட நடிகர் அருண் விஜய்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய், சமீபகாலமாக அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய அவர், தற்போது கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ட தல’…

Read more

இரவோடு இரவாக வெனிசுலா அதிபரை தூக்கிய அமெரிக்க ராணுவம்..! “கைதானதும் சிரித்துக் கொண்டே மதுரோ சொன்ன அந்த வார்த்தை”… ஆச்சரியப்பட்ட வீரர்கள்..!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகையில் நள்ளிரவில் புகுந்த அமெரிக்கச்…

Read more

நண்பன் இல்ல… எமன்… காதலி விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொடூர கொலை… பிணமாக பைக்கில் ஊர்வலம் வந்த பகீர் பின்னணி…!!!

வேலூரில் காதல் விவகாரம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தமிழக-ஆந்திர எல்லையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் கிராமத்தைச்…

Read more

கடைக்கு வெளியே உட்கார்ந்து என்ன பண்றாங்க பாருங்க… “போர்வை” மனிதர்களின் கைவரிசை… ஷாக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், சினிமா பாணியில் போர்வையைப் போர்த்திக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனுஜ் குப்தா என்பவருக்குச் சொந்தமான மொத்த விற்பனை கடையில் இந்தத் துணிகரத் திருட்டு…

Read more

“வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… சிதறி கிடந்த நகைகள்… நத்தாநல்லூர் கொலையில் சிக்கிய அந்த நபர்… பகீர் பின்னணி…!!”

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில், நகைக்காக 80 வயது மூதாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தாநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்காரம் (80). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அலங்காரத்திற்கு…

Read more

நள்ளிரவில் தோண்டப்பட்ட குழி… “புதையல்” ஆசையில் ஒரு வயது குழந்தைக்கு காத்திருந்த பயங்கரம்… நூலிழையில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகா சுலிபெள்ளி கிராமத்தில், புதையல் கிடைக்கும் என்ற அதீத ஆசையில் ஒரு வயது ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சையது இம்ரான் மற்றும் அவரது…

Read more

லாக் அப் சித்ரவதை… வாயில் சிறுநீர் ஊற்றிய இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சியில் உறைந்த உத்தரப் பிரதேசம்… 7 போலீசார் மீது வழக்குப்பாய்ந்தது…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞரை சிறுநீர் குடிக்க வைத்தும், கடுமையாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி…

Read more

“அமெரிக்கா வீதியில் நடுங்கிய தம்பதி”… ஓடி வந்த இந்திய வாலிபர்… அவர் செய்த காரியம்… உலகமே இப்போது இவரைத்தான் கொண்டாடுகிறது…!!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான காரியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்ற தம்பதி ஒருவருக்கு ‘நோவா’ (Noah) என்ற இந்திய வம்சாவளி…

Read more

“திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திடீர் பிரசவம்… மருத்துவமனை கழிவறையில் ரகசியம்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் உயிர்.. திருச்செந்தூர் ஷாக்…!!”

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

நைஜீரியாவில் நடுங்க வைத்த கோர சம்பவம்… ஆற்றில் கவிழ்ந்த படகு… 25 பேர் ஜலசமாதி… 14 பேரின் கதி என்ன…???

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நேரிட்ட கோர படகு விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யொபி (Yobe) மாகாணத்தின் கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 52 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு…

Read more

அமெரிக்காவில் ஆட்டோ ஓட்டுகிறாரா ஜனகராஜ்…? ஷாக் ட்ரீட்மென்ட் உண்மையா… உடைக்கப்படும் மர்மங்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜனகராஜ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 1978-ல் ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் அறிமுகமாகி, ரஜினி, கமல் எனப் பல…

Read more

ஐயோ கத்தரிக்கோல்… ஒன்றரை வருஷமா வயித்துக்குள்ளேயே வச்சிருந்த டாக்டர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம் பீகாரில் ஒரு பரிதாப உயிரிழப்பு…!!!

