அதனை சரி செய்ய முடியுமா? முடியாதா?… ஊராட்சி மன்ற தலைவருடன் தகராறு செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே…
Read more