திருவிழாவில் பெரும் பரபரப்பு! – திடீரென ஆக்ரோஷமான தெய்வ வேடமிட்ட கலைஞர்! – கூட்டத்தில் இருந்த பக்தரைத் தாக்கியதால் மயங்கி விழுந்த இளைஞர்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணுமூர்த்தி ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழாவில், ‘தெய்யம்’ எனப்படும் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடந்தபோது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. திரளான பக்தர்கள் சூழ தெய்யம் ஆட்டம் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கையில், தெய்வ வேடமிட்ட…

Read more

Other Story