படிச்சோம் வேலைக்கு போனோம்னு இருக்காதீங்க!… முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அட்வைஸ்…..!!!!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். இதையடுத்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

துணை நகரமாக மாறும் மாமல்லபுரம்…. தொடங்கியது அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் பணி….!!!!

சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக திகழும் மாமல்லபுரம், இப்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். தொல்லியல்துறை சார்பாக புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன்…

Read more

“தமிழகத்தில் உலககோப்பை கபடி போட்டி”…. சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.…

Read more

பெண்களுக்கு செல்போன்: நீங்கள் சொன்னதை செய்தீர்களா?…. சட்டப்பேரவையில் கேள்வி…..!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“ஒரு சென்ட் நிலத்தை கூட விட்டுத் தரமாட்டோம்”…. ராமச்சந்திரன் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும். இதனால் அவர்களது வசதிக்காக சிறப்புப்…

Read more

21 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு போட்ட உத்தரவு…..!!!!

தமிழ்நாட்டில் IPS உள்பட 21 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை காவல் ஆணையராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் தென்காசி…

Read more

“ஆளுநர் வெளிநடப்பு”… கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டுடாங்க!…. பா.ஜ.க தலைவர் சொல்வது என்ன?….!!!!

சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி  வெளியேறிய நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவற்றில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் தங்களது ஆட்சியை…

Read more

விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…

Read more

ஆபாச நடனம் பற்றி…. உயர்நீதிமன்றம் போட்ட புது அதிரடி உத்தரவு…..!!!!!

பொதுவாக கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவற்றில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமாடுவது பற்றி மதுரை உயர்நீதிமன்றம் புது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன்- குறத்தி நடனம்…

Read more

ஆளுநரை வெளியேற வைத்த முதல்வர்!…. பாராட்டி டுவிட் போட்ட திருமாவளவன்….!!!!

சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர்…

Read more

மீண்டும் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிரிழப்பு…. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

நெல்லை பணகுடி அருகில் ரோஸ்மியாபுரத்தில் வசித்து வந்தவர் இளைஞர் சிவன்ராஜ். இவர் தன் செல்போனில் சென்ற சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் ரம்மி விளையாடி சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலும் சிவன்ராஜ் இழந்துள்ளார்.…

Read more

ஆளுநர் விவகாரம்: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!

சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும்,…

Read more

மீண்டும் அரசாங்கத்திடமே சென்ற 1000 ரூபாய்!…. என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1000 ரொக்க பணத்துடன, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடை…

Read more

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை ஓட ஓட விரட்டுவார்கள்!…. ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு….!!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

“மத்திய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும்”…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதன்படி ஆளுநர் நேற்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில்…

Read more

திமுக கவுன்சிலரை ஓங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு…. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி……!!!!!

தி.மு.க வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கும் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

“ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்காக இங்கு வரவில்லை”…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக…

Read more

எதற்காகவும் சனாதனத்தை விட்டுவிடாதீர்கள்!…. ரங்கராஜ் பாண்டே அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான…

Read more

BREAKING: “தமிழ்நாடு” என குறிப்பிட்ட ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

#Breaking: சற்றுமுன் தமிழகம் முழுவதும்…. பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்த முதல்வர்….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடியே 19…

Read more

பொங்கலுக்கு கூடுதல் லீவு?…. கோரிக்கைகைக்கு செவி சாய்க்குமா அரசு?…. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

BREAKING: பொங்கல் பரிசு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அனல் பறக்கும் சட்டசபை கூட்டத்தொடர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுநர் இன்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில் தன்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் ராகி….. அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில்இனி ரேஷன்…

Read more

காற்று மாசு எதிரொலி!… போகிக்கு எதையும் எரிக்க வேண்டாம்!…. மக்களுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

BREAKING: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து….!!!

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் எனவும்…

Read more

சொன்ன தேதில பொங்கல் பரிசு வாங்க முடியலன்னா கவலைப்படாதீங்க!…. தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

#Breaking: ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்சகட்ட பரபரப்பு…. உச்சநீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்….!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை நேற்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவ-மாணவிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 12ஆம்…

Read more

சென்னை டூ பெங்களூரு…. 2 மணி நேரத்தில் பயணிக்கலாம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை டூ பெங்களூரு 8 வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அவர் கூறியதாவது, இந்த சாலை ஆந்திரா மாநிலம் வழியே தமிழகத்தை இணைக்கிறது. சென்னை டூ பெங்களூருக்கு சாலை மார்க்கமாக 300 கிலோ மீட்டர்…

Read more

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

அரசு வேலையை கனவாக கொண்டு பலர் விடா முயற்சியுடன் நித்தம் படித்து வருகின்றனர். அதற்கேற்ற அடிப்படையில் வருடந்தோறும் மத்திய -மாநில அரசு சார்பாக பல்வேறு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில்…

Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு…. தோ்தல் ஆணையர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Read more

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு…

Read more

இன்றைய (6.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

தமிழகத்தில் இடைத்தேர்தல்: சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு எந்த தேதி வரை வழங்கப்படும்?…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த…

Read more

இன்றைய (5.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மோடி தோற்பார் – அண்ணாமலைக்கு டெபாசிப் பறிபோகும்

பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read more

மத்திய அரசை Left Right வாங்கிய நீதிபதி..!!!

பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும்…

Read more

அந்த வறுத்தம் இருக்கு!…. ஆனால் “2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்”…. அன்புமணி ராமதாஸ் உறுதி….!!!!

2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது “திமுக தொடங்கி 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு…

Read more

பள்ளி மாணவர் ரகளைக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி…..!!!!!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பா.ஜ.க ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.…

Read more

கல்வியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்…. அதற்கு திராவிட மாடலே காரணம்…. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதம்…..!!!!

நெல்லை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடன்குளத்தில் நடமாடும் மருத்துவம மையம் தொடக்கவிழா, 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை , அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட…

Read more

அட ஆச்சாரியமா இருக்கு!… 90 கிராம் எடை…. கோழி இட்ட அதிசய முட்டை…. எங்கென்னு தெரியுமா?….!!!!

கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியில் வசித்து வருபவர் சியாமளா. இவர் தங்கள் வீட்டில் சுமார் 50க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டிலுள்ள கோழி முட்டை ஒன்றை இட்டது. ஆனால் அது சாதாரணமான முட்டையை காட்டிலும் பெரியளவில்…

Read more

Other Story