மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில்…. வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை காந்தி நகரில் விஜயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூரில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டி செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

Read more

பழனி கிரி வீதியில் ஊர்ந்து சென்ற பாம்பு…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று காலை அடிவாரம் வடக்கு விரிவீதியில் பக்தர்கள் நடந்து சென்றனர். அப்போது கிரி வீதியில் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்ததும் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு…

Read more

காதலனோடு சேர்த்து வைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டி இந்திரா நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வேனை இழுத்து சென்ற 75 வயது பக்தர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்த காடையூரை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி.சி காலனி திருவள்ளுவர் நகரில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்துள்ளார். இவருக்கு சபியா என்ற மனைவியும், 1 1/2 மாத ஆண் குழந்தையும்…

Read more

ஓடும் பேருந்து பறந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பழனி- திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்ற போது…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

உணவு பொருட்களில் முரண்பட்ட தேதி…? கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி முரண்பாடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் எனக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம்…

Read more

ஓட ஓட விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 40 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடை வரத்து வாய்க்காலை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பறந்து…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட தனியார் பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், தோனிமலை,…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. செல்போனை பறித்த குரங்கு….. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று…

Read more

வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ்…

Read more

சுற்றுலா வேன்கள் மோதல்…. டிரைவர் பலி; 20 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அந்த வேனை சுப்பையா என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் வனப்பகுதியில்…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேற்று சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்…

Read more

வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வனப்பகுதியில் இருக்கும் சுற்றுலா இடங்களில் புதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…

Read more

வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் 11 வயது மற்றும் 4 வயதான 2 மகன்கள் விடுமுறை நாளில்…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை…

Read more

வாத்து, கோழிகளுக்கு இரை வைக்க சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் சக்திவேல்(18) திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நாகராஜ் தனது வீட்டிற்கு பின்புறம்…

Read more

மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி…. அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை சரியாக…

Read more

அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து…

Read more

நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18)…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள்…. நேர்மையாக செயல்பட்ட பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சியடைந்தார்.…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை…

Read more

குப்பை தொட்டியில் “தலை” இல்லாமல் கிடந்த “இரட்டை பெண்” குழந்தைகளின் உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அந்த நாய்கள் எதையோ கடித்து குதறி கொண்டிருந்தது. அப்போது குப்பை அள்ளுவதற்காக சென்ற தூய்மை பணியாளர்கள் காயங்களுடன் இரண்டு பெண் குழந்தைகளின்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மினி வேன் விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கொம்பேறிப்பட்டி அருகே…

Read more

தகராறை விலகி விட்ட உறவினர்…. கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த…

Read more

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்…. வெளியான தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில் படிப்பாதை, ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக…

Read more

சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் கூலி வேலை பார்க்கும் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து…

Read more

2-வது நாளாக தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்…. பொது மக்களிடையே பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக ராணுவ விமானமும், ஹெலிகாப்டரும் தாழ்வாக பறந்து வருகிறது. நேற்று முன்தினம் இரண்டு முறை பழனி பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வானில் வட்டமடித்தபடி…

Read more

வானில் வட்டமடித்து தாழ்வாக சென்ற ராணுவ ஹெலிகாப்டர்…. பழனியில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வபோது பயிற்சி விமானங்கள் பறந்து செல்லும் கடந்து. சில நாட்களுக்கும் முன்பு சாகசம் செய்தபடி மூன்று போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் சென்றது. நேற்று…

Read more

விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் இருக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன்,…

Read more

சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.…

Read more

பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில், படிப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் ஏராளமான…

Read more

வைரக்கல் பதித்த தங்க வேல்…. காணிக்கையாக வழங்கிய பக்தர்…. கோவில் அதிகாரிகளின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான புத்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வைரக்கல் பதித்த தங்க வேலை பழனி முருகப்பெருமானுக்கு நேற்று காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த தங்கவேல் 1.09 கிலோ எடை…

Read more

“2 தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி”….. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில் மகுடீஸ்வரன் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனையடுத்து பெருமாள்…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. வாலிபரை குத்தி கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உள்பட 15 பேருக்கும் இடையே…

Read more

ரோப்கார் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அருகே மரங்கள்…

Read more

நீங்க டாக்டர் இல்லையா…? அதிகாரிகளிடம் சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல்…

Read more

கோவில் பூஜை செய்வதில் இரு தரப்பினரிடைய மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டியில் புகழ்பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனங்களை கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள். இந்த கோவிலில்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி பெண் டாக்டர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு பெண் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ…

Read more

ஆண்டுக்கு 1 முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ…. ஆர்வமுடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பக்கம் பட்டியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமை உள்ள வல்லுனர்களை…

Read more

மாணவிகளின் அறைக்குள் புகுந்த போதை ஆசாமி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில மாணவிகள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவிகள்…

Read more

புகழ்பெற்ற பழனி முருகன் கோவில்…. ரூ.35 லட்சம் செலவில் தீவிரமாக நடைபெறும் பணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த விழாவை முன்னிட்டு…

Read more

“எனது பேத்தியை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த ஒரு பெண் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்thu நிறுத்தி…

Read more

யானை உருவ சிலைகளுடன் “செல்பி” எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில்…

Read more

Other Story