“ஆயிரக்கணக்கான தவளைகள்…” திகில் படம் போல் காட்சி! – சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல் பரவும் வினோதக் காணொளி! – நெட்டிசன்கள் மத்தியில் எழுந்த சந்தேகம்..!!

கோழி, ஆடு, பன்றி வளர்ப்பு போல் அல்லாமல், தவளை வளர்ப்பு என்பது சில ஆசிய நாடுகளில் மட்டுமே பிரபலம். சீனா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் தவளை இறைச்சி ஒரு உணவாக உட்கொள்ளப்படுகிறது. இந்த பின்னணியில்,…

Read more

“உடுத்த துணிகூட இல்லாமல் தான் வந்தார்!” – புகழின் உச்சத்தில் இருந்த நடிகை கையில் பணம் இல்லையா..!! – ராஜகுமாரன் அளித்த உணர்ச்சிப்பூர்வ நேர்காணல்..!!!

பிரபல நடிகை தேவயானி குறித்து அவரது கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு ராஜகுமாரன் அளித்த பேட்டியில், தனது குடும்பம் மற்றும் வருமானம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.…

Read more

“ஆண்களுக்கு இங்கு அனுமதி இல்லை!” – பெண்கள் மட்டுமே படையெடுக்கும் பானிபூரி கடை! மாஸ் காட்டும் சின்னப் பையன் வியாபார தந்திரம்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு தனித்துவமான பானிபூரி கடையின் காணொளி வைரலாகி வருகிறது. இக்கடையில் ஒரு நபர்  பானிபூரி விற்க, சில பெண்கள் அதனைச் சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால், இந்த காணொளியின் மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால், பானிபூரி விற்பனையாளர் தனது கடையில்…

Read more

விவாகரத்துகள் பெருகியதால் விநோத முடிவு! – 12-ம் நூற்றாண்டு சோழர் கால கோவிலில் அதிரடி; திருமணம் நடத்தி வைப்பது திடீர் நிறுத்தம்..!!!

பெங்களூரு அல்சூரில் அமைந்துள்ள, 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால சோமேஸ்வரா சுவாமி கோயிலில், திருமணம் செய்து வைக்கும் வழக்கம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கும் இக்கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப்…

Read more

5 வருட லிவிங் டு கெதர் வாழ்க்கை! – “வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலன்” போலீஸ் விசாரணையில் காதலன் பகீர் தகவல்..!!!

சுப்ரமணி என்பவரின் மகள் மீனாட்சி (வயது 28). இவர் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை வெற்றியூரில் வசிக்கும் சத்தியா என்ற பெரியசாமியுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.…

Read more

“உங்க வீட்டுக்குப் போக முடியாது!” – வீட்டைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! – மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் குடித்துத் தற்கொலை..!!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்,…

Read more

மகனைத் தெய்வமாகப் போற்றும் பெற்றோர்கள்! – உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைந்த பளிங்குக் கோயில்! – ஆந்திராவில் நடந்த பாசப் போராட்டம்..!!!

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர், கடந்த 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் மகன் வேத சாய் தத்தா (வயது 13) மீதான தீராத அன்பின் வெளிப்பாடாக நெகிழ்ச்சி முடிவை எடுத்தனர்.…

Read more

ஹோட்டல் சங்கம் போட்ட வழக்கு! – மாதவிடாய் விடுப்பு கொள்கைக்கு இடைக்காலத் தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்! – சில மணி நேரத்தில் விலக்கப்பட்ட தடை..!!!

கர்நாடகாவில் நவம்பர் 20 ஆம் தேதி மாநில அரசு பிறப்பித்த மாதவிடாய் விடுப்பு கொள்கை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த…

Read more

‘இறுதிச் சடங்கில் இனி பணச் சுமை இல்லை!’ – வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை! – ஈஷாவின் புதிய திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..!!!

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு தகன மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டம்’  (டிச. 9) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற…

Read more

நைட் ஷோவுக்குப் பின் நடந்த பயங்கரம்! – “வீட்டிற்கு வந்த போதையில் ஏற்பட்ட தகராறு” பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த ரகசியம்! – சேலத்தை உலுக்கிய சம்பவம்..!!

