“எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”.. பொங்கலுக்கு பின் காத்திருக்கும் ‘மங்காத்தா’ சம்பவம்.. விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த தரமான செய்கை..!!!
நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஆதிக்…
Read more