தகராறு செய்த வாலிபர்கள்…. மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த…
Read more