நிதா அம்பானிக்கே டஃப் கொடுக்கும் இந்திய பெண்மணி! ₹126 கோடியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வைர மோதிரம்!பிரான்ஸ் ராணி அணிந்த அதே வைரம்?

நிதா அம்பானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களின் ஆபரணச் சேகரிப்புகள் உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியத் தொழில்முனைவோர் நடாஷா பூனாவல்லாவின் வசமுள்ள ஒரு அபூர்வ வைர மோதிரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ராணி மேரி…

Read more

“உங்க குழந்தைகளுக்கு பயங்கரவாத ரத்தம் ஓடுகிறது” உஸ்மான் கவாஜாவின் பிஞ்சு மகள்களுக்கு இணையதளத்தில் ஆபாச வசவுகள். கண்ணீருடன் மனைவி ரேச்சல் வெளியிட்ட பகீர் தகவல்..!!!

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி  பீச் பகுதியில் யூத சமூகத்தினர் நடத்திய ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது, நவீத் அக்ரம் மற்றும் அவரது தந்தை சாஜித் அக்ரம் ஆகியோரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 உயிர்களைப் பலிவாங்கிய…

Read more

“நாடு அதிரவைத்த கொடூரம்.. முடிவுக்கு வந்தது..!” தாய் – மகளைச் சிதைத்த கொள்ளைக் கும்பலுக்கு… 9 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நீதி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி தீர்ப்பளித்தது. கடந்த 2016 ஜூலை…

Read more

“இதயத்தை நொறுக்கும் சம்பவம்..!” மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பார்க்காமல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி. மனிதாபிமானமற்ற கொடூரம். வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மனிதாபிமானமற்ற முறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பூர் எல்லைக்குட்பட்ட லேபர் காலனி பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

Read more

72 மணி நேரம் ஆபீஸ், 16 மணி நேரம் வீட்டில்..! நான் ஒருத்தி தான் எல்லா வேலையும் பார்க்கணுமா..? கண்ணீர் மல்க கணவனுடன் மல்லு கட்டிய மனைவி… விவாதத்தை தூண்டிய வீடியோ..!!

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தொடர்ச்சியாக 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) கடினமான பணி முடிந்து வீடு திரும்பியபோது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட உணர்ச்சிகரமான உரையாடல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி தவளை மற்றும் பல்லியே போதும்..! 72 மணி நேரத்தில் சரியாகும் கேன்சர்… அட உண்மைதாங்க.. ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆச்சரிய கண்டுபிடிப்பு..!!

டோக்கியோ: மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தவளை மற்றும் பல்லிகளின் குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா, புற்றுநோய் கட்டிகளை வேரோடு அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானின் நாகோயா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..! “12 வயது சிறுவனால் சுடப்பட்ட பள்ளி முதல்வர்” உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!!

துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள அனமூர் நகரில், பள்ளிக்கு மின்சார மிதிவண்டியில் வந்ததற்காகக் கண்டித்த பள்ளி முதல்வர் மீது 12 வயது மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் முதல்வர் விடுத்த எச்சரிக்கையால் ஆத்திரமடைந்த…

Read more

திருமண வீட்டில் அலறியபடி ஓடிய சிறுவர்கள்.. சட்டென பற்றிய தீ! உறைந்து போன உறவினர்கள்.. மனதை உலுக்கும் வீடியோ..!!!

அலிகார்: உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ரோராவர் காவல் எல்லைக்குட்பட்ட மாமுத் நகரில், கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோகம் நிகழ்ந்தது. உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்த இரண்டு சிறுவர்கள், குளிர்காய்வதற்காக தெருவில் மூட்டப்பட்டிருந்த நெருப்பின்…

Read more

“இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்ற பாகிஸ்தான்”… மகிழ்ச்சியில் தடைவிதிக்கப்பட்ட தூரந்தர் பாடலுக்கு உற்சாக நடனம் போட்ட பாக். வீரர்கள்…. வைரலாகும் வீடியோ..!!

