விஜய் – திரிஷா விவகாரம்: “பொறுப்புணர்வு வேண்டாமா?” – விஜய்யை நேரடியாக விளாசிய தயாரிப்பாளர் தனஞ்செயன்.. இணையத்தை உலுக்கும் எக்ஸ் பதிவு..!!!

நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் குடும்பத் திருமண விழாவில் நடிகை திரிஷாவுடன் கலந்துகொண்டது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையிலான நட்பு குறித்து ஏற்கனவே சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் உலவி வரும் நிலையில், இருவரும் ஒன்றாகத் திருமண விழாவிற்குச்…

Read more

நியூசிலாந்தை வீழ்த்த சூர்யாவின் மாஸ்டர் பிளான்! இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்.. கோப்பையைத் தக்கவைக்க சூர்யா எடுக்கும் ‘ரிஸ்க்கான’ முடிவு.. ரசிகர்கள் ஷாக்..!!!

2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 8-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த உலகக்கோப்பை வெற்றியாளரான இந்தியா, இம்முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.…

Read more

ஜெயலலிதாவின் பொற்காலம் மீண்டும் வரணும்.. துரோகிகளுக்கு தக்க பதிலடி.. மேடையில் அனல் பறக்கப் பேசிய நடிகை விந்தியா..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து…

Read more

இனி கனடா டிகிரி இந்தியாவில் இருந்தே.. மாணவர்களின் கனவை நனவாக்கும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, கல்வித்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி பயில 100 மில்லியன் டாலர் உதவித்தொகை…

Read more

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்.. உலகமே பதற்றத்தில் இருக்கும்போது கிம் ஜாங் உன் செய்த காரியம்.. பகீர்..!!

ஈரான் அணுசக்தி விவகாரம் காரணமாக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள…

Read more

கூட்டணி வைத்தாலே அழிவுதான்.. “எடப்பாடி பழனிசாமியை காப்பாற்ற முடியாது!” – பாஜக பற்றி வன்னி அரசு சொன்ன பகீர் தகவல்..!!

பீகாரில் நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியைப் பறித்து பாஜக அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தனது கூட்டணி கட்சிகளைச் சிதைப்பதில் ‘ரிங் மாஸ்டராக’ செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

தனியார் பள்ளிகளில் புதிய விதிகள் அமல்: இனி அனுமதி இல்லாமல் இதையெல்லாம் செய்ய முடியாது.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

தனியார் பள்ளிகளில் அரசியல் கூட்டங்கள், மதப் பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட விதிகளை அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. சாதி, இனம், மொழி அல்லது மதம் சார்ந்த…

Read more

பெட்ரோல் முதல் அரிசி வரை… ஈரான் போரால் இந்தியாவிற்கு வரப்போகும் பெரும் ஆபத்து.. விலைவாசியை புரட்டி போடப்போகிறதா இந்த போர்??

மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும்…

Read more

“எல்லை மீறுகிறது பாஜக!” – பொங்கியெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்! “புளித்துப்போன அரசியல்” என பதிலடி கொடுத்த அண்ணாமலை..!!

திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என்ற இந்தி வார்த்தை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,…

Read more

ஹோலி கொண்டாட்டத்தில் இப்படியொரு மிருகத்தனமா? பரிதாபமாக நின்ற பசு.. வாயைத் திறந்து மது ஊற்றிய இளைஞர்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

ஹரியானாவில் ஹோலி பண்டிகையின் போது, இளைஞர்கள் சிலர் பசுமாடு ஒன்றிற்குப் பலவந்தமாக மது புகட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருந்த அந்த இளைஞர்கள், பசுவின் வாயைத் திறந்து மதுவை ஊற்றுவதுடன், அந்தச் சூழலிலும் அந்தப் பசுவை வண்டி…

Read more

இந்திய பெருங்கடலில் நடந்த தாக்குதல்…! “மத்திய கிழக்கை தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம்”… நடந்தது என்ன.? பரபரப்பு தகவல்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்து வரும் நிலையில், தற்போது அந்தப் போர் இந்தியப் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளது. அதாவது இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.   இந்தியப்…

Read more

35 கோடி வசூல் வேட்டையாடிய ‘வித் லவ்’.. தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடியில் வருகிறது… தேதி இதுதான்..!!

