சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய 10 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியோடு நால்ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வடமதுரை சேர்ந்த சபரி, மாரி, சிவா, பிரவீன், கிருஷ்ணகுமார்,…

Read more

Other Story