மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து…. வட மாநில வாலிபர் தான் காரணமா…? பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் பசுமலை உச்சியில் கபாலீஸ்வரர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆயிரம் அடி உயரமுடைய கோபாலி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக…

Read more

Other Story