என் உயிரே போனாலும் விடமாட்டேன்… எருமை மாட்டை விற்க முயன்ற பெற்றோர்… நடுத்தெருவில் சிறுவன் செய்த காரியம்… கலங்கும் இணையதளம்…!!!

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான ஆழமான பிணைப்பை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தினர் விற்க முயன்ற வளர்ப்பு எருமை மாட்டைப் பிரிய மனமில்லாமல், சிறுவன் ஒருவன் கண்ணீருடன் போராடும் காட்சி இணையவாசிகளைக் கலங்கச் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில்…

Read more

பொங்கல் ரேஸில் ‘ஜனநாயகன்’ என்ட்ரி… தளபதியின் கடைசி வேட்டை… அரசியலை அதிரவிடப்போகும் ‘ஜனநாயகன்’ டிரைலர்… அந்த நேரத்தை குறித்து வையுங்கள்…!!!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி…

Read more

2 வினாடிதான்.. பதற்றத்தில் செய்த காரியம்… ஆவேசத்தில் காய்களை தட்டிவிட்ட கார்ல்சன்… நடுவர் எடுத்த அதிரடி முடிவு… செஸ் களத்தில் நடந்த பரபரப்பு… இறுதியில் ட்விஸ்ட்…!!!

கத்தாரில் நடைபெற்ற உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற பிளிட்ஸ் தொடரின் ஓபன் பிரிவில், 19 சுற்றுகள் கொண்ட சுவிஸ் முறை ஆட்டங்களின் முடிவில் கார்ல்சென்…

Read more

பாக். ராணுவ தலைமையகத்தில் அசீம் முனீரின் மகளுக்கு ரகசிய திருமணம்…? பாதுகாப்பா அச்சுறுத்ததால் திடீர் ஏற்பாடு… பரபரப்பு தகவல்…!!!

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீரின் மூன்றாவது மகள் மஹ்னூரின் திருமணம், ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் (GHQ) கடந்த 26-ஆம் தேதி மிக ரகசியமாக நடைபெற்று முடிந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு,…

Read more

2026-ல் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போர்..? அமெரிக்கா வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்… அந்த ஒரு விஷயத்தால் வெடிக்கப்போகும் அடுத்த ஆபத்து…!!!

2026-ஆம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்’ சிந்தனைக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான்…

Read more

“மனுஷன் தானா இவரு?” – காரை மறிக்க பச்சைக் குழந்தையை பலிகடா ஆக்கிய சைக்கோ தந்தை! இணையத்தை உலுக்கும் பகீர் காட்சி…!!!

சீனாவில் கார் ஓட்டுநருக்கும், மின்சார ஸ்கூட்டரில் வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் ஓட்டியின் மீது தண்ணீரைத் தெறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,…

Read more

“பயப்பட மாட்டேன்.. துணிந்து நிற்பேன்..!” சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய வம்சாவளி இளைஞரின் மாஸ் பதிலடி… சர்வதேச அளவில் கிளம்பிய பரபரப்பு…!!!

‘ஹெலன்’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வரும் இந்திய வம்சாவளித் தொழில்நுட்ப வல்லுநர் ராகவ் குப்தாவுக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.25 கோடி) கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச தொழில்நுட்பத்…

Read more

“முதியோர் இல்லத்தில் அரங்கேறிய மரண ஓலம்..!” தூக்கத்தில் இருந்த போதே 16 பேர் உடல் கருகிப் பரிதாப பலி,15 பேரின் நிலை கவலைக்கிடம்.! நெஞ்சை உலுக்கும் விபத்து…!!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலாவாசி மாகாணம், மனடோ பகுதியில் உள்ள ‘வேர்தா தாமாய்’என்ற முதியோர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 16 முதியவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 32 முதியவர்கள் தங்கியிருந்த அந்த இல்லத்தில், அனைவரும்…

Read more

தாலி கட்டும் நேரம்… பதறிய மணமகன்… திடீரென நின்ற கல்யாணம்… 16 நிமிஷத்துல நடந்த ‘மேஜிக்’… அந்த ஒரு பொருளால் வந்த வினை…!!!