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வித் லவ்’. கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உலக அளவில் 35…

Read more

ஈரான்-இஸ்ரேல் போர்: தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் விமானம் நுழைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? உண்மை இதுதான்..!!

ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் பலவும் தங்கள் வான்வெளியைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடியுள்ளன. வான்வெளி என்பது ஒரு நாட்டின் எல்லைக்கு நிகரான பாதுகாப்பு அம்சமாகும்; எனவே, போர் அல்லது பதற்றமான சூழலில் அந்த நாடு தனது…

Read more

இனி காத்திருப்பு இல்லை! தமிழக தேர்தலுக்கான ‘அந்த’ தேதியை அறிவிக்கப்போகும் தேர்தல் ஆணையம்.. பரபரப்பு தகவல்‌‌..!!

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் நிறைவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக…

Read more

வாட்ஸ்அப் வதந்தி.. சிறுத்தை என நினைத்து அலறிய மக்கள்.. ஆனா சிக்கியது இதுதான்.. அதிர்ச்சி உண்மை.‌.!!

கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து…

Read more

“மாம்பழம்” சின்னத்துக்குத் தடை? “எந்தப் பக்கம் போவது?” – கூட்டணி விவகாரத்தில் ராமதாஸுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.. கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பம்..!!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். திமுகவுடன் இணைய முயன்றபோது விசிகவின் எதிர்ப்பாலும், தவெக பக்கம் செல்ல…

Read more

அதிர்ச்சி! கூட்டணியை முடித்துவிட்டோம்.. தேர்தல் களத்தில் என்ன நடக்கும்? கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி நயினார் நாகேந்திரன் சொன்ன ரகசியம் இதோ..!!

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார். தவெக கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது குறித்து அந்த கட்சியினரிடமே…

Read more

செங்கோட்டையன் முடிவு சரிதான்..! ஆனால் ஓபிஎஸ் முடிவால் அழிவு நிச்சயம்… அதிமுகவில் அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்… சசிகலா பரபரப்பு கருத்து…!!

அதிமுக பிளவுபட்ட பிறகு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், தினகரன் தனித்து இயங்கி வருகிறார். இந்தச் சூழலில், ஓ. பன்னீர் செல்வம்…

Read more

அதிர்ச்சி..! ஈரானின் உச்ச தலைவரே பலி.. போர் சூழலில் சிக்கித் தவிக்கும் 1,100 இந்திய மாணவர்கள் மீட்பது எப்படி? பரபரப்பு தகவல்கள்..!!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி, புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும்…

Read more

ஜாக்கிரதை..! பட்டம் விடுவது இனி கிரிமினல் குற்றம்… தண்டனை என்ன தெரியுமா??

சென்னை ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தண்டவாளங்கள் மற்றும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு மேலே செல்லும் மின்சாரக் கம்பிகளில் 25,000…

Read more

அதிமுக முகமூடியை கழற்றுங்கள்.. 100 முறை வந்தாலும் பலனில்லை.. பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் இடமில்லை.. காங்கிரஸ் அதிரடி..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் மதக்கலவரங்களைத் தூண்டுவதாகவும், அமைதியான வாழ்வை சீர்குலைப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்றும் அவர் குற்றம்…

Read more

“நாங்கள் செய்த தவறு இதுதான்!” – உலகக் கோப்பை தோல்விக்கு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கேப்டன்!

இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, முக்கியமான  போட்டியில் இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியதே அவர்களின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த…

Read more

மறைக்க நினைப்பது ஏன்?பிரதமரை வரவேற்க வராத முதல்வர்.. இது என்ன நாகரிகம்? ஸ்டாலினை விளாசிய தமிழிசை..!!

