“தமிழகத்தில் லாக்-அப் மரணம்”… உயிரிழந்த அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.…

Read more

17 வயது சிறுமியோடு லிவிங் உறவு…. கூடவே இருந்த 3 நண்பர்கள்… தூக்குல தொங்கவிட்டு அரங்கேற்றிய நாடகம்… திடுக்கிடும் சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா. 19 வயதான இவர் தன்னுடைய வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த யாஸ்மதி என்ற 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஜார்கண்டிலிருந்து…

Read more

“இறுதி சடங்குக்கு ஆயத்தம்”… காப்பீடு தொகைக்காக குடும்பத்தினர் எடுத்த திடீர் முடிவு… போலீஸ் உதவியுடன்..!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஹரேந்திர குமார்(55) வீட்டில் மின்சாதனங்களை சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் துயரத்தில் மூழ்கிய நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் தொடங்கப்பட்டன. அப்போது, உறுப்பினர்களுக்கு ஹரேந்திர குமாரின் வாழ்க்கை…

Read more

Other Story