“மாடர்ன் படிக்கட்டுகளின் விபரீதம்! – ‘சறுக்கினாலும் சளைக்கவில்லை’: எஸ்கலேட்டர் விதி தெரியாமல் திணறிய மக்கள் – வைரலாகும் வீடியோ!”

போபால் ரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருக்கும் எஸ்கலேட்டரில் ஒருவரைக் கூடத் தலைகீழாக ஏறி மேலே செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு இல்லாமல், இறங்குதளத்தில் மக்கள் மேல்நோக்கி ஏறுவதற்கு முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நாட்டின் பல ரயில்…

Read more

‘6 மணி நேரம் தூக்கம்’ என்றால்… சர்க்கரை நோய் + மாரடைப்புக்கு சிவப்பு கம்பளம்! – எச்சரிக்கும் நிபுணர்கள்!

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், அலுவலக வேலை, செல்போன் மோகம் எனப் பல காரணங்களால் பெரும்பாலானோர் இரவு நீண்ட நேரம் கண் விழித்து, 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவே தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், போதுமான இரவுத் தூக்கம்…

Read more

“சமைக்கத் தெரியாத உனக்கு நான் அவசியமில்லை!”.. ஆறு மாத திருமண வாழ்க்கையில்.. கணவர் மீது புகார்! 21 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம், கட்டமீதி கங்காரம் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சி மல்லம்மா – சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கும், நல்லமோனி கூடத்தைச் சேர்ந்த சிவலிங்கத்திற்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சமைக்கத் தெரியவில்லை, தன்னை…

Read more

இரண்டு மகள்கள் இருந்தும் ஆதரவு இல்லை: ‘புதிய மகள் வேண்டும்’ – ₹.50 லட்சம் சொத்துடன் இணையத்தில் முதியவர் விளம்பரம்..!!!

சீனாவின் ஹென்ஹான் மாகாணத்தைச் சேர்ந்த மா என்ற முதியவர், தனது இறுதி காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள ஒரு “புதிய மகள்” தேவை என்று இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். தனது 80 வயதில், ஆஸ்துமா மற்றும் நடப்பதில் சிரமம் உள்ளிட்ட உடல்நலப்…

Read more

பணம் சம்பாதிக்கும் ஆசை: 15 வயது மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூரத் தாய்…. ஆசிரியர் உதவியால் அம்பலமான கொடூரம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபார் பகுதியைச் சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு மாணவி, பணம் சம்பாதிக்கும் ஆசையில் தன் சொந்த தாயாலேயே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தாய், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இந்த…

Read more

கால் தவறி விழுந்த நாடகம்! பிரேதப் பரிசோதனையில் சிக்கிய மகள்… சடலத்தைக் கொண்டு நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி கைது..!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டூரைச் சேர்ந்தவர் 75 வயது தங்கமணி. இவரது மகள் சந்தியா (45), கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் 29 வயது இளைஞரான நிதின் என்பவருடன் சந்தியாவுக்கு பழக்கம்…

Read more

ஸ்மிருதி மந்தனா திருமணம் நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன? திருமணப் பதிவுகளை நீக்கியதால் எழுந்த சந்தேகம்! ஆதரவாகக் குரல் கொடுக்கும் நெட்டிசன்கள்..!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரபல இசையமைப்பாளர் பாலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி மகாராஷ்டிராவின் சாங்லியில் நடைபெறவிருந்தது. ஆனால், திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஸ்மிருதி மந்தனாவின்…

Read more

புதிய வேலை, பழைய கடன்..! “சப்-இன்ஸ்பெக்டரின் வாழ்க்கையைச் சிதைத்த ஆன்லைன் சூதாட்டம்!’ நடந்தது என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையாகி, கடனில் சிக்கியதால் நகைகள் மற்றும் தனது சர்வீஸ் துப்பாக்கியை அடகு வைத்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த பானுபிரகாஷ் என்பவர், தெலங்கானாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பேட்ச்சில்…

Read more

மருமகளைக் கொன்று வாய்க்காலில் வீசிய மாமனார், மாமியார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள எடமேலையூர் வடக்கு அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால்…

Read more

பிறந்தநாள் ஆசை..! “நிறைவேறாத கோபம் விஷம் குடித்து +1 மாணவி பரிதாப மரணம்!” தேனியில் நிகழ்ந்த துயரம்..!!!

தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தம்மணம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரு மகன்களும், 17 வயதான பூவிகா என்ற மகளும் உள்ளனர். பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.…

Read more

பகீர் காட்சி! மளிகை சாமான் வாங்கச் சென்றார்… சாலையில் திடீர் மாரடைப்பு: முகம் குப்புற விழுந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்..!!

இந்தியாவில் திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படாரு…

Read more

பகீர் காட்சி! உயிருடன் துடித்த எலி… மின் கம்பியில் அமர்ந்து கிழித்துத் தின்ற வேட்டைப் பறவை! மனம் கலங்க வைக்கும் வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதில், பிரமிப்பை ஏற்படுத்துவதுடன், இயற்கையின் நிஜமான, சில சமயங்களில் கொடூரமான முகத்தைக் காட்டும் வீடியோக்களும் அடங்கும். அப்படிப்பட்ட ஒரு காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ட்விட்டரில்…

Read more

பிறந்தநாள் பார்ட்டியில் பயங்கரம்! “நண்பர்களே தீ வைத்து கொளுத்தினர்” தப்பி ஓடிய இளைஞன்! மும்பையில் உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!!

மும்பை குர்லா மேற்குப் பகுதியில் 21 வயதான அப்துல் ரஹ்மான் என்பவருக்கு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நண்பர்களே அவருக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 25 அன்று நள்ளிரவுக்குப் பின் அப்துலை அழைத்த அவரது நண்பர்களான அயாஸ் மாலிக்,…

Read more

அம்மாடியோ! மரண வெள்ளத்தில் ‘மிரள வைத்த’ ராட்சதப் பாம்பு! தெற்கு தாய்லாந்தில் உயிரைக் கையில் பிடித்துப் பார்த்த அதிர்ச்சி வீடியோ..!!!

தெற்கு தாய்லாந்தில் தொடரும் கனமழை மற்றும் கோரமான வெள்ளப்பெருக்கால் பல மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல மாவட்டங்களில் வீதிகள், வீடுகள், சந்தைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள அல்லது கட்டிடங்களின் மேல் தளங்களில் தஞ்சமடைந்துள்ள இந்த…

Read more

கைவிடாத் தந்திரமா? கப்சா செய்தியா? உருளைக்கிழங்கில் சார்ஜ் ஏற்றிய வைரல் வீடியோவின் உண்மை முகம்..!!!

சமூக ஊடகங்களில் சமீபகாலமாக ஒரு காணொளி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதன் மையக்கருத்து, வெறும் இரண்டு உருளைக்கிழங்குகளையும் ஒரு நாணயத்தையும் பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வதுதான். ட்விட்டரில் (@VijayKushw60161) பகிரப்பட்ட இந்த 19 வினாடி வீடியோ, “இது சாத்தியமா? நீங்களே…

Read more

“என்னை மோசமான ஆளாக்கி விட்டீர்களே!” சிவகுமாரின் செயலை உதாரணம் காட்டிய கங்கை அமரன் ஆதங்கம்..!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், பிரபல இயக்குநருமான கங்கை அமரன், மறைந்த பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் நிகழ்வுக்குப் பிறகு நடந்த சம்பவம் குறித்துக் கடும் கோபத்துடன் விளக்கம் அளித்துள்ளார். அந்தச் சம்பவத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரனுக்குப் பின்னால் நின்ற ஒரு ரசிகரிடம்,…

Read more

2026-ல் பயங்கரம்! பெரும் உலகப்போர், பூமியில் ஏலியன் நுழையும் விண்கலம்! பாபா வாங்காவின் புதிய காலண்டர் கணிப்புகள்..!!!

பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்! எதிர்காலம் குறித்த துல்லியமான கணிப்புகளுக்காக உலகெங்கிலும் அறியப்பட்டவர் பாபா வாங்கா. இவர் 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட போதிலும், இரட்டைக் கோபுரத் தாக்குதல், டயானா உயிரிழப்பு போன்ற பல முக்கிய நிகழ்வுகளை இவர் முன்கூட்டியே கணித்ததால்,…

Read more

பகீர் தகவல்! ‘ப்ரண்ட்ஸ்’ பட வில்லன் பாத்திரத்தின் உண்மைக் கதை! – 25 வருட ரகசியத்தை உடைத்த நண்பன் ஸ்ரீமன்: வாய்ப்பு கொடுத்தது விஜய் தானா?!

நடிகர் விஜய் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரின் ஆழமான நட்பு குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பலரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வெற்றி பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், இந்த நேரத்தில் தான்,…

Read more

காதல் கசந்தால் கற்பழிப்பல்ல! ‘ஒவ்வொரு தோல்வி உறவுக்கும் கிரிமினல் சாயம் பூசக் கூடாது’ – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லி: உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, பாலியல் வன்கொடுமை…

Read more

வடமாநிலத்தவருக்கு வாக்குரிமையா? – மக்கள் புரட்சி வெடிக்கும்! நீலகிரியில் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி எச்சரிக்கை..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மக்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து…

Read more

‘தன் வினை தன்னையே சுடும்’: இறங்காமல் சைக்கிளைத் தூக்கி எறிய முயன்றதால் ஆட்டோவை இழந்தார்… வைரலாகும் விபரீத வீடியோ..!!!

சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது பாதையைக் கடந்து சென்ற சைக்கிளை அகற்றுவதற்கு வண்டியில் இருந்து இறங்காமல், தனது இருக்கையில் இருந்தபடியே அதைத் தூக்கி எறிய முயன்றார். “தன் வினை தன்னை சுடும் ” என்ற பழமொழிக்குச் சரியான உதாரணமாக…

Read more

ரூ. 3.8 கோடி லாட்டரி: 6 மாத ஆடம்பர உல்லாசம்! ” மனைவிக்குத் தெரியாமல் முதியவர் செய்த சாகசம்” நெட்டிசன்களை நெகிழ வைத்த திருப்பம்..!!!

ஜப்பானைச் சேர்ந்த ‘எஸ்’ என்ற 66 வயது முதியவர், தனது வாழ்நாளில் ஒருமுறையாவது பணக்காரராகி விட வேண்டும் என்ற கனவில் தொடர்ந்து லாட்டரிச் சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். பெரும் உற்பத்தி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவருக்கு, மாதாந்திர பென்ஷனாகச் சுமாரான தொகையே…

Read more

60 வயதில் ரகசிய உறவின் விபரீதம்! கொல்கத்தாவில் இருந்து வந்த பெண்; திருமண ஆசையால் உயிர் பறிப்பு! 1000 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சிக்கிய காதலன்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய 60 வயதுப் பெண்ணை, காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி ஹாத்ராஸ் சந்த்பா பகுதியில் நாகலா பூஸ் முச்சந்தி அருகே அடையாளம்…

Read more

‘5 ரூபாய் டீ’ கடை மாஸ்டரின் கள்ளப் பார்வை! கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுத்த கொடூரம்! பெண் அலறியதால் ராசிபுரத்தில் அம்பலம்..!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் செயல்பட்டு வரும் ‘லட்சுமி காபி பார்’ என்ற தேநீர் கடை, ஆரம்பத்தில் ₹5-க்கு டீ வழங்கியதால், அப்பகுதியில் ‘5 ரூபாய் டீ கடை’ எனப் பிரபலமாக இருந்தது.…

Read more

ரத்த உறவின் கோர முகம்! 3 ஏக்கர் நிலத்துக்காக அக்கா, மருமகள்களை டிராக்டரால் நசுக்க முயன்ற தம்பி..!!

