பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 15 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை “குட்டி கொடைக்கானல்” என அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மா, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

Other Story