வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் 11 வயது மற்றும் 4 வயதான 2 மகன்கள் விடுமுறை நாளில்…

Read more

Other Story