“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“10 மாதக் குழந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றிய தந்தை!”.. கதவை பூட்டிவிட்டு அலறி அடித்து ஓடிய தாய்.. அதிரவைத்த பயங்கர சம்பவம்..!!

தூத்துக்குடியை சேர்ந்த ரேவதிக்கும், சுரேஷ்குமார் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெட்ரோல்…

Read more

ரத்த உறவின் கோர முகம்! 3 ஏக்கர் நிலத்துக்காக அக்கா, மருமகள்களை டிராக்டரால் நசுக்க முயன்ற தம்பி..!!

நிலம் பிரிப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தால், தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் முனகலா கிராமத்தில் மூத்த சகோதரி ராஜம்மா மற்றும் அவரது மகள்கள் சுமித்ரா, லக்ஷ்மி ஆகியோரை, இளைய சகோதரர் உபேந்தர் ரெட்டி (BSNL ஊழியர்) டிராக்டரால் ஏற்றி கொலை செய்ய முயன்ற…

Read more

Other Story