இதை செய்யும் வரை ஓய மாட்டோம்…. உலகம் நினைவு கூற வேண்டும்…. IDF செய்தி தொடர்பாளர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் ஒரே இரவில் சுட்டுக்…

Read more

அனகோண்டாவை பிடித்த நபர்…. வைரலாகும் காணொளி…. குவியும் பாராட்டுகள்….!!

பாம்பு என்றால் அனைவருக்குமே ஒரு பயம் இருக்கும். அதிலும் அனகோண்டா என்றால் பதறி அடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டு ஓட தோன்றும். ஆனால் இங்கு ஒருவர் அனகோண்டாவை பிடித்து அதற்கு முத்தமும் கொடுத்துள்ளார். இது தொடர்பான காணொளியை அவர் தனது சமூக…

Read more

தொடர் கன மழை…. வெள்ள காடான டொமினிக்கன் நாடு…. 21 பேர் பலி….

டொமினிக்கன் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு இருளில் மக்கள் வாழும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சாலைகள் பாலங்கள் போன்றவை சேதம்…

Read more

ஒரே இரவில் நடந்த தாக்குதல்…. 3 ஹமாஸ் தளபதிகள் கொலை…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனியர்கள் 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே இரவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் சுட்டுக்…

Read more

சூடானில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. 32 பேர் பலி….!!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றை சொந்தம் கொண்டாடுவதில் சூடான் மற்றும்…

Read more

அதில் இஸ்ரேலியர்கள் இல்லை…. ஹவுத்தி சர்வதேச குற்றம் பண்ணியிருக்கு…. பிரதமர் அலுவலகம் கண்டனம்….!!

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலை கடத்தி அதில் பயணம் செய்த 25 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் தரப்பில் கண்டனம்…

Read more

இஸ்ரேல் கப்பல் கடத்தல்…. 25 பணைய கைதிகள் இது ஆரம்பம்தான்…. ஹவுத்தி படை எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஈரான், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில்…

Read more

லண்டனில் சீக்கியர் குத்தி கொலை…. நான்கு பேர் கைது….!!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால். இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் சிமர்ஜித்சிங்கை கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை…

Read more

போரில் நேரடியாக ஈடுபட முடியாது…. ஈரான் அதிபர் திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களுக்கு கடந்து போர் நீடித்து வரும் நிலையில் ஹமாசுக்கு கத்தார் ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஈரானுக்கு இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஆதரவாக செயல்படுகின்றன. இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான் போர்க்களத்திற்கு…

Read more

இந்திய ராணுவத்தை வெளியேற்றுங்கள்…. மாலத்தீவு அதிபர் முறைப்படி கோரிக்கை….!!

மாலத்தீவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எட்டாவது அதிபராக முகமது முய்சு வெற்றி பெற்று நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில்…

Read more

போர் இடைநிறுத்தம் கூடாது…. ஹமாஸ் இதை தான் பண்ணுவாங்க…. ஜோ பைடன் உறுதி….!!

40 நாட்களைக் கடந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்காலிகமாக போரை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு உலக…

Read more

பாக். ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவல்…. 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை….!!

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகமாகிவிட்டது. இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 386 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்குவா…

Read more

சீன கட்டிடத்தில் தீ விபத்து…. 26 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஐந்து மாடி அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவத் துவங்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள…

Read more

சுற்றுலா வந்த தம்பதி…. மனைவியை 41 முறை கொடூரமாக…. கணவன் கைது….!!

இங்கிலாந்தில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்ற தம்பதி நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஸ்குருடிரைவரால் 41 முறை தனது மனைவியைக் குத்தி…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல்…. தண்ணீரும் ஆக்ஸிஜனும் தடைப்பட்டது…. நிர்வாகம் வேதனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல்  தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் நேற்று காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே மருத்துவமனைக்கு தேவையான சுகாதார தேவைகள்…

Read more

எரிபொருள் ஆகும் கழிவு நீர்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

கழிவு நீரை எரிபொருளாக்கும் சாதனத்தை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். அசுத்தமான நீர் அல்லது கடல் நீரை சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றும் புதிய சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியால் இயங்கும் இந்த…

Read more

டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு… 140 மில்லியன் பழமை வாய்ந்தது…. நிபுணர்கள் தகவல்….!!

இங்கிலாந்தின் டார்செட் கவுண்டி பகுதியில் பல தீவுகள் அமைந்துள்ளது. அதில் ஒன்று பிரவுன்சீ  தீவு. இந்த தீவில் உள்ள ஒரு பகுதியில் டைனோசரின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 140 மில்லியன் வருடம் பழமை வாய்ந்த கால் தடம் என நிபுணர்கள்…

Read more

பனைய கைதியான பாதுகாப்பு வீராங்கனை…. உயிரிழந்ததாக இஸ்ரேல் படை தகவல்….!!

