“இதை விற்பனை செய்ய கூடாது”…. 50 கிலோ மீன்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு…

Read more

“புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்”…. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம்…. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….!!!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி,…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. காட்டுப்பன்றி குட்டிகளின் உடல் மீட்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரது விவசாய கிணற்றில் துர்நாற்றம்…

Read more

பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து…. வட மாநில வாலிபர் தான் காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக…

Read more

இரட்டை கொலை வழக்கு…. காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் குடும்ப தகராறில் முருகேஸ்வரி, கருப்பாயி ஆகிய இரண்டு பேரையும் உறவினரான காளிராஜன் என்பவர் குத்தி கொலை செய்தார். பின்னர் காளிராஜன் திருத்தங்க காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக…

Read more

செல்போனை தவறவிட்ட மாணவர்…. நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்…. பாராட்டிய போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார் இவர் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட சோமசுந்தரம் ஆட்டோவை சுத்தம் செய்துள்ளார். அப்போது யாரோ…

Read more

முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி…. கூடலூர் மாணவர் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் செயின் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழரசு தனிநபர் சிலம்ப போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் அந்த மாணவர்…

Read more

பாதயாத்திரை செல்வதாக கூறிய கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி…

Read more

கல்லூரி வேன்-கார் மோதல்…. மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வேன் மேட்டூரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இthe போல் அதியமான் கோட்டையில் இருந்து ஒரு கார் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டூர் அனல்…

Read more

தந்தையை தேடி சென்ற மகன்…. சுடுகாட்டில் முதியவர் மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் கிழக்குத் தெருவில் சோலைராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சோலைராஜன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோலை ராஜனின் மனைவி தனது மகன் ஜெனார்த்தனனுக்கு…

Read more

பேரனுடன் மனு அளித்த மூதாட்டி…. வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியர்… பள்ளியில் சேர்க்க நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்த்திருத்தங்கல் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 11 வயது பேரன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தினேஷுக்கு மனவளர்ச்சி குன்றியதாக தெரிகிறது. இந்நிலையில் தனது பேரனுக்கான மாற்றுத்திறனாளி உதவி தொகை ரூபாய் 1500…

Read more

சென்னையில் மீண்டும் பரவும் நோய்கள்.. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!!

சென்னையில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் பரவி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொசு உற்பத்தியை தடுக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவு புகார் வந்துள்ளது. ஜனவரி மாதத்தில்…

Read more

புறப்பட தயாரான விமானம்.. நடத்தையில் சந்தேகம்.. கட்டுக்கட்டாக இருந்த அமெரிக்க டாலர்கள்..!!!

திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 39 ஆயிரத்து 30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த…

Read more

வீடு, வீடாக சென்று பணியை விரைந்து முடிக்க…. மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்…!!!

வேலூர் மாநகராட்சி அலவலகத்தில் வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதில் உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன் மற்றும் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமையில் கூட்டம்  நடைபெற்றது. அப்போது அவர் பேசியுள்ளதாவது, வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான…

Read more

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மக்களே உஷார்…! கூரியர் நிறுவன ஊழியர் போல் நடித்த நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர்…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…

Read more

மருத்துவமனையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் கிள்ளை ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தட்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி…. பயிற்சி கையேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி யூனியன் கூட்ட அரங்கில் வைத்து  2 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சி முகாம்  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதற்கு மாவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளர்…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மாநில அளவிலான கைப்பந்து போட்டி…. சுழற்கோப்பையை வென்ற தமிழக அணி….!!!

இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், சமுதாயத்தில் நிலவும் தவறான பழக்கவழக்கத்தில் இருந்து விடுபடவும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கூடலூர் 1-ஆம் மைல் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடந்தது. 25 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை விளையாட்டு வீரர்…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

உஷாரய்யா உஷாரு…. போலீஸ் நாடகம்… செக்கிங்ல் ரூ.1½ கோடி அபேஸ்…. சிக்கிய 3 பேர்…!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர்.…

Read more

பெண்ணிடம் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலி வழக்கறிஞர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில்…

Read more

மனைவியை கொன்று சிறை சென்று வந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஒரு ஏக்கர் 15,000 கிலோ பழங்கள்… ஆண்டுக்கு ₹12,24,000 லாபம் இயற்கையில் தித்திக்கும் ஸ்ட்ராபெர்ரி!

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தவிர்த்து பல்வேறு ஊடுபயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

‘சிங்கார சென்னை 2.0’ திட்டம்…. புதிதாக இன்னும் ஏராளமான பணிகள்…. முதல்வரின் செம அறிவிப்பு…!!!

‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ்  பூங்காக்கள்…

Read more

பயங்கரம்: பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்…. பெண் பலி…. கோர விபத்து …!!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக…

Read more

கம்பி வேலி அமைக்கும் பணி…. அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு…

Read more

சுற்றுலா பயணிகளை குறி வைத்து…. 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற…

Read more

கடையில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு நேரத்தில் பழைய இரும்பு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

Read more

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி…. 18 அடி நீள அரிவாள் காணிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தானியங்கள், பணம் முடிச்சு, காசு மற்றும் கன்று குட்டிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம், மாலைகள், சந்தனம், அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேற்று ஒரு…

Read more

மாடுகளை ஓட்டி சென்ற மூதாட்டி…. கொடூரமாக கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோப்பனாரி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கருப்பாத்தாள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கருப்பாத்தளை நோக்கி ஓடி…

Read more

அடித்து பிடித்து ஓடிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் வாகனத்தை அங்கேயே…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. விரைந்து செயல்பட்ட “கேட் கீப்பர்”…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லாங்குப்பம் ரயில்வே கேட்டை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. இந்நிலையில் ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டை கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த…

Read more

Other Story