ரேஷன் கடைகளில் வரப்போகும் மிக முக்கிய மாற்றம்…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க …

Read more

இனி ஆதார் அட்டை பெறுவதற்கு இது மட்டும் போதும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம்…

Read more

Other Story