உதவி தொகை வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. மூதாட்டியிடம் தங்க நகை “அபேஸ்”…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி காந்தி மார்க்கெட் தொகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்டாப் உடைய அணிந்த…
Read more