வட இந்தியாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், தாலி கட்டும் முக்கியமான நேரத்தில் குங்குமம்  கொண்டு வர மறந்ததால் ஏற்பட்ட பரபரப்பும், பின்னர் தொழில்நுட்ப உதவியுடன் அது சுமுகமாக முடிந்த சுவாரசியமான செய்தியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணமகன்…

Read more

“சிறுமியின் அலறல்.. ரத்த வெள்ளத்தில் தாய்..!” படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சங்ககிரியில் அரங்கேறிய அந்தப் பகீர் நிமிடங்களின் பின்னணி…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயைத் தாக்கிய இளைஞரை சங்ககிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சங்ககிரி பகுதியைச்…

Read more

“தனியாக இருந்த இளம்பெண்..‌. கிளாம்பாக்கத்தில் பயங்கரம்”… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் சிறுவன் சிக்கியது எப்படி…?

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார்அவர், போலீஸாரிடம் ‘என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்டனர்’ எனக் கூறினார். இதையடுத்து சக்திவேலையும் 17 வயது சிறுவனையும் பிடித்து போலீஸார்…

Read more

“காலிபிளவரை தூக்கிப்போட்டு கதறிய விவசாயி…” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ஆப்கானிஸ்தானின் ‘அந்த’ ஒரு முடிவு… வைரல் வீடியோ…!!!

பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை ஆப்கானிஸ்தான் துண்டிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி ஒருவர் கதறி அழும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் விவசாயிகள்…

Read more

மாப்பிள்ளைக்கு அரசு வேலையா?… மேடையில் திடீரென குத்தாட்டம் போட்ட மணமகள்… பணத்தை வாரி இறைத்த கணவர்… வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல திருமண வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மேடையில், திடீரென டிஜே ஒரு பிரபலமான போஜ்புரி பாடலை ஒலிக்கச் செய்தார். அந்தப்…

Read more

“துப்பாக்கி என்ன விளையாட்டா? “வானத்தை பார்த்து சுட்டவன் திடீரென நண்பனை குறிவைத்தது ஏன்? வெளியான ஷாக் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள சர்தானா பகுதியில், சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதற்காக துப்பாக்கியைக் கையாண்ட இளைஞர்களுக்கு இடையே நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உவைஷ் மற்றும் ஃபஹிம் ஆகிய இரு நண்பர்கள் வனப்பகுதிக்குச் சென்று…

Read more

மரணத்துடன் இப்படியா விளையாட்டு? துருப்பிடித்த கம்பி.. நூலிழையில் உயிர்.. இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ மோகத்தால் வந்த வினை: உச்சக்கட்ட அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

சமூக ஊடகங்களில் ஒரு சில நொடிகள் பிரபலமடைவதற்காக, இளைஞர்கள் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்போரை அதிரச் செய்துள்ளது. அதில், சிவப்பு…

Read more

என்ன துணிச்சல்..? சிங்கக் கூட்டத்திற்குள் முள் ஆடையுடன் புகுந்த நபர்.. ஆக்ரோஷமாகப் பாய்ந்த மிருகம்! அடுத்து நடந்த ‘பகீர்’ சம்பவம்.. திகைக்க வைக்கும் வீடியோ!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் மனிதக் கற்பனைக்கு எட்டாத வகையில் அமைந்து நம்மை உறைய வைப்பதுண்டு. அந்த வகையில், அடர்ந்த வனப்பகுதி போன்ற ஓரிடத்தில் ஆக்ரோஷமான சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு நபர் துணிச்சலுடன் நின்றுகொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது…

Read more

லைக்குக்காக இதெல்லாம் தேவையா…? யாருப்பா நீ…? எமன் கூடவே செஸ் விளையாடுற… பாம்பின் தலையில் ஜடை பின்னிய நபர்… வைரலாகும் வீடியோவால்…!!!!

சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது X தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், தரையில்…

Read more

என்னப்பா இது..? கல்யாண மண்டபத்தில் சேவலாக மாறிய இளைஞன்.. ஆனாலும் அவரின் திறமையை பாராட்டணும்… ஆச்சரியப்பட்ட சொந்தக்காரங்க… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் வெறும் தகவல்களைப் பகிரும் தளமாக மட்டுமல்லாமல், சாமானியர்களின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் மாறியுள்ளன. அந்த வகையில், சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள ஒரு இளைஞனின் நடன வீடியோ நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. திருமண விழா…

Read more

“உங்கள் கையில் இருப்பது போன் அல்ல.. எமன்”..உறவுகள் காலி.. மூளை காலி..பாபா வங்கா சொன்ன ‘டிஜிட்டல் தொற்றுநோய்’ வந்துடுச்சு!

பல்கேரியாவின் புகழ்பெற்ற கண் தெரியாத தீர்க்கதரிசியான பாபா வங்கா, பல தசாப்தங்களுக்கு முன்பே மனிதகுலத்தின் வீழ்ச்சி குறித்து கணித்திருந்த பல தகவல்கள் தற்போது உண்மையாகி வருகின்றன. குறிப்பாக, எதிர்காலத்தில் மனிதர்கள் சிறிய மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவார்கள் என்றும், அது மனித நடத்தையையே…

Read more

“ஜாக்கிரதை..! நீங்களும் இப்படித்தான் வாக்கிங் போறீங்களா…? இருட்டு நேரத்தில் ஒரு நடை.. திடீரென சூழ்ந்த மரண பயம்… தம்பதிக்கு நேர்ந்த பகீர்… வைரல் வீடியோ!”

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஜோஷிமாலா பகுதியில், இரவு நேரத்தில் தங்களது குழந்தையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட தம்பதியினரை தெருநாய்கள் கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அமைதியாகச்…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. உற்று பார்த்த போது தான் தெரிந்தது ‘அசல்’ லீலை! இதையும் நம்பி ஏமாந்துடாதீங்க மக்களே!”

வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் சஃபாரியின் போது அரங்கேறும் சில காட்சிகள் காண்போரை உறைய வைக்கும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், திறந்தநிலை சஃபாரி வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருக்க, திடீரெனப் பாய்ந்து வந்த சிறுத்தை…

Read more

“டார்ச்சர் தாங்காமல் உயிரை விட்ட முதல் மனைவி”… இரண்டாம் திருமணம் செய்து அடங்காத கணவன்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… படு பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் ரெவ்னா பகுதியில், இரண்டாவது மனைவியை சமையல் வாணலியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கணவனைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரெவ்னா பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர், ஓராண்டுக்கு முன்பு ரோஷ்னி (24) என்பவரை…

Read more

“இந்தியக் கொடியை ஏந்திய பாகிஸ்தான் வீரர்”.. ஒரு நிமிஷம் ஆடிப்போன கபடி உலகம்! அடுத்த நொடியே விழுந்த ‘பகீர்’ தடை..!!

பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக, பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு காலவரையற்ற தடையுடன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ என்ற…

Read more

“சிங்கங்கள் 20 மணிநேரம் தூங்குவது சோம்பேறித்தனம் இல்லையாம்..!” “பெண் யானைகளின் சாம்ராஜ்யம்..! ஆப்பிரிக்கக் காட்டில் இயற்கையின் மாபெரும் அதிசயம்..!!!

கென்யாவின் உலகப்புகழ் பெற்ற மசாய் மாரா (Masai Mara) தேசியப் பூங்காவில் நிலவும் வனவிலங்குகளின் விசித்திரமான வாழ்வியல் முறைகள் குறித்து வனவிலங்கு நிபுணர் அஜய் துபே பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஆப்பிரிக்காவின் வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகளையும், பரந்து விரிந்த…

Read more

Breaking: “தளபதிக்கு என்னாச்சு..?” விபத்தில் சிக்கிய விஜய்யின் கார்… மலேசியாவில் இருந்து வந்தபோது நிகழ்ந்த அடுத்தடுத்த சோதனைகள்.! பதறிய ரசிகர்கள்…!!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட…

Read more

“வெள்ளி நிற மின்னல் போல”.. 700 கி.மீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயில்… சீனாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு… கேமரால கூட சிக்காது பா.. ஆச்சரிய வீடியோ..!

