கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்.. ஆனால் மாநில அரசுகளுக்கு செக்? மத்திய அரசின் மெகா பிளான்.. 2047-ல் நடக்கப்போகும் அதிசயம்!

புது டெல்லி,: நாடு முழுவதும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பெரும் மாற்றங்களைச் செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். ‘விக்ஷித் பாரத்…

Read more

Other Story