“பனிப்போர்வையில் தாஜ்மகால்..!” தூரப்பயணம் வந்தவர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் கண்ணுக்குத் தெரியாதவாறு முழுமையாக மறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிரால் அதிகாலை வேளைகளில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்துள்ள…

Read more

Other Story