தமிழகத்தில் பிரதமர் மோடியின் வருகையை வரவேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் ரூ.7,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மாநிலத்திற்கு அர்ப்பணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழக கலாச்சாரம் விருந்தினர்களை அன்புடன் வரவேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்..‌ நம்பிக்கையைச் சிதைத்த டாக்சி டிரைவர்கள்..‌ 10-ம்‌ வகுப்பு மாணவிக்கு காரில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தை‌ சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, மளிகைக் கடைக்குச் சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டாக்சி ஓட்டுநர்களான மோகித் (20), பிரதீப் (24) ஆகிய இருவரும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் ஏற்றிச் சென்றனர். காரில் சென்றபோது,…

Read more

பள்ளிக்குச் சென்ற 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. லிப்ட் கொடுத்த இளைஞர்கள் செய்த வெறிச்செயல்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்.. சிக்கிய காம கொடூரர்கள் – பின்னணி என்ன??

தெலுங்கானா மாநிலத்தில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி, பள்ளிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவரை பைக்கில் ஏற்றிச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் சிறுமியைப் பாதியில்…

Read more

நர்சிங் முடித்தவரா? ரூ.34,800 சம்பளத்தில் அரசு வேலையில் சேர வேண்டுமா? எய்ம்ஸ் நிறுவனத்தில் 2,551 பணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நர்சிங் அலுவலர் (Nursing Officer) பணிக்கான 2,551 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு எய்ம்ஸ் கிளைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள…

Read more

திடீர் திருப்பம்.. அதிமுக அடையாளத்தை இழந்துவிட்டது.. திமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சி..!!

2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தனியரசு தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே பயணித்து வந்தார். குறிப்பாக, 2016 தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும்,…

Read more

நடுரோட்டில் நடந்த கொடூரம்.. ஆட்டோ ஏறி தோழியைப் பார்க்க வந்த நேபாள இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பின்னணியில் பேரதிர்ச்சி..!!!

அரியானா மாநிலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ஷேத்திராவில் பணிபுரியும் அந்தப் பெண், தனது தோழியைப் பார்க்க குருகிராம்…

Read more

இணையத்தையே கலக்கும் கூகுளின் புதிய ஏஐ.. இனி உங்கள் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் ‘நானோ பனானா 2’.. எப்படி பயன்படுத்துவது? வேற லெவல் அப்டேட்..!!

கூகுள் நிறுவனம் தனது புதிய ‘நானோ பனானா 2’ (Nano Banana 2) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய பதிப்பை விட மிகவும் துல்லியமாகவும், தத்ரூபமாகவும் படங்களை உருவாக்கக்கூடிய திறன் கொண்டது. ஜெமினி செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த வசதியைப்…

Read more

நான் இப்ப ஹேப்பியா இருக்கேன்… எதுக்கு அந்த பேச்சு… விஜய் ரொம்ப மன உளைச்சலில் இருப்பார்… நடிகர் கருணாஸ்..!!

திமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தாங்கள் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்துப்…

Read more

முதலிரவு அறைக்குள் நுழையவிடாமல் தடுத்த கொடூரம்.. காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி.. பதற வைக்கும் பின்னணி..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சந்தியா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் சந்தியாவின் சகோதரர்களுக்குத் தெரிந்தபோது, சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டி அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும்…

Read more

வானில் தோன்றும் ‘ரத்த நிலவு’! சூரிய கிரகணம் போல இல்லை… இந்த மார்ச் 3 சந்திர கிரகணத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்.. எப்போது, எங்கே பார்க்கலாம்??

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் மார்ச் 3-ஆம் தேதி நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நிலவு அடர்…

Read more

ஜாக்கிரதை.. பழம் வாங்குறீங்களா?எலிகளிடம் இருந்து காப்பாற்ற இப்படியா செய்வாங்க? வியாபாரியின் விபரீத செயலால் அதிர்ந்த மக்கள்.. நடந்தது என்ன??

