BREAKING: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகள்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!
தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணின் குழந்தைகள் சந்தியா (13), கிருஷ்ணவேணி (10), இசக்கிராஜா (8) ஆகிய மூவரும் உறவினருடன் நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது…
Read more