நிலம் பிரிப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தால், தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் முனகலா கிராமத்தில் மூத்த சகோதரி ராஜம்மா மற்றும் அவரது மகள்கள் சுமித்ரா, லக்ஷ்மி ஆகியோரை, இளைய சகோதரர் உபேந்தர் ரெட்டி (BSNL ஊழியர்) டிராக்டரால் ஏற்றி கொலை செய்ய முயன்ற…

Read more

“என்னால் வாழ முடியவில்லை!” 18-ஆம் நாளில் மாயமான புதுப்பெண்! தாலியைக் கழற்றி வைத்துவிட்டு கணவனுக்கு வாட்ஸ்அப்பில் குரல் செய்தி!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை, கேசவன்சேரி விளையைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… ‘தாறுமாறாகச் சுட்ட மணமகன்” வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது! கல்யாண வீட்டில் ஓலக்குரல்..!!!

வட இந்தியாவில் திருமண நிகழ்வுகளின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சட்டவிரோதப் பழக்கம் இன்னும் நீடித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தில் நேற்றிரவு (நவ. 23) அரங்கேறிய துயரச் சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்…

Read more

நன்றி கெட்டவனாக இருக்க விரும்பவில்லை!” மாஸ் வாய்ப்பை மறுத்த சுந்தர்.சி! ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தச் செய்தி சினிமா உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில நாட்களிலேயே சுந்தர்.சி…

Read more

பெற்றோரைக் கண்ணீர் விட வைத்த 13 வயதுச் சிறுமி! வீடு திரும்பிய தாய், மகள் கண்ட கோரக் காட்சி! நாக்பூரை உலுக்கிய சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில், புதிய கைப்பேசி (செல்போன்) வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால், 8-ஆம் வகுப்பு பயின்று வந்த 13 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

Read more

’45 ஆண்டு கால மர்மம் நீங்கியது!’: மீண்டும் தலையில் காயம்; நினைவுகள் திரும்பிய ரிக்கி ராம்! திரைப்படம் போல நடந்த அதிசயம்..!!!

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு 16 வயதில் தலையில் ஏற்பட்ட விபத்துக் காயம் காரணமாக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைவு திரும்பியதால் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இமாச்சலப் பிரதேசம், சிர்மௌர் மாவட்டம்,…

Read more

பைக்கில் வந்து பாலியல் சீண்டல்! சிசிடிவி உதவியுடன் மடக்கிய போலீஸ்! குற்றவாளி யார் தெரியுமா? அதிர்ந்து போன காவல்துறை..!!!

சென்னை: புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் இரவு 7 மணியளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை…

Read more

  • November 23, 2025
எனக்குத் திருமணம் ஆகவில்லை’ எனச் சொன்ன ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகருக்கு ஏற்கெனவே கல்யாணமா? வைரலாகும் 2018ஆம் ஆண்டுப் புகைப்படம்!

இணையத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் திவாகர். குறிப்பாக, ‘கஜினி’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்துக் காட்டி, தனக்குத் தானே ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் கொடுத்துக் கொண்டார். தனக்கு நடிப்புத் திறமை இருப்பதாகவும், தான் ஒரு…

Read more

அமெரிக்காவை அலற வைக்கும் ‘சீனாவின் ரகசியம்’: அணு ஆயுத தாக்குதலை தாங்கும்… 238 பேர் வாழும்… மிதக்கும் தீவு..!!

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில், அணு ஆயுத வெடிப்புகளைக்கூட சமாளிக்கக்கூடிய, நகர்த்திச் செல்லக்கூடிய ஒரு மிகப்பெரிய செயற்கைத் தீவை உருவாக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த பிரம்மாண்டமான தீவு பாதியளவு நீரில் மூழ்கிய…

Read more

மனிதாபிமானமற்ற செயல்! நோயாளிக்கு வழிவிட மறுத்த கார் டிரைவருக்குக் காத்திருந்த ‘அபராதம்’ – வைரல் வீடியோவே ஆதாரம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், உயிருக்குப் போராடிய நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற அரசு ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து, சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னால் சென்ற கார் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பியும்,…

Read more

போக்குவரத்து சிக்னலில் நின்ற வாகனங்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்! ஜப்பான் நாகரிகமா.! இணையத்தில் விமர்சனமான செயல்..!!