மும்பை மாநிலத்தில் பழங்களின் மீது எலி மருந்தை தடவி விற்பனை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கடையில் உள்ள பழங்களை எலிகள் கடிக்காமல் இருப்பதற்காக, வியாபாரி ஒருவர் அவற்றின் மீது எலி மருந்தை பூசியுள்ளார். இது தொடர்பான வீடியோ…

Read more

நடு ரோட்டில் போலீசாருக்கு இடையே வெடித்த மோதல்..! “காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்ய வந்த இடத்தில் நடந்த சம்பவம்”… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் போது சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சௌரப், சித்தார்த் மற்றும் அர்பாஸ் ஆகியோரை டெல்லி போலீசார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். ஆனால், ஒரு மாநில போலீசார் மற்றொரு…

Read more

இந்தியரிடம் கடன் வாங்கியதா வெள்ளைக்கார அரசு? ரூ.35,000 இப்போது பல நூறு கோடியா? வாரிசு கையில் கிடைத்த ‘ஆயுதம்’..!!

1917-ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில், மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும். இதற்கான…

Read more

நடிகை ராஷ்மிகாவுக்கு மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்… அதுவும் பாரம்பரியமான கிப்ட்… மருமகளை அசத்திட்டாங்க..!!

தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்தது. ‘விரோஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திருமண கொண்டாட்டத்தில் நடந்த சங்கீத் விழாவில் விஜய் தேவரகொண்டாவின்…

Read more

நகையை திரும்ப கேட்டால் அந்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்..! தொழிளதிபரின் மனைவியை மிரட்டிய வாலிபர்… தட்டி கேட்டதால் தலைமறைவு…!!

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கும், அதே குடியிருப்பின் 4-வது மாடியில் குடியேறிய சங்கீதா என்பவரின் மகன் திலீப்பிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில், திலீப் தனது…

Read more

என் உழைப்புக்கு அங்கீகாரம் இல்ல..! அதிமுகவுக்கு போன லீமா ரோஸ்… உடனே கிடைத்த மெகா அங்கீகாரம்… இபிஎஸ் அதிரடி..!!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் ஐஜேகே கட்சியிலிருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஐஜேகே கட்சியில் தனது உழைப்பு…

Read more

13 வயதில் எடுத்த முடிவு..! சினிமா மோகதால் படிப்பை விட்டது தப்புன்னு இப்பதான் புரியுது… கல்விதான் நிரந்தரம்… நடிகை மோகினி உருக்கம்…!!

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மோகினி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை பயணம் குறித்து உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். 13 வயதில் டான்ஸ் கிளாஸ் சென்றபோது, நடிகை வித்யாவைப் பார்த்து தானும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில்…

Read more

என் கணவன் உயிரை எப்படியாவது காப்பாத்தணும்…! ரூ.8 லட்சம் கடன் வாங்கிய ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த மனைவி… குடும்பத்தோடு உயிரிழந்த சோகம்… ஒரு நொடியில் கலைந்த கனவு..!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர், தனது உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் 65% தீக்காயமடைந்தார். உள்ளூர் மருத்துவமனையில் உடல்நிலை தேறாததால், அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். கடும் பண நெருக்கடியிலும், எப்படியாவது அவரைப்…

Read more

இந்த ஆற்றில் மட்டும் நீர் இரத்த நிறத்தில் இருப்பது ஏன்…? 100 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… இப்படியும் நடக்குமா..? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..!!

