சீன முதலீடு இங்கு வேண்டாம்…. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதல்….!!

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான்  மாகாணத்தின் குவாடர்  துறைமுகத்தை சீனாவின் சின்ஜியாங்  மாகாணத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டம் தான் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழிதடத் திட்டம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் சீனாவின் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

இம்ரான் கானுக்கு மருத்துவ சிகிச்சை…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

கிளஸ்டர் குண்டுகளால் தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. உக்ரைன் மீது ரஷ்யா குற்றசாட்டு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன்  பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் அதிக அளவில் தாக்குதலை நடத்தி…

Read more

நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்…. தற்காலிக பிரதமர் நியமனம்…. வெளியான தகவல்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக பாகிஸ்தான்…

Read more

ஈபில் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வெளியேற்றப்பட்ட பார்வையாளர்கள்….!!

பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வருடம் தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். கடந்த வருடம் மட்டும் 62 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஈபிள் கோபுரத்திற்கு…

Read more

நைஜரில் இதை செய்யாதீங்க…. நீண்ட கால போராக மாறிவிடும்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நைஜரில் ஜனநாயக ஆட்சியும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி நடந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நைஜரில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது பஸும் வெற்றி பெற்று பத்தாவது அதிபராக…

Read more

தாக்குதல் நடத்த திட்டம்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. பாகிஸ்தான் ராணுவம் அதிரடி…..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த இரண்டு பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே…

Read more

இன்ஸ்டாகிராம் Live-ல் கொலை….. பாலோவர்ஸை பதற வைத்த கொடூர சம்பவம்….!!

போஸ்னியா ஹெர்ச்கோவினா எனும் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ரடகாக் நகரத்தில் வசித்து வந்தவர் நெர்மின் சுலெமனோவிக். உடற்பயிற்சியாளரான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நெர்மின் நேற்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு கொலையை…

Read more

துருக்கியின் வான்வழி தாக்குதல்…. குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி….!!

குர்திஸ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சிரியாவில் இருந்தவாறு இந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது துருக்கியின் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கி அரசு இந்த கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறது. இதனால் அவ்வப்போது துருக்கியும் குர்திஸ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து…

Read more

ஹவாய் காட்டுத்தீ: இந்தியா வழங்கிய 150 வருட ஆலமரம் போச்சு….. உயிரிழப்பு 67க்கு உயர்வு….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத் தீக்கு 271 கட்டுமானங்கள் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் போன்றவை இறையாகி உள்ளன. ராணுவம் உட்பட பல அமைப்பு…

Read more

அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஐநா அதிகாரிகள்…. ஒன்றரை வருடத்திற்கு பின் விடுவிப்பு….!!

வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது…

Read more

குழந்தைகளின் சத்தம்…. ஆத்திரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. சிறுமி உயிரிழப்பு….!!

அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்த சிறுமி ஸெரபி மதினா தனது வீட்டின் அருகே இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல் குட்மன் என்பவர் குழந்தைகள் விளையாடுவதால் அதிக சத்தம் ஏற்படுவதாக…

Read more

ராணுவத்தினர் சென்ற பேருந்து மீது தாக்குதல்…. 23 சிரியா வீரர்கள் பலி….!!

2011 ஆம் ஆண்டில் இருந்து சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த அமைப்பிற்கு எதிராக 2018 இல் அமெரிக்கா களம் இறங்கியது. இதனால் அந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின்…

Read more

மன்னர் சார்லஸ் புகைப்படம் பொறித்த நாணயங்கள்…. இங்கிலாந்தில் வெளியீடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக அரியணையில் அமர்ந்தார். அவருக்கான முடி சூட்டு விழா மே மாதம் ஆறாம் தேதி வெகு விமர்சையாக லண்டனில் வைத்து நடைபெற்றது.…

Read more

நைஜரில் ஆட்சி கவிப்பு…. இந்தியர்கள் உடனடியா வெளியேறணும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

நைஜர் நாட்டில் ராணுவத்தினர் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதோடு அதிபராக இருந்த முகமது பாசுமையும் கைது செய்துள்ளனர். இதற்கு ஐநா மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததற்கு மேற்கத்திய நாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என நைஜர் ராணுவம்…

Read more

அமெரிக்க தீவில் காட்டு தீ…. 53க்கு அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை…..!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

புற்றுநோயால் பாதித்த 10 வயது சிறுமி…. கடைசி ஆசையாக காதலனுடன் திருமணம்….!!…..

