தகராறு செய்த வாலிபர்கள்…. மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த…

Read more

9-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டு கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி பாண்டியன் வடமதுரை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உறவுக்கார பெண்ணான 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். இதனையடுத்து…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த டிரைவர்…. தீப்பிடித்து எரிந்த சரக்கு வாகனம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் விருமாண்டி(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி பகுதியில் இருந்து வைகோலை ஏற்றி கொண்டு கரியாம்பட்டி நோக்கி சரக்கு வேனில் சென்றுள்ளார். அங்கு வைக்கோல் கட்டுகளை இயக்கி வைத்துவிட்டு மீண்டும் விருமாண்டி நிலக்கோட்டை நோக்கி…

Read more

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வார விடுமுறை தினம் என்பதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல்…

Read more

சொத்தை அபகரித்த மகன், மருமகள்…. வயதான தம்பதி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோரிக்கை மனுடன் வயதான தம்பதியினர் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தவசிமடை சடையன்களம் பகுதியில் வசிக்கும் விவசாயி ஆரோக்கியசாமி(65), அவரது மனைவி மரிய பாக்கியம் என்பது தெரியவந்தது. இந்நிலையில்…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டி பகுதியில் மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மதன் குமார் வீட்டிற்கு முன்பாக மருந்து தாய் மற்றும் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார்(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவம் நடைபெற்ற அன்று நவீன்குமார் தனது சகோதரி பிரியாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் முத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள்(67). நேற்று முன்தினம் வேடசந்தூர்-கோவிலூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பம்மாள் மீது முதுவிட்டு நிற்காமல்…

Read more

காவடி எடுத்து ஆடியபடி வந்த பக்தர்கள்…. அலைமோதிய கூட்டம்….. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு வழக்கத்தை விட இரு மடங்கு…

Read more

மனைவிக்கு புகைப்படங்களை அனுப்பிய காதலி….. புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ராஜசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக ராஜசேகரன் சென்னையில் இருக்கும் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சென்னை வந்தவாசி சேர்ந்த பெண்ணுக்கும்…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. 14 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 31-ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கியதும் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் மற்றும்…

Read more

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு…. இறைச்சி விற்பனை செய்ய தடை…. வெளியான அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற-4-ஆம் தேதி (நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோழி, ஆடு, மாடு போன்றவற்றை வதை செய்வதற்கும், அதன் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்வதற்கும் அரசு…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர்…. நண்பரை கைது செய்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மாட்டு பாறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை குழிக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த தையல் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை…

Read more

நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றுகள்…. செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நட்சத்திர ஏரியில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி ஏரியை சுற்றி இருக்கும் நடைபாதையை சீரமைத்தல், புதிய மின்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல்…

Read more

சுற்றுலா வேன்-கார் நேருக்கு நேர் மோதல்…. நிதி நிறுவன மேலாளர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பிரவீன் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலகுண்டு நோக்கி காரில் சென்றுள்ளார். இதேபோல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 20-க்கும்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 1:30 மணிக்கு மேல் மழை பெய்தது.…

Read more

அண்ணனை திட்டிய தம்பி…. 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே. கீரனூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு யோகேஷ்(14), கவியரசன்(12) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் யோகேஷ் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தூய்மை பணியாளர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மணிவேல் வத்தலகுண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிவேல் நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

2 கி.மீ தூரம் ஓட ஓட விரட்டிய காட்டு யானைகள்…. உயிர் தப்பித்த வனத்துறையினர்…. தீவிர கண்காணிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்க்குண்டாறு பகுதியில் வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் குளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியது. இதனால்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த வேன்…. படுகாயமடைந்த பிஸ்கட் வியாபாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே..அம்மாபட்டியில் பிஸ்கட் வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடவூர் பிரிவு அருகே சென்ற போது முருகன்…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதனகோபால்(28), ஞானசேகர்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கும் மதனபுரத்தில் வசிக்கும் சக்திவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வார விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் ரோப்கார், மின் இழுவை ரயில் நிலையம்…

Read more

ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம்புதூர்- சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சாலையில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பழனி நெடுஞ்சாலைத்துறை…

Read more

மாணவிக்கு லவ் டார்ச்சர்…. தனியார் பள்ளி ஆசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம்…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி…. அ.தி.மு.க பிரமுகர் அதிரடி கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாசிலாமணிபுரத்தில் கபிலன்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டதாரியான எலிசபெத் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் மணி என்பவர் கல்வித் துறையில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை…

Read more

அதிக சத்தம் எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்”….. பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகா ஆனந்துக்கு புகார்கள் வந்தது. அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு தீவிர…

Read more

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய 10 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியோடு நால்ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வடமதுரை சேர்ந்த சபரி, மாரி, சிவா, பிரவீன், கிருஷ்ணகுமார்,…

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாநகராட்சி…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. போராடும் வன ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து…

Read more

60 ஆண்டுகளாக போராடும் முதியவர்…. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் பாலத்தின் தூண்களில் முதியவர் சுவரொட்டிகளை ஒட்டினார். அந்த சுவரொட்டிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமரேசன் திண்டுக்கல்லில் இருந்து பிள்ளமநாயக்கன்பட்டி நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து படியில் நின்று பயணம்…

Read more

பழனி முருகன் கோவில்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வார விடுமுறைதினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்நிலையில் பக்தர்கள் மின் இழுவை ரயில் நிலையம், ரோப்கார் நிலையம்,…

Read more

வனத்துறை ஊழியர் வீட்டிலிருந்து…. 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.…

Read more

அதனை சரி செய்ய முடியுமா? முடியாதா?… ஊராட்சி மன்ற தலைவருடன் தகராறு செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை, பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தாங்க முடியாத வலி…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. துடிதுடித்து இறந்த கூலி தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி…. மகன், மருமகளுடன் திடீர் போராட்டம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஓபளாபுரம் கிராமத்தில் விவசாயியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் ஜெகன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் பெட்ரோல் கேனுடன் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் பெட்ரோல்…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. வனத்துறையினர் தீவிர முயற்சி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் வனப்பகுதியான கோம்பைப்பட்டி, கருவேலம் பட்டி ஆகிய இடங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்து அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. மேலும் விலங்குகள் உயிர்…

Read more

அலைமோதிய கூட்டம்…. பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனை அடுத்து வெளிப்பகாரம் வரை…

Read more

Other Story