15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!

தமிழகத்தில் பத்திரபதிவு அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக நிரம்பி வழியும் காரணத்தால் ஒரே நாளில் 15 சர்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பத்திரப்பதிவுத்துறை சார்பாதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு…

Read more

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்… கலெக்டர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்விகுமார் வரவேற்று பேசியுள்ளார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

Read more

Other Story