அமெரிக்காவை சேர்ந்த ஆரோன் – அலினா தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான எம்மா லூக்கேமியா எனும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவர் இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.…

Read more

இந்தியா – ரஷ்யா…. சந்திரயான் – லூனா….. ஒரே நாளில் நிலவில் இறங்கும் விண்கலங்கள்…..!!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திராயன் – 3 விண்கலத்தை  அனுப்பி உள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவைப் போன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

Read more

அமெரிக்க தீவில் காட்டு தீ….. 36 பேர் உயிரிழப்பு…. ராணுவத்தை அனுப்பிய ஜோ பைடன்….!!

அமெரிக்காவில் உள்ள மவுயி  தீவில் காட்டு தீ  பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை…

Read more

நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்…. கடலில் கவிழ்ந்த படகு…. 17 பேர் உயிரிழப்பு….!!

மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு…

Read more

ஒரு உணவின் விலை 2,00,000….. உலக சாதனை புத்தகத்தில் சுஷி

ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒரு…

Read more

சீஸ் கட்டிகளுக்கு அடியில் சிக்கிய தொழிலதிபர்…. 12 மணி நேர போராட்டம்…. சடலமாக மீட்ட அதிகாரிகள்….!!

ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50…

Read more

உலக கின்னஸ் புத்தகத்தில் நாயின் பெயர்…. 30 வயதை எட்டிய செல்லப்பிராணி பாபி….!!

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த…

Read more

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்…. ரஷ்ய விமானப்படை முறியடிப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன்  இரண்டு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. சாலையில் கத்திக்குத்து தாக்குதல்….. இருவர் உயிரிழப்பு….!!

சீனா நாட்டின் யூனான் மாகாணத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களை அவர் சரமாரியாக குத்த தொடங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட துவங்கினர். சிலர் கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்…

Read more

உலகின் முன்னணி கார் நிறுவனம்…. டெஸ்லாவில் முக்கிய அந்தஸ்தில் இந்தியர்….!!

உலக நாடுகளில் உள்ள பல்வேறு தலைசிறந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சமீப காலமாக தடம் பதித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே…

Read more

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 17 பேர் சுட்டுக்கொலை…. ஆப்பிரிக்க நாட்டில் பதட்டம்….!!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி  நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும்…

Read more

பெரிய வீடு இருக்கிறது….. காதலன் தேவை…. பெண்ணின் வைரல் விளம்பரம்….!!

நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் தனக்கு காதலன் வேண்டும் என்று விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் அழகான பெரிய வீடு எனக்கு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு காதலன் தேவை அல்லது உடன் தங்குவதற்கு ரூம் மேட்…

Read more

டெல்லியில் ஜி-20 மாநாடு…. இதுதான் முக்கிய தலைப்பு…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!

செப்டம்பர் மாதம் இந்திய தலைநகரான டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் தான்…

Read more

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது…. 5 ஆண்டுகள் தடை….. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த காலத்தில் உலகத் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள…

Read more

பாகிஸ்தான் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி பகுதியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் ரயிலின் பத்து பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் உயிரிலிருந்து அவர்களின் எண்ணிக்கை 22 என்று  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 34…

Read more

விடாமல் அழுத 2 மாத குழந்தை…. சரக்கு ஊற்றி கொடுத்த தாய்….!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஹானஸ்ட்டி டீலா டோரி என்ற பெண் தனது இரண்டு மாத குழந்தைக்கு மதுபானத்தை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த 7 வாரங்களே ஆன நிலையில் விடாமல் அழுது கொண்டிருந்ததால் குழந்தைக்கு மதுபானம் கொடுத்ததாக…

Read more

ரூ.10,000-க்கு நூடுல்ஸ் வாங்கி…. வாடிக்கையாளர் செய்த செயல்…..!!