சீனாவின் அதிநவீன ‘மேக்லேவ்’ ரக ரயில், மணிக்கு 700 கி.மீ வேகத்தில் மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புதிய ரயிலானது தண்டவாளத்தைத் தொடாமல், காந்த விசையின் உதவியால் காற்றில் மிதந்தபடி பயணிக்கிறது. இதன்…

Read more

“50 வயதிலும் என்ன ஒரு வேகம்”… மனக்கசப்பா? அதெல்லாம் பழசு.. தந்தைக்காக விஜய் செய்த அந்த ‘ஒரே’ காரியம்… ஒட்டுமொத்த வதந்திகளையும் தவிடுபொடி ஆக்கிய தளபதி..!!!

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கட் ஜலீல் தேசிய மைதானத்தில் படுஜோராக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில்,…

Read more

மசாஜ் பார்லருக்கு வேலைக்கு சென்றதால் விபரீதம்..! ஆத்திரத்தில் 3-ம் திருமணம் செய்த 2-வது மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், மனைவியின் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 39 வயதான ஆயிஷா சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மசாஜ் பார்லர்…

Read more

பக்தி பரவசத்தில் பஜனைக்கு நடனமாடிய குரங்கு..! அனுமனாகவே நினைத்து வழிபட்ட பக்தர்கள்… இணையவாசிகளை சிலிர்க்க வைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் பக்தி பரவசமூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு அனுமன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி மேளம் மற்றும் தாளங்களுடன் தீவிரமாக பஜனை பாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு, பஜனைப் பாடலின்…

Read more

“என்னை ஒன்றும் செய்ய முடியாது”..பெண்ணை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த அரசியல் பிரமுகர் – வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மைகள்!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாஜக கவுன்சிலர் அசோக் சிங் என்பவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் அவரை வன்கொடுமை…

Read more

“அம்மா.. அம்மா.. என அழுது கதறிய பிள்ளைகள்..!” ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யபாரதி. கண்டித்த மனைவியை இமைக்கும் நேரத்தில் முடித்துக்கட்டிய கணவன்… சோகத்தில் முடிந்த காதல் போராட்டம்…!!!

சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31),…

Read more

“முதலில் சம்மதம்.. வைரலானதும் பயம்”.. மகளே இது தேவையா..? குடிபோதையில் வீட்டுக்கு வந்த பெண்.. கதறி அழுத தாய்..கார் டிரைவரின் ‘பளார்’ பதிலால் இணையத்தில் வெடித்த விவாதம்..!”

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், போதையில் இருந்த இளம்பெண் ஒருவரைப் பொறுப்புடன் வீடு சேர்த்த கார் ஓட்டுநரின் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகைக் காரில் ஏறிய அந்த இளம்பெண், தான் அதிக போதையில் இருப்பதை உணர்ந்து, தன்னை…

Read more

கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியவன்… “13 வயது சிறுமியை சீரழித்த தஞ்சாவூர் வாலிபர்… 2 மாத போலீஸ் வேட்டைக்குப் பிறகு சிக்கிய பரபரப்பு..!”

தஞ்சாவூர் அய்யம்பேட்டை – கட்டிமேடு காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு அங்கேயே தங்கியிருந்தார். அந்த பகுதியில் வசித்து வரும் 13 வயது…

Read more

8 மணி நேரக் காத்திருப்பு… கண்ணெதிரே பறிபோன உயிர்.. “அப்பா என்னால முடியல” – கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த இந்தியர்..!

கனடாவின் எட்மன்டன் நகரில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் (44), சுமார் 8 மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

வீல்சேரில் ‘மாஸ்’ காட்டும் எஸ்.ஐ; உபி போலீஸ் என ஸ்டிக்கர் வேற.. நிஜமாவே இவர் போலீஸா? ஷாக் கொடுத்த அந்த வீடியோ.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..?

