மாதம் ஒரு லிட்டர் பாமாயில் இலவசம்….? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

தமிழகத்தில் இன்று(ஆக 26) ரேஷன் கடைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் இன்று  (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு…

Read more

அனைத்து ரேஷன் கடைகளிலும் அதற்கு பதில் இதை கொடுங்க…. தமிழக பிரபலம் முக்கிய கோரிக்கை…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில்…. தேங்காய் எண்ணெய் விநியோகம்…. வெளியன் சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

உங்க ஊர் ரேஷன் கடை திறந்து இருக்கா…? என்னென்ன பொருட்கள் இருக்கு…?இப்படி வீட்டிலிருந்தபடியே தெரிஞ்சிக்கலாம்….!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய உள்ளது. ஒரு சில நேரம் ரேஷன் கடை திறக்காமல் இருந்தால் வெறும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இந்த மாதம் 10-ம் தேதிக்குள் கூடுதலாக 5 கிலோ அரிசி…. மாநில அரசு அதிரடி…!!

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த அரிசியை குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வந்த மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றன. அந்த வகையில் கேரள அரசு ஏற்கனவே வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5…

Read more

மக்களே…! தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன் கடைகளில்…. அமைச்சர் மிக முக்கிய அறிவிப்பு..!!

தக்காளி விலையானது சமீப நாட்களாகவே உச்சம் தொட்டு வருகிறது . இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அரசு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 ரேஷன்…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.50 வரை குறைப்பு…!!

தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 30) ரேஷன் கடைகள் இயங்கும்…!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக  இன்று (ஜூலை 30) அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு…

Read more

நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை…. ஏமாற்றத்தில் செல்லும் மக்கள்…!!

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டும், தக்காளி விலை குறைந்த விலையில் கிடைக்கும்  நோக்கத்துடனும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ…

Read more

மக்களே…! டோக்கன் கிடைக்கலையா..? ரேஷன் கடைகளில் வாங்கிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கபட்டது. இதற்கான  முதல்கட்ட பணிகள் முடிந்தன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில்…

Read more

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் இன்று(ஜூலை 12) முதல் தக்காளி விற்பனை… மக்களே குட் நியூஸ்…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில்…

Read more

நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் காய்கறி, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடைய விலை ஏற்றத்துக்கு காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்து வரும் நிலையில் மேலும் 300 ரேஷன் கடையில்…

Read more

#BREAKING : 300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

300 நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.. 300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை -விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர். மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குறைவான விலையில் தக்காளி விற்க ஏதுவாக…

Read more

தமிழகமே மகிழ்ச்சியில்…! இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில்  கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் ரூ. 130 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று  கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், சில்லறை வணிக கடைகளில்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! ரேஷன் கடைகளில் ரூ.30 விலையில்…. பெண்களுக்கு உதவும் “தோழி” திட்டம்….!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே.. .உஷார்..! இதை நம்ப வேண்டாம்…. உடனே இதை செஞ்சிடுங்க…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

எக்காரணத்தை கொண்டும் இதை செய்யக்கூடாது…. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவு…. மகிழ்ச்சி…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 14) ரேஷன் கடைகள் இயங்காதா….? குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி….. எழுந்துள்ள புதிய பிரச்சினை….. வெளியான தகவல்…!!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன்-14 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது..? வெளியான மிக முக்கிய தகவல்….!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றன. தற்போது அரியானா அரசாங்கம் ரேஷன்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் ஆரம்பம்…. மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்  உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் புதிய பொருளை வழங்க உள்ளதாக கூட்டுறவு செயலாளர்…

Read more

“வாங்காத பொருளுக்கு SMS அனுப்பினால்” இதுதான் நடக்கும்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிக்கல்…. வேதனை தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மே-10 ம் தேதிக்குள்…. வருகிறது 2 புதிய வசதிகள்…. ஹேப்பி நியூஸ் மக்களே…!!!

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்றும், UPI பேமண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன்…

Read more

தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன்கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர்…. இதை செய்யாவிட்டால் கிடைக்காது…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரருக்கு அரசு சார்பாக இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையில் முதல் சிலிண்டர், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இரண்டாவது சிலிண்டரும், டிசம்பர் மாதம் மூன்றாவது சிலிண்டர் இலவசமாக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இதையெல்லாம் விற்கக்கூடாது…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்(இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இனி எந்தவித இடையூறும் ஏற்படாது… மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… இனி அந்த பிரச்சனை இருக்காது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய மோடி அரசாங்கமானது பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். யாருக்கும் ரேஷன் பொருட்கள் குறைவாக கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அரசு விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.…

Read more

அடுத்த மாதம் முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன்…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

இனி ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருட்கள் வாங்கலாம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாமக்கல் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட…

Read more

புதிய ரேஷன் கடை திறப்பு விழா… எங்கு தெரியுமா…?

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்…

Read more

உடனே இதை செய்யுங்க…. கூட்டுறவுத்துறை போட்ட முக்கிய உத்தரவு…. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி மக்களும் பயனடைந்து வருகின்றனர். அரசின் நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான்…

Read more

“ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இனி இல்லை”… கூட்டுறவு செயலாளர் தகவல்…!!!!

திருவெற்றியூர் தனியார் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் கூறியதாவது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23…

Read more

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி…? ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், சிவசண்முகம், சீதா போன்றோர்  முன்னிலை…

Read more

இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

தமிழக மக்களே..! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

ரேஷன் கடைகள் இன்று (ஜன,.16) இயங்காது…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன்…

Read more

தமிழக மக்களே…! ரூ.1000 இன்னும் வாங்கவில்லையா…? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. இன்று முதல் இப்படித்தான்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

இந்த பிரச்சினையால் ரூ.1000 வாங்கலையா..? மக்களே கவலையை விடுங்க…! ஜனவரி-13 ரேஷன் கடை திறந்திருக்கும்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

Other Story