சீனாவின் ஷாண்டாங்  மாகாணத்தில் உள்ள நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்று விலை கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் இந்திய மதிப்பில் 164 ரூபாய் எனக் கூறியுள்ளார். இதற்கு விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர் கூறியுள்ளார். இதனால் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே…

Read more

சிங்கப்பூரில் பாலியல் அத்துமீறல்….. இந்திய வம்சாவளியினருக்கு பிரம்படி தண்டனை….!!

சிங்கப்பூரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மார்க் கலைவாணன் கலையரசன் என்பவர் அந்நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு புரிந்த குற்றத்திற்காக 16 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து…

Read more

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு…. ஊரை காலி செய்த மக்கள்….. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசியது. இதில் அதிக அளவு குண்டுகள் ஜெர்மனி மீது வீசப்பட்டது.…

Read more

25 முறை பாலியல் வன்கொடுமை…. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன்…. 70 வயது ஆசிரியையின் இழிவான செயல்….!!

அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2016 ஆம் ஆண்டு ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அந்த சமயத்தில் 67 வயதான நெல்சன் கோச் அதே பள்ளியில் பயின்று வந்த 14 வயது…

Read more

உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

தொண்டு நிறுவனத்தின் இலவச உணவு…. 200 பேர் மருத்துவமனையில் அனுமதி…. ஆப்கானில் பதட்டம்….!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த…

Read more

கணவனா….? காப்பீடு தொகையா….? மனைவியின் கொலை முயற்சி…. கேமரா மூலம் அம்பலமான சதி திட்டம்…..!!

அமெரிக்காவிலுள்ள உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த தம்பதி ராபி ஜான்சன் மெலோடி பெலிகேனோ ஜான்சன். ராபி ஜான்சன் அமெரிக்க விமானப்படையை சேர்ந்தவர். ராபி கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது இவருக்கு வழங்கப்பட்ட காப்பியில் வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். ஒரு…

Read more

கரை ஒதுங்கிய பிரமாண்ட நீல திமிங்கலம்…. சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கை….!!

உயிரினங்களில் மிகப்பெரியதாக கருதப்படுவது நீல திமிங்கலம் தான். இது ஆழமான கடற்பகுதியில் தான் வாழும். இந்நிலையில் சிலி நாட்டின் தீவு ஒன்றில் நீலத் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  பிரம்மாண்டமாக காட்சி தந்த அந்த நீல திமிங்கிலத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி…

Read more

4 மாத குழந்தையை சுட்டு கொன்று….. புற்றுநோய் மருத்துவர் தற்கொலை…..!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை மவுண்ட் சினாய். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணி புரிந்து வந்தவர் கிரிஸ்டல் கஸெட்டா. இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மருத்துவர் கிரிஸ்டல் நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர்…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

மூன்றாம் வகுப்பு படித்தால் போதும்…. பெண் குழந்தைகளுக்கு தடை…. தொடரும் தலிபான்களின் அட்டூழியம்….!!

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு…

Read more

மினி பேருந்து விபத்து…. 24 பேர் பலி…. மொராக்கோவில் சோகம்….!!

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்…. ஆயுத உற்பத்தியை அதிகரிக்கணும்…. கிம் அதிரடி உத்தரவு….!!

தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஜி-20 உச்சி மாநாடு….. இந்தியா வரும் ஜோ பைடன்….. ஆவலுடன் இருப்பதாக தகவல்….!!

2023 ஆம் வருட ஜி 20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல இடங்களில் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால் ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

Other Story