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸின் அதிரடி…

Read more

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வர பயந்தேன்.. மோகன்லால் முன்னாடி நின்னப்போ அப்படி ஒரு நடுக்கம்!” – ரகசியத்தை உடைத்த ராஷி கன்னா!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷி கன்னா, தனது முதல் மலையாளப் பட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “எனது முதல் மலையாளப் படத்தின் போது, அந்த மொழி…

Read more

கதை கூட கேட்காம ஓகே சொன்னேன்.. ஆனா அங்க போனதும் இப்படி நடக்கும்னு நினைக்கல! ராஷி கன்னாவை மிரள வைத்த பவன் கல்யாண்!

பிரபல நடிகை ராஷி கன்னா மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த சுவாரசியமான பின்னணியை ராஷி கன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். <a href="http:// View this post…

Read more

வேலை தேடிய 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வீட்டுக்கு அழைத்த நபர் செய்த ‘அந்த’ காரியம்! புவனேஷ்வரில் பகீர்!

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் தனக்கு ‘டேட்டா என்ட்ரி’ வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். இது தொடர்பாகப் பேசுவதற்குத் தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபர் அழைத்ததை நம்பி,…

Read more

கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்.. ஆனால் மாநில அரசுகளுக்கு செக்? மத்திய அரசின் மெகா பிளான்.. 2047-ல் நடக்கப்போகும் அதிசயம்!

புது டெல்லி,: நாடு முழுவதும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெரும் மாற்றங்களைச் செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். ‘விக்ஷித் பாரத்…

Read more

“நான் என்ன தப்பு பண்ணேன்?”.. உலகக்கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட நட்சத்திரம்! பொங்கிய இர்பான் பதான்..!!!

மும்பை: 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில்,…

Read more

“பனிப்போர்வையில் தாஜ்மகால்..!” தூரப்பயணம் வந்தவர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் கண்ணுக்குத் தெரியாதவாறு முழுமையாக மறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் அதிகாலை வேளைகளில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்துள்ள…

Read more

“97 லட்சம் பெயர்கள் காலி.! ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து களத்தில் குதிக்கும் திமுக: ஸ்டாலின் போட்ட ‘சீக்ரெட்’ பிளான்!”

சென்னை: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் கூட விடுபடாத வகையில் திமுக நிர்வாகிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.…

Read more

“கிரிக்கெட் பேட்டை வாங்கிட்டு”… டென்னிஸ் பேட் கொடுத்தாலும் கிரிக்கெட்தான் விளையாடுறாரு ரிஷப் பந்த்… வைரல் வீடியோ..!!!

உலக டென்னிஸ் லீக் தொடரின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரிஷப் பந்த் மற்றும் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்யோஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மைதானத்தில் கிர்யோஸுடன் டென்னிஸ் மட்டையை ஏந்தி பந்து பரிமாற்றம்…

Read more

“எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”.. பொங்கலுக்கு பின் காத்திருக்கும் ‘மங்காத்தா’ சம்பவம்.. விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த தரமான செய்கை..!!!

நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஆதிக்…

Read more

டிகிரி முடிச்சிருக்கீங்களா? ஐடி வேலையில் செம ஜாக்பாட்! வீட்ல இருந்தே வேலை பார்க்கலாம்! ஹனிவெல் அதிரடி அறிவிப்பு..!!!

சென்னை: பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹனிவெல், தனது ஹைதராபாத் கிளையில் காலியாக உள்ள ‘மென்பொருள் பொறியாளர் – I’பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்கள் ‘ஹைபிரிட்’முறையில் பணியாற்றலாம். அதாவது, வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லாமல்…

Read more

“விஜய்க்கு துரோகம் செய்கிறாரா SK..?” ரஜினி, அஜித் கைவிட்டபோது விஜய் கொடுத்த ஆதரவு மறந்ததா? … பத்திரிகையாளர் அந்தணன் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இது குறித்துப் பேசுகையில் சிவகார்த்திகேயன் மீது கடுமையான விமர்சனங்களை…

Read more

“இதயத்தை திருடிய மழலை..!” மற்றவர்கள் பிரார்த்தனை செய்ய.. தன்னை மறந்து மேடை அதிர நடனமாடிய சிறுவன்… கள்ளமில்லா சிரிப்பால் இணையத்தை ஆளும் குட்டி டான்சர்..!!

