“நாங்கள் செய்த தவறு இதுதான்!” – உலகக் கோப்பை தோல்விக்கு பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கேப்டன்!
இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளிலும் விளையாடியும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளது. குறிப்பாக, முக்கியமான போட்டியில் இலங்கையை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியதே அவர்களின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த…
Read more