சேலம், அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பாரதி. திருமணம் ஆகாத இவர், தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். இவருக்கும், சீலநாயக்கன்பட்டி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இருவரும்…

Read more

‘மகனை துபாயில் அடக்கம் செய்த ஆத்திரம்’ 2 ஆண்டு காத்திருந்து பலி தீர்த்த தந்தை! – தூத்துக்குடி ஏரல் அருகே நடந்த துயரச் சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆலடியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் பல ஆண்டுகளாக துபாயில் மளிகைக் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

“நன்கு அறிமுகமான பெண்ணே ஏமாற்றினார்” கொடுத்த பணத்தைக் கேட்டுச் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் நேற்று புகார்…

Read more

மன்னிப்புக் கேட்டு கதறியபோதும் விடவில்லை! ‘மகள் மீது சத்தியம் செய்கிறேன்’ – தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி, செருப்பால் தாக்கிய கும்பல்.. பகீர் காட்சிகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தலித் இளைஞர் ஒருவரைச் செருப்புகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்த கட்டாயப்படுத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ, டிசம்பர் 5-ஆம் தேதி…

Read more

தினமும் குடித்துவிட்டு அடிச்சா… என்ன செய்வேன்?” – விசாரணையில் மனைவி விஜயா அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கும், விஜயா என்பவருக்கும் திருமணமாகி கௌசல்யா, சோபியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், விநாயகம் – விஜயா தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக…

Read more

2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்! “30 அடி தூரம் தூக்கி வீசிய அதிவேக கார்” சிசிடிவி-யில் பதிவான கோரக் காட்சி..!!!

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கோரக்பூர்-சோனாலி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சோகமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனது கடையின் முன் சாலையோர தூசியின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அபிஷேக் யாதவ் என்ற இளைஞர் மீது, கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்…

Read more

மகளிர் சுய உதவி குழுவுக்கு குறி… “வட்டி ஆசையே காட்டி 100 சவரன் நகைகளைத் தூக்கிய அகல்யா..! கடைசியில் நடந்தது இதுதான்..!!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம், தங்க நகைகளின் பேரில் வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 100 சவரன் நகைகளை மோசடி செய்த 46 வயதான அகல்யா என்ற பெண்…

Read more

நம்பமுடியாத உண்மை! – கூட்டை காக்க ‘என்னை கொன்றுவிடு’ என இரசாயன சிக்னல் கொடுக்கும் நோய்வாய்ப்பட்ட இளம் எறும்புகள்! ஆய்வில் வெளிவந்த மர்மம்..!!!

சமூகப் பூச்சியினமான எறும்புகளின் வாழ்க்கை முறை குறித்து வியப்பூட்டும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொடிய பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளாகும் இளம் எறும்புகள் அந்த நோய்க் கிருமி இடம்  முழுவதும் பரவாமல் தடுப்பதற்காக, தங்களைக் கொன்றுவிடுமாறு வேலை செய்யும் எறும்புகளுக்கு…

Read more

ஒரு ஏழை வியாபாரியிடம் குற்றவாளிகள் முட்டைகளை உடைத்து நாசமாக்கினர்.! வைரலான பதிவிற்குப் பிறகு, பொதுமக்கள் வியாபாரியின் கண்ணீரைத் துடைத்த உண்மை சம்பவம்..!!

ஹரியானாவின் குருகிராம் நகரில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று, மனிதநேயம் இன்னும் மங்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. சுபாஷ் சௌக் பகுதியில் முட்டை வியாபாரம் செய்யும் ஒரு கடைக்காரரைச் சில உள்ளூர் ரவுடிகள்  மிரட்டி, அவர் விற்ற முட்டைகளுக்குப் பணம் கொடுக்க…

Read more

பணக்காரர்கள் தூக்கியெறியும் மீதிக் கழிவுகள்… ஏழைகளின் வயிற்றுக்கு ‘பாக்பேக்’ என்ற பெயரில் செல்லும் அவலம்.. வறுமையின் தீவிரத்தை உணர்த்தும் கண்ணீர் கதை..!!!

பிலிப்பைன்ஸில் இருந்து பரவலான கவனத்தைப் பெற்று வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் உணவு முறை, உலகையே உலுக்கியுள்ளது. ‘பாக்பேக்’ என்று அழைக்கப்படும் இந்த உணவு, நாம் சாதாரணமாகப் பயன்படுத்திய கார்கள், புத்தகங்கள் போன்றவற்றை அறியும் உலகத்தில், பயன்படுத்திய உணவையும் சிலர் நாட வேண்டியுள்ள…

Read more

“12-ம் வகுப்பு மாணவன்”…. காதலியின் ரகசிய உலகை வேவு பார்த்த அதிர்ச்சி..! சிசிடிவி அமைப்பையே ஹேக் செய்து நேரலை கண்காணிப்பு..!!!