உத்தரப் பிரதேச மாநில காவல் துறை சீருடையுடன் சக்கர நாற்காலியில் (Wheelchair) அமர்ந்திருக்கும் ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் சீருடையில் இரு  Sub-Inspector உடன் மிடுக்காகக் காட்சியளிப்பதோடு, அவர் அமர்ந்திருக்கும்…

Read more

“அடேங்கப்பா.. இவரு மனுஷனா இல்ல வேற்றுக்கிரகவாசியா?”செல்லப் பிராணி வளர்க்குறதுல இப்படியொரு விபரீதமா? நெஞ்சை உறைய வைக்கும் வைரல் வீடியோ.. கடைசியில நடந்த ட்விஸ்ட்!”

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ, நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது. பொதுவாக நாய், பூனை அல்லது கிளி போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதே வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மலைப்பாம்பை தனது உற்ற…

Read more

“நெருப்புக்கோளம் போல பறந்த கார்.. இது காாரா? இல்லை ராக்கெட் லாஞ்சரா?” – நெடுஞ்சாலையில் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறல்.. வைரலாகும் ஷாக்கிங் காட்சி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரிலிருந்து மர்ம நபர் ஒருவர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிக்கச் செய்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. TG 11 A 9177 என்ற…

Read more

பார்க்கவே கண்ணைப் பறிக்குதே! காரை கிறிஸ்துமஸ் மரம் போல மாற்றிய வாலிபர்..இளசுகள் மத்தியில் வைரலான வீடியோ.. இறுதியில் போலீஸ் போட்ட ஸ்கெட்ச்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த நிக் என்ற இளைஞர், தனது 1 லட்சம் டாலர் மதிப்பிலான செவர்லே கார்வெட் சொகுசு காரை 2,500 கிறிஸ்துமஸ் மின்விளக்குகளால் அலங்கரித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சுமார் ஒன்பது மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,…

Read more

“உயிரை பணயம் வைத்த அதிகாரி..”காட்டுப்பன்றி செய்த காரியம்.. 2 நிமிடம் மரணப் போராட்டம்! வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி – பகீர் வீடியோ!”

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி மீது அந்த விலங்கு கொடூரத் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாகக் காட்டுப்பன்றியின் அட்டூழியத்தால் விளைநிலங்கள் சேதமடைந்து…

Read more

“பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்த தூரந்தர்”.. இந்திய பட பாட்டுக்கு சீருடையுடன் குத்தாட்டம் போட்ட பாக். பெண் போலீஸ்… வைரலாகும் வீடியோ..!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும், அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, லாகூர் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சீருடையுடன், தோளில் ஒரு…

Read more

“மகளின் நிலையைப் பார்த்து பதறிய தந்தை..”தனி வீட்டின் மாடியில் நடந்த பயங்கரம்! 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய முக்கிய நபர்கள்!”

தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுமியை ஏமாற்றி மது குடிக்க வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வங்கி ஊழியர் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். வெளி வடக்கு டெல்லியின் ராஜா விஹார் பகுதியில் கடந்த டிசம்பர்…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்! பூனை செய்த செயல்.. பதிலுக்கு குழந்தை செய்த ‘அந்த’ விஷயம்!ஒரு நிமிஷம் நின்னே போயிட்டோம்! இணையத்தை உலுக்கும் வீடியோ!”

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில நெகிழ்ச்சியான காட்சிகள், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்குப் பறைசாற்றி வருகின்றன. அந்த வகையில், தாகத்தில் தவித்த ஒரு சிறிய பூனைக்குக் குழந்தை ஒன்று தனது பிஞ்சு கரங்களால் தண்ணீர் கொடுக்கும் காட்சிகள் தற்போது…

Read more

“ஐயோ.. தாத்தா நீங்களா!”.. முதல்முறையாக புலியை நேருக்கு நேர் பார்த்த ‘பனிச்சிறுத்தை..!.. இயற்கையின் விதியை மீறிய சந்திப்பு..! ‘பதட்டமான’ வைரல் வீடியோ..!!!

