சீனாவில் நடந்த விநோதப் போட்டி: 33 மணி நேரம் படுத்தே இருந்த இளைஞருக்கு ₹37,000 பரிசு!

சீனாவில், “படுத்துக்கிடக்கும் போட்டி” என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு விநோதப் போட்டி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுப்பாமல் படுத்திருக்க வேண்டும் என்பதே விதி. பாட்டோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் நவம்பர்…

Read more

Other Story