டெல்லி துவாரகா பகுதியில் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள் ஜப்பானிய பாணியில் தலைவணங்கி (Bowing) மரியாதை செலுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜப்பானிய பொது வாழ்க்கைக் கலாச்சாரத்தின் ஒழுக்கம் மற்றும் மரியாதையைப்…

Read more

பாம்புக்கே மரண பயம் காட்டிய காகம்! ரூஃபஸ் ட்ரீபைப் பறவையின் மூர்க்கமான வேட்டை! ஒரு நொடியில் நடந்த சாகசம்! வைரல் வீடியோ!

காடுகளில் பலம் வாய்ந்த விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பறவை மிகவும் கொடிய விஷப் பாம்பை வேட்டையாடும் அரிதான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், ரூஃபஸ் ட்ரீபைப் (Rufous Treepie) என்று…

Read more

ஒலிம்பிக்கிற்கு அனுப்பலாமே? வியக்க வைத்த சமநிலை! போக்குவரத்து நெரிசலில் நிதானமாகச் சென்ற சாகசக்காரர்! இணையத்தில் பாராட்டு மழை!

சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆச்சரியமான காணொளிகளில், ஒருவர் இருசக்கர சைக்கிளை ஓட்டும் விதம் இணையவாசிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. சாலைகளில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த நபர் சைக்கிளின் ஹேண்டிலை (Handle) சிறிதும் தொடாமல், தலைக்கு மேலே வைத்திருக்கும் கனமான மரப் பலகைகளைத்…

Read more

இதுதான் புது ட்ரெண்ட்! நுரையில் நனைந்து உற்சாகத் தாண்டவம்! ஆடலும் பாடலுமாய் அசத்திய திருமண விருந்து… வைரல் வீடியோ..!!

திருமணம் என்றாலே கொண்டாட்டம், கேலி கிண்டல் இருக்கும் நிலையில், ஒரு திருமண விழாவில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நுரை விருந்து (Foam Party) நடந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமண மண்டபத்தில் ஒரு பெரிய நுரை உருவாக்கும் கருவி…

Read more

கொடூரத்தின் உச்சம்… மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பாஜக பெண் ஊழியர்! திரிணாமூல் கும்பல் மீதான பகீர் குற்றச்சாட்டு! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மேற்கு வங்கத்தில் பாஜக பெண் ஊழியர் ஒருவர், திரிணாமூல் காங்கிரஸின் குண்டர்களால் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டதாகக் கூறி, அதிர்ச்சி அளிக்கும் வீடியோவை மேற்கு வங்க பாஜகவின் அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரைடிகி பகுதியில் உள்ள தேபிபுர்…

Read more

” விசித்திரப் பாரம்பரியம்” ‘இறந்தவர்’ இல்லை, ‘நோயாளி’! – பல ஆண்டுகளாக சடலத்தை வீட்டிலேயே வைத்திருக்கும் இந்தோனேசிய மக்கள்..!!!

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தோராஜா பள்ளத்தாக்கில்  வசிக்கும் மக்கள், இறந்த தங்கள் உறவினர்களின் உடலை அடக்கம் செய்யாமல், பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் வரை வீட்டிலேயே வைத்திருக்கும் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். இந்தச் சமூகம் மரணத்தை…

Read more

வேலை நேரத்தில் , மேனேஜர் தனது மகனின் பள்ளிப் பாடத்தை அலுவலகத்தில் செய்யச் சொன்னதால் சர்ச்சை! எல்லை மீறிய அதிகார துஷ்பிரயோகம்..!!

பணி விலகல் அறிவிப்புக் காலத்திலிருந்த (Notice Period) ஊழியர் ஒருவரை, அவரது மேலாளர் அழைத்துத் தனது மகனின் பள்ளிப் பாட வேலைகளை அலுவலக நேரத்தில் செய்து கொடுக்குமாறு கேட்ட விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட…

Read more

அச்சமூட்டும் ரீல்ஸ் மோகம்: சீறும் அலைகளுக்கு நடுவே குழந்தையை நிறுத்தி வீடியோ எடுத்த தந்தைக்குக் கண்டனம்!

சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மோகம் எந்த அளவுக்கு ஆபத்தான எல்லைக்குச் சென்றுள்ளது என்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஆற்றில் சீறி வரும் வேகமான அலைகளுக்கு நடுவே ஒரு தந்தை தனது சிறு குழந்தையை நிற்க…

Read more

சீனாவில் நடந்த விநோதப் போட்டி: 33 மணி நேரம் படுத்தே இருந்த இளைஞருக்கு ₹37,000 பரிசு!

சீனாவில், “படுத்துக்கிடக்கும் போட்டி” என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு விநோதப் போட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுப்பாமல் படுத்திருக்க வேண்டும் என்பதே விதி. பாட்டோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நவம்பர்…

Read more

இளம் வயதிலேயே அசத்தல் திறமை: ‘மோமோஸ்’ தயாரிப்பில் வியக்க வைத்த பள்ளி மாணவன்! – நெகிழ்ச்சி வீடியோ வைரல்!

பள்ளி மாணவன் ஒருவன் தனது சிறிய வயதிலேயே சமையல் கலையில் அசாதாரணத் திறமையைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, இந்த வயதில் குழந்தைகள் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்த வீடியோவில் பள்ளிச்…

Read more

ஐயோ! கொதிக்கும் பால் கொட்டி விபத்து! – இருவருக்கு நேர்ந்த கொடூரம்! வலியால் அலறிய பணியாளர்கள்.. வீடியோ பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள்..!!

உணவகத்தின் சமையலறையில், கொதிக்கும் பால் நிரம்பிய பெரிய பாத்திரத்தைக் கையாளும் போது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. சமையலறையில் பல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருக்க, இரண்டு பேர் இணைந்து அதிக…

Read more

திண்டுக்கல்லை உலுக்கிய சோகம்! வேலைவாய்ப்பு விளம்பரம்: மர்ம நபர்களின் வலையில் சிக்கிய ₹5 லட்சம் போன மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவசக்தியின் மனைவி லாவண்யா (25) என்பவர், ஆன்லைன் வேலை மோசடியில் சிக்கி தான் இழந்த பணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

Read more

தந்தையைக் கொல்ல ‘போலி தற்கொலை’ நாடகம்: 11-ம் வகுப்பு மாணவனின் கொடூரத் திட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில், 11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தந்தையைப் போலி தற்கொலைக் கோரிக்கை விடுத்துப் பண்ணை நிலத்திற்கு வரவழைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் விவசாயி தஸ்வீர் சிங் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில்…

Read more

தாய்லாந்தில் இந்திய சுற்றுலாப் பயணிக்கு நடந்த அதிர்ச்சி: ‘ மிட்டாய் மூலம் மோசடி – மருத்துவமனையில் சிகிச்சைக்காக ₹1 லட்சம் பில்..!!!

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இந்தியப் பயணி ஒருவர், மார்க்கெட்டில் வாங்கிய மர்மமான ‘ மிட்டாயைச் சாப்பிட்டு கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதோடு, மருத்துவமனையில் ₹1 லட்சம் வரை பணம் செலுத்த வேண்டிய மோசடிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பயண விடியோ…

Read more

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி: வி.சி.க. பகீர் விமர்சனம்! – “ராகுல் காந்திக்கு ஆதரவாக விஜய் என்ன செய்தார்?” – கேள்வி எழுப்பிய ஷாநவாஸ்..!!

காங்கிரஸ் – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி குறித்த பேச்சு எழுந்திருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், இந்தக் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “பாஜகவின் சதி…

Read more

“ஏன் யாரும் தடுக்கல?” முடியை பிடித்து இழுத்து உதைத்த பிஜி ஆபரேட்டரின் கொடூரம்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ் ஹோம்ஸ் பிஜி (PG) விடுதியில், மாணவி ஒருவரை விடுதி நடத்துபவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தில், விடுதியை விட்டு வெளியேறிய மாணவி,…

Read more

Other Story