வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்.. இனி சுங்கச்சாவடிகளில் ‘சில்லறை’ பேச்சிற்கே இடமில்லை.. மத்திய அரசு அறிவிப்பு..!!
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இனி FASTag மற்றும் UPI போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணத்தைச் செலுத்த…
Read more