அசாம் மாநிலம், ஸ்ரீபூமி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியின் வீட்டின் முழு சிசிடிவி அமைப்பையும் ஹேக் செய்து உளவு பார்த்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவன் தனது காதலி வசிக்கும்…

Read more

சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பும் தோனி நம்பர் நோட்டு! – ‘லக்கி 7’ கொண்ட கரன்சிக்கு ஆசைப்படும் ரசிகர்கள்! அதிக விலை கிடைக்குமா? இல்லையா? முடிச்சு அவிழ்க்கும் சேகரிப்பாளர்கள்..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு ₹.500 ரூபாய் நோட்டு, அதன் தனித்துவமான சீரியல் எண் காரணமாகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நோட்டில் தொடர்ச்சியாக நான்கு ‘7’கள் இடம்பெற்றிருப்பது மற்றும் 0-வைச் சுற்றி மீண்டும் ‘7’…

Read more

சாகசம் செய்த பெண்: பாம்பைக் காப்பாற்ற முயன்றபோது கன்னத்தைக் கவ்விய பாம்பு! உயிர் பிழைத்தாரா? திகிலூட்டும் வைரல் வீடியோ..!!!

பாம்பு மீட்பு முயற்சியின்போது, ஒரு பெண்ணை பாம்பு தாக்கிய திகிலூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலை அணிந்த ஒரு பெண் கிராமப்புறச் சூழலில் ஒரு பெரிய பாம்பைப் தைரியமாகப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு…

Read more

மது கொடுத்து நண்பனின் கழுத்தை அறுத்த கணவன்! “கொலைக்குப் பிறகு மனைவிக்கே போன் செய்த சுராஜ்குமார்” விழுப்புரத்தில் நடந்த பயங்கரம்.!!

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு,…

Read more

இந்தியாவில் புதின்! வாரணாசியில் ‘சூப்பர் ஸ்டார்’ வரவேற்பு! பெண்கள் செய்த செயல் – மோடி உற்சாகம்..!!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று  மாலை இந்தியா வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். டெல்லி விமான நிலையத்தில்…

Read more

காதல் தந்த தைரியம்: பூகம்பத்திலும் கலங்காத ஆஷிக்! நாற்காலியில் அமர்ந்தபடியே காதலியுடன் பேசிய இளைஞன்! வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஓர் பரபரப்பான கடை வீதியில் திடீரென பூகம்ப அதிர்வு ஏற்படுகிறது. இதனால் அங்கு கடைவீதி பரபரப்பாகிறது; பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். ஆனால், அருகில் உள்ள ஒரு கடையில் நாற்காலியில் அமர்ந்து…

Read more

“காட்டின் ராஜாவே நான் தான்!” – புலி vs நாய்: சண்டைக்கு அழைத்த நாய்க்கு ஒரே நொடியில் மரணப் பாடம்! சமூக வலைத்தளங்களை அதிரவைக்கும் ஆக்ரோஷக் காட்சி!

காட்டுயிர் உலகில் உயிர் வாழ ஒரே விதிதான் உண்டு, அது வேகம். எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி ஒரு திகிலூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வனச் சஃபாரியின் போது, சுற்றுலாப் பயணிகள் கண்முன்னேயே…

Read more

பாகிஸ்தானில் எச்.ஐ.வி. தொற்றுநோய்: 15 ஆண்டுகளில் 200% அபாயகரமான அதிகரிப்பு! “80% பேருக்கு விழிப்புணர்வு இல்லை…” WHO வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொள்கிறது. கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 200% அதிகரித்து,…

Read more

நெல்லையில் 4 வயதுச் சிறுமியை கடித்துக் குதறியது… தெருநாய்க் கூட்டத்தின் தொல்லையால் மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை…

Read more

சின்ன வெங்காயம் திருடினால் கம்பிதான்! ₹.2,000 மதிப்புள்ள மூட்டையைத் திருடியவருக்குச் சிறை தண்டனை! கன்னியாகுமரியில் நடந்த வினோதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான சம்பவம், சிறிய திருட்டுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. பணமோ, நகையோ திருடினால் கூட எளிதில் தப்பிக்கும் திருடர்கள் மத்தியில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடியவர் இன்று கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளார். கன்னியாகுமரி…

