“அம்மா.. அம்மா.. என அழுது கதறிய பிள்ளைகள்..!” ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யபாரதி. கண்டித்த மனைவியை இமைக்கும் நேரத்தில் முடித்துக்கட்டிய கணவன்… சோகத்தில் முடிந்த காதல் போராட்டம்…!!!
சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31),…
Read more