தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணின் குழந்தைகள் சந்தியா (13), கிருஷ்ணவேணி (10), இசக்கிராஜா (8) ஆகிய மூவரும் உறவினருடன் நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோருக்கு ₹3 லட்சம் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகள்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more