Read more

“₹.4,000-க்கு வாங்கிய புதிய ஸ்மார்ட்போன்” அன்பாக்சிங் செய்தபோது இளைஞருக்கு வந்த அதிர்ச்சி! உள்ளே இருந்தது… நகைச்சுவையாக மாறிய வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது நகைப்பையும் வியப்பையும் ஒருசேரத் தூண்டும் வித்தியாசமான சம்பவம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது. தனது நண்பர் ₹4,000-க்கு வாங்கிய புதிய ஸ்மார்ட்போனை, ஒரு இளைஞர் உற்சாகமாக ‘அன்பாக்சிங்’ (Unboxing) செய்யும் காணொலியே…

Read more

டிக்கெட்டுக்குக் காசு இல்லையா? அரசுப் பேருந்தின் பின்புறம் ஒட்டி வந்த இளைஞர்! வைரலான அபாயகரமான வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம்  இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர்…

Read more

வயிற்று வலி எனக் கூறி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 17 வயதுச் சிறுமி! “30 நிமிடங்களில் குழந்தை பிறந்தது” உ.பி. மருத்துவமனையில் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம்,  மருத்துவமனைக்கு, 17 வயதுச் சிறுமியை அவரது தாய் நேற்று  முன்தினம் காலை 6:45 மணியளவில் வயிற்று வலி எனக் கூறி அழைத்து வந்தார். ஆரம்பத்தில், ‘கர்ப்பம் இல்லை’ என தாய் மறுத்தபோதும், சிறுமியின் நிலையைப் பார்த்த மருத்துவர்களுக்கு சந்தேகம்…

Read more

அதிர்ச்சி எச்சரிக்கை: “ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரிப்பு” எடையைக் குறைக்கும் ஆசையில் தூக்கத்திலேயே இதயம் நின்று போனது..! ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்கு ஒரு கசப்பான பாடம்..!!!

ரஷ்யாவைச் சேர்ந்த உடற்பயிற்சி செல்வாக்கர் டிமிட்ரி நுயாங்கின் சோகமான கதை, உலகெங்கிலும் உள்ள உடற்தகுதி ஆர்வலர்களுக்கு ஒரு அதிர்ச்சி எச்சரிக்கையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனதின் சக்தியால் எடையைக் குறைக்க முடியும் என்பதை நிரூபிக்க, 30 வயதான டிமிட்ரி ஒரு விபரீதமான சவாலை…

Read more

நண்பன் கோட் பாக்கெட்டில் ஒளிந்திருந்த ‘சாமர்த்தியத்தின் சிகரம்’: திருமணத்தில் நடந்த அந்த ஒரு செயல்..!!

சமூக வலைதளங்களில் ‘புத்திசாலித்தனம்  எனப்படும் சமயோசித யோசனைகள் நிறைந்த வீடியோக்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், திருமண நிகழ்ச்சிக்காகத் தயாரான இளைஞர்கள் குழுவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. தன் பழைய காலணிகளை எடுத்துச் செல்லப் பையைத் தேடிய ஒரு…

Read more

“டெல்லி பாயின் குறும்பு” சக வீரர் ஜெய்ஸ்வாலின் சிகை அலங்காரத்தைக் கேலி செய்த விராட் கோலி! வைரலாகும் ஜாலி வீடியோ..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. டெஸ்ட்…

Read more

இரட்டை அதிர்ச்சி! காதலியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற கொடூரம்… அடுத்த கணமே ‘கர்ம வினை’: சிறைக்குள் இளைஞர் பலி..!!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர கமல்சிங் (25), குஜராத் மாநிலத்தில்  உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, சக ஊழியரான புஷ்பதேவி (20) என்ற இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். இருவரும் கடந்த மூன்று மாதங்களாக ‘லிவ்-இன்’ முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில்,…

Read more

ரயில் நிலையத்தில் விபரீத விளையாட்டு! கீழிறங்கும் ‘எஸ்கலேட்டரில்’ மேல்நோக்கி ஏறி போராடிய பயணிகள்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கீழ்நோக்கி இயக்கப்படும் மின் படிக்கட்டில் (எஸ்கலேட்டர்) சில பயணிகள், மேல்நோக்கி ஏற முயன்ற வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது. கீழே இறங்குவதற்காக…

Read more

மரணத்தின் வாயிலில் மாவீரன்! நெஞ்சுவலியிலும் 35 மாணவிகளின் உயிரைக் காத்த தியாகி! ராணிப்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல், உயிர் பிரியும் கடைசி நொடியில் 35 கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அரக்கோணம் அடுத்த ஜம்புகுளம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“செருப்பில் எச்சிலைத் துப்பச் செய்து” நக்கக் கட்டாயப்படுத்திய கும்பல்! உ.பி.யில் இளைஞருக்கு நடந்த மனிதத்தன்மையற்ற கொடூர செயல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஒரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி, பொதுவெளியில் அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி…

