அரசு அலுவலகத்துக்கே இந்த கதியா…? பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல்… பரபரக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், விதிமுறைகளுக்கு மாறான ஆவணங்களைப் பதிவு செய்ய மறுத்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் நிறைந்த அரசு அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து அதிகாரி மீது…

Read more

15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!

தமிழகத்தில் பத்திரபதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக நிரம்பி வழியும் காரணத்தால் ஒரே நாளில் 15 சர்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பத்திரப்பதிவுத்துறை சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு…

Read more

“புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்”…. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம்…. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….!!!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி,…

Read more

Other Story