அடுத்தடுத்து கிணற்றில் வீசப்பட்ட பிஞ்சுகள்… பதைபதைத்த கிராமம்… 2 குழந்தைகள் பலி… சூரத்தில் இருந்த கணவர் செய்த அந்த ஒரு போன் கால்… பின்னணி என்ன…?

பீகார் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சப்பர்தி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷம்ஷீர் என்பவரது மனைவி ரூபிஷா கட்டூன், வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இக்கோர…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகள்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணின் குழந்தைகள் சந்தியா (13), கிருஷ்ணவேணி (10), இசக்கிராஜா (8) ஆகிய மூவரும் உறவினருடன் நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது…

Read more

BIG NEWS: 170 குழந்தைகள் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் 170 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு…

Read more

Breaking: ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (8), மகள் பூமிகா (7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட…

Read more

Other Story