பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்…. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆய்வு….!!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை  கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வகுப்பறைகளுக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு…

Read more

Other Story