Read more

“ஐசியூ-வுக்குள் 6 அடி ராட்சதப் பாம்பு” மருந்துப் பெட்டிகளுக்குள் மறைந்ததால் பதற்றம்! மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை ஐசியூ-வில் (தீவிர சிகிச்சைப் பிரிவு) கடந்த சனிக்கிழமை மாலை 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்ததால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

பள்ளி ஆசிரியர் கொலையில் ‘ஆபாசச் செயலி’ பின்னணி!: ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்; ஓட ஓட விரட்டி கொடூர கொலை..!!!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43), தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆலங்குளம் – பழங்கோட்டை சாலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்ட…

Read more

“சிசேரியன் அறுவை சிகிச்சை” 3 மாதமாக வயிற்றில் இருந்ததால் வலி… மருத்துவர் அலட்சியத்தால் தாய்மை பறிபோன பெண்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடெர்மாவில் உள்ள சதார் மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், மருத்துவ அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு, ஜூலை 11, 2025 அன்று சதார் மருத்துவமனையில் டாக்டர்…

Read more

நவரச நாயகனுக்கு ‘அந்த’ பிரச்சனையா? – வீல்சேர் ஃபோட்டோ கிளப்பிய அதிர்ச்சி! – மகன் கௌதம் கார்த்திக் கொடுத்த பக்கா விளக்கம்!

தமிழ் சினிமாவின் ‘நவரச நாயகன்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மூத்த நடிகர் கார்த்திக் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பரவி வரும் வதந்திகளுக்கு அவரது மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக் உருக்கமான முறையில் விளக்கம் அளித்துள்ளார். தந்தையின் உடல்நிலை குறித்த தவறான…

Read more

சொந்தக் குழந்தையையே சீரழித்தவன்; பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்த காமுகன்: அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளிக்கு வரலாறு காணாத தண்டனை!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஜேசன் ஹட்சன் என்பவர், இணையத்தில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாகக் குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செய்த கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2 வயதுக்கு…

Read more

“உண்மையில் செங்கோட்டையன் கட்சி மாறவில்லை!” அ.தி.மு.க-வின் ரகசியம் உடைந்தது! எடப்பாடியை வறுத்தெடுத்த உதயநிதி! பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார். அவர், செங்கோட்டையன் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசனையின் பேரில்தான் வேறு ஒரு கட்சிக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். உண்மையில், அவர்…

Read more

Breaking: 350 ரன்கள் இலக்கு… இறுதி ஓவர் வரை பதற்றம்! தென்னாப்பிரிக்காவை கதறவிட்டு 17 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தின் உதவியுடன், தென்னாப்பிரிக்காவுக்கு 350 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய…

Read more

36 வயது விதவை, 18 வயது மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… தந்தையையும் , குழந்தையையும் பூட்டிவிட்டு அட்டூழியம்! பஞ்சாபில் நேர்ந்த துயரம்..!!

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில், 36 வயதான விதவை மற்றும் அவரது 18 வயது மகள் ஆகியோரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3  இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.…

Read more

கட்டுப்பாடற்ற கார்: சாலையில் அதிவேக கோர விபத்து நிறுத்தப்பட்ட வாகனங்களை இடித்து கடைக்குள் புகுந்ததால் பீதி..!!!

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென வலதுபுறம் திரும்பி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முதல் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது. இந்த கோரமான…

Read more

தலையைத் துண்டித்துக் கொடூரக் கொலை: மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்த உயர் நீதிமன்றம்! சேலம் கொலையாளிக்கு 20 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லை!

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ்குமார், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், இதுகுறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி…

Read more

ஐயோ! என் வாழைப்பழத்தை மிதிச்சிட்டீங்களே! – குழந்தையைப் போல் தரையில் படுத்து அடம் பிடித்த ஒராங்குட்டான் குட்டி… நெகிழ்ச்சி வீடியோ..!!!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது என்பது அரிதான நிகழ்வு. அதனால்தான், ஒரு குட்டி ஒராங்குட்டான், தனது விருப்பமான பழத்தை யாரோ ஒருவர் நசுக்கியதால், மனிதக் குழந்தையைப் போல தரையில் படுத்து அழுது, அடம்பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

Other Story