பள்ளிக் குழந்தைகளின் மழலை மாறாச் செயல்களும், வகுப்பறையில் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளி ஒன்றில் காலைப் பிரார்த்தனையின் போது சிறுவன் ஒருவன் ஆடிய பரவச நடனம் இணையவாசிகளின் இதயங்களை வெகுவாகக்…

Read more

“எமன் போல் வந்த லாரி..!” மேலெழும்பி நின்ற பின்பகுதி பாலத்தில் மோதி விபரீதம். தலைகீழாக மாறிய நெடுஞ்சாலை.. அதிர்ஷ்டவசமாகத் தப்பிய ஓட்டுநர். சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே சாமுத் பிராகன் மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்பகுதி எதிர்பாராதவிதமாக உயர்த்தி வைக்கப்பட்ட நிலையில் அதிவேகமாகச் சென்றது. சாலையின் குறுக்கே இருந்த நடைபாதை மேம்பாலத்தை லாரியின் முன்பகுதி கடந்த போதிலும், செங்குத்தாக நின்ற அதன்…

Read more

“தூய்மைப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்..!” 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகள். மேயர் பிரியா முன்னிலையில் ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு… சிங்கார சென்னையில் மாஸ் திட்டம்…!!!

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் மேயர்…

Read more

“எடப்பாடி கோட்டைக்கு ஸ்கெட்ச்..!” சேலத்தில் விஜய்யின் மெகா பிளான்… செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக-வுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி… மாறப்போகும் கொங்கு மண்டல அரசியல் கணக்கு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் திரண்ட பெரும் கூட்டம் விஜய்க்கு உற்சாகத்தை அளித்துள்ள…

Read more

“வெறும் 10 ரூபாய் பணம்”. மது வாங்க காசு தராததால் ஆத்திரம்! முதியவரை கத்தியால் குத்திச் சாய்த்த 17 வயது சிறுவன். நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த உயிர்.. அதிரவைக்கும் கொடூரம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா, கொத்தப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டாடாஜி (49). இவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மது வாங்குவதற்காக ரூ.10 தருமாறு கேட்டுள்ளான்.…

Read more

நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு! சென்னையில் இன்று முதல் ‘சீல்’.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி..!!!

சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத்…

Read more

விஜய் சொல்லப்போகும் ‘அந்த’ ஒரு வார்த்தை.. தமிழக அரசியலில் பெரிய மாற்றம்? – செங்கோட்டையன் போட்ட ‘ஸ்கெட்ச்’.. தவெக மாநாட்டில் இன்று என்ன நடக்கப்போகிறது?

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர், சுமார்…

Read more

“அமைதியாகப் போன காளை.. தேவையில்லாமல் எறிந்த கல்!” – ஆத்திரமடைந்த விலங்கு முட்டியதில் பறந்த முதியவர்! நடந்த திக் திக் காட்சிகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சாலையில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த காளையை முதியவர் ஒருவர் கல்லால் அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த அந்த விலங்கு அவரைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. <a href=”http:// पड़ी लकड़ी लेना इसे ही…

Read more

“இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி 35 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஊழியர்!” – போலி விசா, டிக்கெட் கொடுத்து நூதன மோசடி… ஹரியானாவில் இருந்து திருநெல்வேலிக்குத் தூக்கிவரப்பட்ட குற்றவாளி..!!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய…

Read more

“பெற்றோரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய மகன்!” நதியில் மிதந்த உடல் பாகங்கள்… சகோதரியிடமே நாடகமாடிய ‘அரக்க’ மகன்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் அருகே அகமதுபூர் கிராமத்தில், திருமண விவகாரம் மற்றும் பணத் தகராறு காரணமாகப் பெற்றோரைக் கொடூரமாகக் கொலை செய்த மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அம்பேஷ் என்ற…

Read more

“மாத வருமானம் ரூ. 12,000.. “அப்பாவின் கஷ்டம் தீர்ந்தது!” – ஏலத்தின் நடுவே கதறி அழுத பிரசாந்த் வீர்! வறுமையை வீழ்த்திய வாலிபரின் ‘மிராக்கிள்’ கதை..!!!

அபுதாபியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இளம் ஆல்-ரவுண்டர் பிரசாந்த் வீர். மாதம் வெறும் ரூ. 12,000 வருமானம் ஈட்டும் ஏழைக் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Read more

“நீ ஏன் இப்படி டிரஸ் பண்ணிருக்க?”.. சக மாணவர்களின் கிண்டல்.. கழிவறைக்கு சென்ற 4-ம் வகுப்பு மாணவன் செய்த காரியம்! கண்ணீரில் பெற்றோர்..!!