இயற்கையின் விதிகளின்படி பனிச்சிறுத்தைகள் இமயமலையின் பனிச்சிகரங்களிலும், புலிகள் அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டும் காடுகளில் நேருக்கு நேர் சந்திப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால், ஒரு மிருகக்காட்சிசாலையில் அருகருகே உள்ள அடைப்புகள் காரணமாக இவை இரண்டும் சந்திக்க…

Read more

ஒரே ஒரு வீடியோவால் உலகையே திரும்பி பார்க்க வைத்த சீன மாணவி..! பஸ் ஸ்டாண்டில் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் செய்த ஒரு விஷயம்… குவியும் பாராட்டுகள்..!!!

பொதுவாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், நேரத்தைக் கடத்தத் தங்கள் கைபேசிகளில் மூழ்கியிருப்பதே இன்றைய வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சீனாவில் பள்ளி மாணவி ஒருவர், பேருந்து வரும் வரை தனக்குக் கிடைத்த இடைவெளியைத் தனது…

Read more

“கோதுமை புல் வாங்குனா ‘எலி குடும்பம்’ இலவசமா? ஷாப்பிங் மால் கொடுத்த ஷாக்.. தொட்டியைத் தூக்கிப் பார்த்த பெண்ணுக்குத் தூக்கி வாரிப்போட்டது – இது என்ன புது வம்பு?”

சமீபகாலமாக உடல்நலனில் அக்கறை கொண்டவர்கள் வீட் கிராஸ் எனப்படும் கோதுமை புல் வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், உள்ளூர் வணிக வளாகம் ஒன்றில் ஆரோக்கியத்திற்காக கோதுமை புல் தொட்டியை வாங்கி வந்த பெண்ணுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்கு வந்த…

Read more

“தோஷம் இருப்பதாகக் கூறி நூதன மோசடி!”அந்த 2 நிமிஷம் மயக்கம்.. கண்முன்னே மாயமான 10 பவுன் நகை..”விபூதி தூவி வித்தை காட்டிய திருடர்கள்..!!

இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை…

Read more

எமனை கையில் பிடித்து கொஞ்சும் பெண்..! இது தைரியமா இல்ல முட்டாள்தனமா… ஒரு நொடியில் எட்டிப் பார்த்த மரணம்… வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்..!!

இயற்கையின் விந்தைகளில் ஒன்றான ‘கல் மீன்’ எனப்படும் உலகின் மிக ஆபத்தான விஷ மீனைப் பெண் ஒருவர் வெறும் கைகளால் அலட்சியமாகக் கையாண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தோ-பசிபிக் கடல் பகுதிகளில் காணப்படும்…

Read more

“தூத்துக்குடியில் மீண்டும் ஒரு பகீர் கொலை..!” திருச்செந்தூர் சாலையில் சடலமாகக் கிடந்த நபர். சிதைக்கப்பட்ட முகம்… கொலையாளிகளைத் தேடிப் பாயும் தனிப்படை…!!!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் உப்பளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த தென்பாகம்…

Read more

உலகமே அழிய போகுது..! “சொத்துக்களை விற்று படகுக்காக பணம் கொடுக்கும் மக்கள்”… இறைதூதராக அறிவித்து பகீர் கிளப்பும் நபர்… அதிர்ச்சி வீடியோ..!

ஆப்பிரிக்க நாடான கானாவில் ” உலகம் அழியப் போகிறது” என்று ஒரு தீர்க்கதரிசி கிளப்பியுள்ள பீதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்பவர், தன்னை ஒரு இறைத்தூதராக அறிவித்துக் கொண்டு, கிழிந்த சாக்குத் துணியை ஆடையாக அணிந்து…

Read more

“இறந்ததாகச் சொன்ன பெண் உயிருடன் வந்தார்..!” 5 வருடம் ஆடிய பயங்கர நாடகம்… வியட்நாமை உலுக்கும் விசித்திரத் திருட்டு…!!!

வியட்நாமில் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி, சுமார் ₹40 லட்சம் (1.2 பில்லியன் டாங்) மோசடி செய்த பெண் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கியுள்ளார். வியட்நாமின் தான் ஹோவா மாகாணத்தைச் சேர்ந்த நுயென் தி து (41)…

Read more

Other Story