அடுத்தடுத்து கிணற்றில் வீசப்பட்ட பிஞ்சுகள்… பதைபதைத்த கிராமம்… 2 குழந்தைகள் பலி… சூரத்தில் இருந்த கணவர் செய்த அந்த ஒரு போன் கால்… பின்னணி என்ன…?
பீகார் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சப்பர்தி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷம்ஷீர் என்பவரது மனைவி ரூபிஷா கட்டூன், வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இக்கோர…
Read more