ஹைதராபாத் சந்தாநகர் பகுதியில் பள்ளிச் சீருடையை முறையாக அணியவில்லை எனக் கூறி சக மாணவர்கள் தொடர்ச்சியாகக் கேலி செய்ததால் மனமுடைந்த 9 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப்…

Read more

“லட்சக்கணக்கில் சம்பளம்.. சொகுசு வாழ்க்கை! ஆனாலும் அந்த ஒரு ‘வெற்றிடம்’..” – ஜெர்மனியை உதறிவிட்டு இந்தியா திரும்பும் பெண்.. உருக்கமான பின்னணி..!!!

வெளிநாடுகளில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதும், வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் பலரின் கனவாக இருந்தாலும், அது மனரீதியான நிறைவைத் தருகிறதா என்ற விவாதத்தை ஜெர்மனியில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் பதிவு கிளப்பியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து…

Read more

செல்போன் ‘மிஸ்டு கால்’ அறிமுகம்.. சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை! 15 நாட்கள் கழித்து மீட்டபோது சொன்ன ‘பகீர்’ வாக்குமூலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திங்கள்கிழமை (டிசம்பர் 15) துபார் பகுதியில் அச்சிறுமியை…

Read more

“எல்லைக்கோட்டில் மயங்கி விழுந்த இந்திய வீரர்!” – தோளில் சுமந்து சென்ற சீன ராணுவம்… நடந்த ‘பாசப் போராட்டம்… வைரல் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை..!!!

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகே உள்ள உயரமான மலைப்பகுதியில், ஆக்சிஜன்  (Oxygen) குறைபாடு காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த அப்பகுதி சீன வீரர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து சென்று…

Read more

நள்ளிரவு 12 மணி.. ஆட்டோவில் அந்தப் பெண் கண்ட ‘பாதுகாப்பு’! ஓட்டுநரின் கண்ணியமான செயலால் மிரண்டுபோன நெட்டிசன்கள்! இதுவல்லவோ நிஜமான ஹீரோயிசம்..!!!

பெங்களூருவில் நள்ளிரவில் ரேபிடோ ஆட்டோவில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், அந்த ஆட்டோவின் உள்ளே ஓட்டுநர் எழுதியிருந்த உருக்கமான வரிகளால் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. @littlebengalurustories…

Read more

வியாசர்பாடியில் நடுரோட்டில் பயங்கரம்! “சிறையிலிருந்து வெளியே வந்த சில மணிநேரம் தான்!” – ரவுடி ‘பிஸ்கட்’ சந்தோஷைச் சுற்றி வளைத்துச் சரித்த 5 பேர் கும்பல்!

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

“சாப்பிட்டுக்கொண்டிருந்த இளம்பெண்களுக்கு முன் நிர்வாணம்!” – உணவகத்தில் முதியவர் செய்த அருவருக்கத்தக்க வக்கிரம்… உறைந்துபோன வாடிக்கையாளர்கள்..!!!

மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில்  இளம்பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பெண்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே வந்து, தனது ஆடைகளைக் களைந்து…

Read more

மறந்துபோன மனிதாபிமானம்..! “கைகூப்பி கதறிய மனைவி… கண்டும் காணாமல் சென்ற வாகனங்கள்!” – பெங்களூருவில் நிகழ்ந்த கொடூரம்..!!!

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணன் (34) என்பவருக்கு அதிகாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் மனிதநேயத்தின் வீழ்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. இதய பாதிப்புடன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றவரை, தனியார் மருத்துவமனைகள்…

Read more

தவெக – அதிமுக கூட்டணி? செங்கோட்டையன் கொடுத்த ‘சஸ்பென்ஸ்’ பதில்.. எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் இதுதானா?

தவெக அதிமுக  இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் சூசகமாக அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சித் தலைமைதான்…

Read more

ஐந்தில் இரண்டு குழந்தைகள் தூக்கமின்றி தவிக்கின்றனவா? சென்னையில் வெளியான அதிர்ச்சி ஆய்வு! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுக்கும் மொபைல் பழக்கம்..!!!