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் விட்டுச் செல்லப்பட்ட கத்தரிக்கோலை அகற்றும் சிகிச்சையின் போது இளம்பெண் ஒருவா் உயிரிழந்தார். ஜஜ்ராவைச் சேர்ந்த மணிபூஷன் குமாரின் மனைவி உஷா…

Read more

“மார்கழி அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்…” குளியலறையில் விழுந்த ரத்தத் துளிகள்… சிக்கிய பால் வியாபாரி.‌.. தென்காசியை அதிரவைத்த கொலைச் சம்பவம்…!!!

தென்காசி அருகே சேர்ந்தமரம் பகுதியில் 4 சவரன் தங்க நகைக்காக இல்லத்தரசி முருகசெல்வி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அய்யங்கண்ணு என்பவரின் மனைவியான முருகசெல்வி (42), தனது 12 வயது மகளுடன்…

Read more

பசி… குளிர்… பேருந்து நிலையத்திலேயே பிரிந்த உயிர்… பிணத்தைத் துரத்திய நாய்கள்… மத்திய பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கடும் குளிரின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில்,…

Read more

எமனுக்கு எண்ட்ரி கொடுத்த இளைஞர்… லாரியின் அடியில் புகுந்து விளையாடும் மரண பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ள நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்கேட்டிங் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. <a href=”http://   View this post on…

Read more

எப்புட்றா… அப்படியே அச்சு அசலா இருக்கே… மிரட்டும் 8 வயது இந்திய சிறுவன்… மிரண்டு போன பிரட் லீ ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ-யின் பந்துவீச்சு பாணியை (Bowling Action) அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் இந்தியச் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 8 வயதே ஆன அந்தச் சிறுவன், பிரட் லீ ஓடி வரும்…

Read more

கடையநல்லூர் அருகே பயங்கரம்… எமனாக மாறிய சொகுசு கார்… அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்… நடுரோட்டில் துடிதுடித்த காவலர் குடும்பம்…!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், தென்காசி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கடையநல்லூர் அடுத்த பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த ராமச்சந்திரன்…

Read more

இணையத்தை உலுக்கும் புத்தாண்டு வீடியோக்கள்.. டெல்லி முதல் பெங்களூரு வரை.. போதையில் தள்ளாடிய இளைய தலைமுறை.. விவாதமாகும் இரவு நேரக் கலாச்சாரம்..!!

2026-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க இந்தியா முழுவதும் இளைஞர்கள் உற்சாகத்துடன் வீதிகளில் திரண்டனர். சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எம்.ஜி. சாலை மற்றும் இந்திரா…

Read more

புண்ணியம் தேடிப் போய் பாவத்தில் முடிந்த செயல்..‌ நர்மதா நதிக்கரையில் 200 கிளிகள் திடீர் மரணம்.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில், நர்மதா நதிக்கரையில் உள்ள நீர்வழிப் பாலம் அருகே சுமார் 200 கிளிகள் உணவு நச்சுத்தன்மையால் உயிரிழந்துள்ளன. இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு வழங்கப்பட்ட முறையற்ற உணவு அல்லது…

Read more

“விஷ்ணுவின் வாகனமே நேரில் வந்திருச்சா”..‌. ஊரே திரண்டு செய்த தீபாராதனை… அந்த ‘மர்ம’ பறவையின் பின்னணியில் இருந்த பகீர் உண்மை…!!

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் ஷெர்கர் கிராமத்தில் உள்ள கர்மா பவனில் தென்பட்ட ஒரு மர்மமான பறவை, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரிய கண்கள், வெண்ணிற முகம் மற்றும் அமைதியான தோற்றத்துடன் காணப்பட்ட அந்தப் பறவையை கண்ட கிராம…

Read more

அடுத்தடுத்து கிணற்றில் வீசப்பட்ட பிஞ்சுகள்… பதைபதைத்த கிராமம்… 2 குழந்தைகள் பலி… சூரத்தில் இருந்த கணவர் செய்த அந்த ஒரு போன் கால்… பின்னணி என்ன…?