அண்டார்டிகாவின் மெக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் நீர் கொட்டுவது பல தசாப்தங்களாக ஒரு மர்மமாகவே இருந்தது. 1911-ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த “இரத்த நீர்வீழ்ச்சிக்கு” ஆரம்பத்தில் பாசிகளே காரணம் என்று கருதப்பட்டது. ஆனால், நவீன…

Read more

காசு இல்லாமலேயே காஷ்மீர் போகலாம்.. சூரிய ஒளியில் இயங்கும் மிரட்டலான கேரவன் சைக்கிள்.. சமூக மாற்றத்திற்காகக் களம் இறங்கிய குடும்பம்..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ரெனீஸ் என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து ஒரு புதுமையான ‘சைக்கிள் கேரவனில்’ காஷ்மீர் வரை நெடிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் இந்த வாகனத்தில் சமையல் அடுப்பு மற்றும் படுக்கை வசதிகள்…

Read more

மாப்பிள்ளை வீட்டாருக்கு ‘செக்’ வைத்த மணப்பெண்‌.. நாய் குரைத்த சண்டையில் நின்ற கல்யாணம்.. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தன்யாவுக்கும், சுமித்துக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. அதிகாலை 4 மணி முகூர்த்த நேரத்தில், மணப்பெண் வீட்டார் வளர்த்த நாய் தொடர்ந்து குரைத்ததால் எரிச்சலடைந்த மாப்பிள்ளை வீட்டு உறவினர் ஒருவர் அதன் மீது கல்லை எறிந்தார். இது இருவீட்டாருக்கும் இடையே…

Read more

மூங்கில் குச்சியால் சரமாரி தாக்குதல்.. 32 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில்..‌ ஆசிரியரின் வெறிச்செயல்.. அதிர வைக்கும் பள்ளிச் சம்பவம்.. நடந்தது என்ன??

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாகக் கூறி 32 மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் உஜ்வால் பிரகாஷ் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அகமத்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 5…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! 60% ஆக உயரும் அகவிலைப்படி.. மார்ச் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றம்.. காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..‌ முழு விவரம் உள்ளே..!!

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், தற்போதுள்ள 58 சதவீத அகவிலைப்படி மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு…

Read more

இனி கரெக்டா 12 மணிக்கு Wish பண்ணலாம்.. வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்.. மெசேஜ்களை ‘Schedule’ செய்யும் புதிய வசதி.. கொண்டாட்டத்தில் பயனர்கள்..!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக “Scheduled Chat” எனும் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் நாம் அனுப்ப விரும்பும் செய்தியை ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்கூட்டியே சேமித்து வைக்க முடியும். இதன்…

Read more

பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளுடன் பலூன்..! “எல்லையில் கிடந்த அந்த ஒரு விஷயம்”… சதித்திட்டமா..? இல்லை கள்ள நோட்டா..? தீவிர விசாரணை.!!

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே, அமெரிக்க டாலர்கள் மற்றும் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்களைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானவையா அல்லது கள்ள நோட்டுகளா என்பது குறித்து தீவிர…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்.. இனி சுங்கச்சாவடிகளில் ‘சில்லறை’ பேச்சிற்கே இடமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு..!!

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இனி FASTag மற்றும் UPI போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணத்தைச் செலுத்த…

Read more

இனி பின் நம்பர் தேவையில்லை…! யுபிஐ பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வந்தாச்சு அசத்தல் அப்டேட்…!!!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான PhonePe, தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ‘பயோமெட்ரிக் பே’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனி 5,000 ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளைச் செய்யும்போது ரகசிய யுபிஐ பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய…

Read more

ரூ.60,000 கேமராவுக்கு பதில் துணி துவைக்கும் சலவை தூள்… ஆன்லைன் ஆர்டரை ஆசையாக பிரித்தவருக்கு தலையில் இடியாய் விழுந்த மோசடி… பயங்கர அதிர்ச்சி.. !!

கர்நாடக மாநிலத்தில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஆல்பிரட் என்பவர் தங்கியுள்ளார். இவர் தனது நண்பருக்குப் பரிசளிப்பதற்காக பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் 60,990 ரூபாய் மதிப்பிலான கேமராவை ஆர்டர் செய்திருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு வந்த பார்சலை ஆவலுடன் பிரித்துப் பார்த்தபோது,…

Read more

Other Story