சென்னையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அதிகப்படியான திரைநேரத்தால் (Screen Time) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் தூக்கப் பிரச்சினைகள் குறித்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் (ஐந்தில் இரண்டு குழந்தைகள்) அதிக…

Read more

“என் தலைக்கு ஹெல்மெட் இல்ல சாமி!” – போலீஸிடம் தாத்தா சொன்ன காரணம்! நடுரோட்டில் நடந்த ட்விஸ்ட்! அபராதம் இல்லை, சிரிப்பலை..!!!

மத்தியப் பிரதேசத்தில் போக்குவரத்து போலீஸார் ஒருவர், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த முதியவரைத் தடுத்து நிறுத்தி, அபராதம் விதிக்காமல் மனிதநேயத்துடன் கையாண்ட விதம், தற்போது இணையத்தில் புன்னகையை வரவழைத்து வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரி முதியவரிடம் ஹெல்மெட்…

Read more

டிஃபின் பாக்ஸில் வறுமையின் வலி! ஒரு ‘ரொட்டி-சர்க்கரை’க்கு 42 லட்சம் ரசிகர்கள்! ஆசிரியையின் ஒரே வார்த்தை… மொத்த சமூகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்..!!

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இடையிலான டிஃபின் பாக்ஸ்  வேறுபாடு, சமூகத்தில் நிலவும் வறுமையையும், ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. அண்மையில், இதுபோன்ற ஒரு உணர்வுபூர்வமான காணொளி இணையத்தில் வைரலாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வறுமையின் பிடியில்…

Read more

“சிகிச்சை வேண்டாம்… எலிப் பயமே போதும்!” படுக்கையில் ஏறி ‘அட்டகாசம்’ செய்யும் எலிகள்… அரசு மருத்துவமனைக்கு வந்த விபரீதம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எலித் தொல்லையானது, நோயாளிகளின் சிகிச்சையைவிட அதிக பயத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் பொதுச் சுகாதாரப் பேரழிவாக மாறியுள்ளது. இந்தூர் மகாராஜா யஷ்வந்தராவ் மருத்துவமனை மற்றும் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு,…

Read more

கொடூர சம்பவம்..! “பாடம் நடந்துகொண்டிருக்கையில்”… சக மாணவனை கழுத்தில் குத்திக் கொன்ற 10-ம் வகுப்புச் சிறுவன்! பீதியில் உறைந்த பெற்றோர்..!!!

புனே மாவட்டம், ராஜகுருநகரில் உள்ள தனியார் பயிற்சி நிலையம் (கோச்சிங் சென்டர்) ஒன்றில், திங்கட்கிழமை காலை நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,…

Read more

யானைக்கே வந்த ஆபத்து! – தும்பிக்கையில் பெரிய துவாரத்தை ஏற்படுத்திய வினோத விபத்து! – உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் தவித்த சம்பவம்..!!!

கென்யாவின் சாவோ வனவிலங்குப் பகுதியில், ஒரு அரிய மற்றும் வினோதமான விபத்தில், பெரிய யானை ஒன்றின் வலது தந்தம் எதிர்பாராதவிதமாக அதன் துதிக்கையை  குத்தி, துவாரமிட்டு நிலைத்ததால், உணவு உண்ணவோ, தண்ணீர் அருந்தவோ, ஏன், சரியாக மூச்சு விடவோ முடியாமல் அந்த…

Read more

வைரலாகும் வீடியோ: “இது உங்களுக்காக… தன் ஆசிரியைக்குக் கொடுத்த சிறுமி! அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், தனது ஆசிரியையின் மீது மிகுந்த பாசம் கொண்ட மாணவி ஒருவர் கொடுத்த அன்பளிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. ஆசிரியை திவ்யா  என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த…

Read more

அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…

Read more

திருவிழாவில் பெரும் பரபரப்பு! – திடீரென ஆக்ரோஷமான தெய்வ வேடமிட்ட கலைஞர்! – கூட்டத்தில் இருந்த பக்தரைத் தாக்கியதால் மயங்கி விழுந்த இளைஞர்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணுமூர்த்தி ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழாவில், ‘தெய்யம்’ எனப்படும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தபோது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. திரளான பக்தர்கள் சூழ தெய்யம் ஆட்டம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கையில், தெய்வ வேடமிட்ட…

Read more

“சங்கி படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் தமிழ்நாட்டை வெல்ல முடியாது!” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குப் பகிரங்க சவால் விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!!!

திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.…

Read more

Other Story