சாகப்போகும் தாயை முதியோர் இல்லத்தில் தள்ளு… தனியார் வங்கியின் கொடூர முகம்… வைரலாகும் மேலாளரின் மெசேஜ்… அதிர்ச்சியில் இந்தியா…!!!

மருத்துவக் கோளாறு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கோரிய மூத்த பெண் ஊழியர் ஒருவரிடம், தனியார் வங்கி மேலாளர் மிகக் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “உங்கள் தாயார் குணமடையவில்லை என்றால்,…

Read more

Other Story