என் கணவன் உயிரை எப்படியாவது காப்பாத்தணும்…! ரூ.8 லட்சம் கடன் வாங்கிய ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த மனைவி… குடும்பத்தோடு உயிரிழந்த சோகம்… ஒரு நொடியில் கலைந்த கனவு..!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர், தனது உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் 65% தீக்காயமடைந்தார். உள்ளூர் மருத்துவமனையில் உடல்நிலை தேறாததால், அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். கடும் பண நெருக்கடியிலும், எப்படியாவது அவரைப்…

Read more

10 லட்சம் காலி! பூர்வீக சொத்தை விற்று ஸ்டுடியோ கட்டிய இளைஞர்.. ஒரே இரவில் சாம்பலான கனவு.. யூடியூப் மோகத்தால் நேர்ந்த விபரீதம்.. காரணம் இதுதான்..!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் விநாயக் பிரஜாபதி, தனது பூர்வீக சொத்தை விற்று சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் வீட்டிலேயே நவீன ஹோம் ஸ்டுடியோ ஒன்றை அமைத்துள்ளார். இதன் மூலம் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி…

Read more

கணவன்மார்களே உஷார்…. “பொண்டாட்டி போனைத் தொட்டா விவாகரத்து தான்” நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2020-ல் ஒரு தம்பதிக்குத் திருமணம் நடந்தது. ஒருநாள் மனைவி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, கணவன் அவருக்குத் தெரியாமல் அவர் செல்போனை எடுத்து நோண்டியுள்ளார். அதில் மனைவி பழைய நினைவாகச் சேமித்து வைத்திருந்த சில தனிப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த அந்த…

Read more

“ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கிடந்த 2 சடலங்கள்”…. கள்ளக் காதலால் வந்த வினை… பெண்ணை குத்திக் கொன்று.. பின்னர் தானும்… பெரும் அதிர்ச்சி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி குமாரி (24). இவர் திருமணம் ஆனவர். இந்நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தைச் சேர்ந்த சுமித் குமார் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இந்த…

Read more

இப்ப எதுக்கு நீ வீடியோ எடுத்திருக்க… மசாஜ் சேரில் அமர்ந்து கொண்டிருந்த பெண்… மறைமுகமாக நின்று வீடியோ எடுத்த ஆபரேட்டர்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாசிதிஹ் ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பெண் மசாஜ் நாற்காலியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்த மசாஜ் நாற்காலியின் ஆபரேட்டர் அவரை ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாக…

Read more

“நள்ளிரவு நேரம்”… மகளையும் கணவனையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஜூட் விட்ட மனைவி… ஷாக் டிவிஸ்ட் கொடுத்த கணவன்… ஊரே மூக்கின் மேல் விரல் வைத்த சம்பவம்…!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நகை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓட முயன்ற மனைவியை, கணவர் கண்டுபிடித்தார். உடனே அவர் எச்சரிக்கை எழுப்பி கிராம மக்களை ஒன்று திரட்டினார்.…

Read more

மது போதையில் திருட வந்ததை மறந்து கோவிலில் படுத்து உறங்கிய வாலிபர்… மறுநாள் திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலம் நோவமுண்டி அருகேயுள்ள பராஜம்டா கிராமத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிக்கு சொந்தமான வீர் நாயக் என்ற நபர், திங்கள்கிழமை இரவு தன்னுடைய நண்பர்களுடன் அதிக அளவில் மதுவை அருந்தியுள்ளார்.…

Read more

17 வயது சிறுமியோடு லிவிங் உறவு…. கூடவே இருந்த 3 நண்பர்கள்… தூக்குல தொங்கவிட்டு அரங்கேற்றிய நாடகம்… திடுக்கிடும் சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா. 19 வயதான இவர் தன்னுடைய வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த யாஸ்மதி என்ற 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஜார்கண்டிலிருந்து…

Read more

பெண்களுக்கு குட் நியூஸ்…. மாதம்தோறும் ரூ.2100 …. அமித்ஷா அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வருகிற நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சர்…

Read more

ரயில்வே நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். இவரைப் பார்த்து சந்தேகம்…

Read more

“நெருங்கும் சட்டசபை தேர்தல்”… மாநில டிஜிபியை உடனடியாக பணியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருபவர் டி.ஜி.பி அனுராஜ் குப்தா.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் குற்றவியல் தடுப்பு பிரிவின் அதிகாரியாகவும் இருந்தார். ஆனால் அப்போது காங்கிரஸ் கூட்டணி கட்சியான மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது…

Read more

வலை வீசி சிக்க வைத்த பெண்…. 50 லட்சம் கொடுத்தும் பத்தல…. விசாரணையில் தூக்கிய போலீஸ்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண் மும்பையில் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியான மெகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு…

Read more

பெற்றோர்களே உஷார்..! சிறுவனின் உயிரை பறித்த ரசகுல்லா…! – வேதனையில் குடும்பம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுவனின் உயிரை ரசகுல்லா பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதே தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போது. டிவி அல்லது மொபைல் பார்ப்பது.. அந்த…

Read more

ஜார்க்கண்ட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் மின் கம்பியை நிறுவும் போதும் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தன்பாத், ஜார்கண்ட் | கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு…

Read more

Other Story