புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்துள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது தெரியவில்லை.
ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு… சற்றுமுன் சோகம்…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more