பீகார் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சப்பர்தி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷம்ஷீர் என்பவரது மனைவி ரூபிஷா கட்டூன், வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இக்கோர…

Read more

“கருவைக் கலைக்க கணவனின் சம்மதம் தேவையில்லை..!” பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவருடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், தனது 16 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி 21 வயது பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

“சிவாஜி பெயரை ப்ரமோஷனுக்கு பயன்படுத்துவதா”..? பராசக்தின்னு டைட்டில் வச்சதே முதல்ல தப்பு… சிவகார்த்திகேயன் வாரிசு அல்ல… பொங்கிய அமைப்பு… வெடித்த சர்ச்சை..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படம் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்…

Read more

அனிருத், ரஹ்மானையே ஓரம் கட்டிய அந்த ஒரு பாடல்… ஸ்பாடிஃபை வெளியிட்ட 2025ன் டாப் 10 லிஸ்ட்… முதலிடத்தில் இருப்பது இவரா…???

2025-ஆம் ஆண்டு திரை இசை வரலாற்றில் ஒரு பொற்காலமாக அமைந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய திரையரங்க எழுச்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, தமிழ் பாடல்கள் உலகளாவிய ரீதியில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. குறிப்பாக, ஸ்பாடிஃபை (Spotify) தளம்…

Read more

அந்த தட்டில் இருந்தது மிச்சம் இல்லை… எட்டிப் பார்த்த கர்ப்பிணி நாய்… அடுத்த நிமிடம் அந்த கடைக்காரர் செய்த வேலை… நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பசியால் தவித்த கர்ப்பிணி நாய் ஒன்றிற்குச் சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காட்டிய தாராள மனப்பான்மை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக வீடுகளில் மிஞ்சிய உணவையே விலங்குகளுக்கு வழங்கும் நிலையில், தனது…

Read more

தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி வீரரின் கையில் முருகன் டாட்டூ…! “வெற்றியின் ரகசியம்”… ரசிகர்களை வாயடைக்க வைத்த காரணம்…!!!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பிரனெலன் சுப்ராயன், தனது கையில் பச்சைக் குத்தியுள்ள ‘ஓம் சரவண பவ’ என்ற முருகன் டாட்டூ குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 32 வயதான…

Read more

இனி பசங்க கையில போன் இருக்காது… சமூக வலைதளங்களுக்கு ‘டாட்டா’… அதிரடி காட்டும் நாடு… அடுத்து இந்தியாவுக்கும் வருதா…?

ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க பிரான்ஸ் அரசு புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது. குழந்தைகள் அதிகப்படியான ‘திரை நேரத்தால்’ (Screen Time) பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும்…

Read more

பெரியப்பா… எனக்கு உன் பொண்ணு வயசு இருக்கும்… மேடையில் அநாகரீகமாக நடந்த முதியவர்… வெளுத்து வாங்கிய பாடகி பிரன்ஜால் தஹியா…!!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பிரன்ஜால் தஹியா, அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ரசிகர்களின் வரம்பு மீறிய செயலால் கடும் ஆவேசமடைந்தார். அரியான்வி மொழியில் ’52 கஜ் கா தாமன்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட்…

Read more

சூட்கேஸை இழுத்துச் சென்ற நாய்கள்… உள்ளே பார்த்த விவசாயிகளுக்கு காத்திருந்த பயங்கரம்… ஹரியானாவில் மீண்டும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பாணி கொலையா…?

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் கால்வாய் அருகே நாய்கள் இழுத்துச் சென்ற சூட்கேஸில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைத்தல் மாவட்டம் ஷீலா கேரா கிராமத்தில் நேற்று முன்தினம் மதியம் விவசாயிகள் பணியில்…

Read more

Other Story