கடந்த மாதம் 7 ஆம்  தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. அவர்களில் பாதுகாப்பு பணியில் வீராங்கனையாக செயல்பட்டு வந்த நோவா என்பவரும் ஒருவர். கடந்த திங்கட்கிழமை நோவா…

Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. காரில் மோதி விபத்து…. வைரலாகும் காணொளி….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி உள்ளது. மிட்லேண்டில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த விமானம் அவசரமாக மெக்னியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியது. அனுமதி கொடுக்கப்பட்டதும் ரன் வேயில்…

Read more

இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை…. பயத்தில் கொன்றதாக குற்றவாளி வாக்குமூலம்….!!

அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில் அங்கு வந்த ஜார்டன் என்ற நபர் வருணை …

Read more

வெறுப்புக்கு இந்த உலகில் இடம் இல்லை – ஐநா பொதுச்சபை தலைவர்

உலகம் முழுவதிலும் வெறுப்பு ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும் அதிகரித்துள்ளது.…

Read more

பாலஸ்தீனியர்கள் வேலை பார்க்க முடியாது…. 1 லட்சம் இந்தியர்கள் வேணும்…. இஸ்ரேலின் தேவை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்புகளுக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பாலஸ்தீனியர்கள் என்று கூறலாம். இதனிடையே இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 90…

Read more

ஒரே புகைமூட்டமா இருக்கே…. நாசா வெளியிட்ட இந்தியாவின் புகைப்படம்….!!

நாசாவின் சாட்டிலைட் வெளியிட்ட வட இந்தியாவின் புகைப்படம், புகை மூட்டமாக காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தலைநகரில் காற்று மாசுபாடு என்பது பேரழிவின் உச்சமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் இடையே காற்று மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்…

Read more

இந்த கிராமத்துக்கு போன ரூ.2500000…. ஆனா இத நீங்க பண்ணனும்….!!

இத்தாலி நாட்டில் உள்ள கலாப்ரியா என்ற கிராமம் கடலோர அழகுக்கும் மழை நிலப்பரப்புகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆனால் சில வருடங்களாக இந்த கிராமத்தில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காண நினைத்த கலாப்ரியா நிர்வாகம் புதிய திட்டம்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 2500 இலக்குகள் தகர்ப்பு…. இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் இன்று வரை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேருக்கு நேர் நடக்கும் போரில் பயங்கரவாதிகளை அளித்து வருகிறோம். வான்…

Read more

பாம்போடு பார்ட்டி கொண்டாடிய யூடியூபர்….! எதற்காக தெரியுமா…? அதிரவைக்கும் காரணம்…!!

நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த…

Read more

பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு…. எந்த நாடு Best…. இந்தியாவுக்கு எத்தனாவது இடம்….!!

பணி புரியும் இடத்தில் ஊழியர்களின் பனி பாதுகாப்பு, மகிழ்ச்சியான மனநிலையை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நியூயார்க்கின் மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர்.…

Read more

அவங்க பிடியில் 241 பேர் இருக்காங்க…. இஸ்ரேல் வெளியிட்டு அறிவிப்பு….!!

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கண்டதோடு அத்துமீறி உள்ளே நுழைந்து கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சுட்டுக்கொலை செய்தனர். அதோடு அவர்கள் 210 பேரை பனைய கைதிகளாக அழைத்துச் சென்றதாகவும்…

Read more

அகதிகள் முகாமில் தாக்குதல்…. இது போர் குற்றம்…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட்களை வீசி போரை தொடங்கி வைத்தனர். அந்தப் போரானது இன்று வரை 27 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பினர்க்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் 9000 கடந்து விட்டது. இந்நிலையில் சர்வதேச…

Read more

1000 கோடி ரூபாய்க்கு ஒரு ஓவியம்….? ஏலம் விடும் நிகழ்ச்சி….!!

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இந்த மாதம் 8 ஆம் தேதி தலைசிறந்த ஓவியங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில் ஏராளமான ஓவியர்கள் தங்களின் படைப்புகளை ஏலம் விட உள்ளனர். அவ்வகையில் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் ஓவியம் ஒன்றும்…

Read more

“பன்றியின் இதயம்” பொருத்தி 40 நாள் வாழ்க்கை…. உயிரிழந்த நபர்….!!

அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது இதயம் செயலிழந்ததால் மேரி லேண்ட் மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் இவருக்கு பொருத்தப்பட்டது. பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்கள் அவர் நன்றாக…

Read more

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்…. பயங்கரவாதிகளின் அட்டூழியம்…. 37 பேர் உயிரிழப்பு….!!

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பயங்கரவாத இயக்கமான போகோஹராம் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டத்தின் குரோகயேயா கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…

Read more

ஆர்டர் பண்ணது மில்க் ஷேக்…. டெலிவரி பண்ணது சிறுநீர்…. குடித்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி….!!

அமெரிக்காவை சேர்ந்த கேலப் வுட் என்பவர் ஆன்லைனில் உணவும் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு மில்க் ஷேக் குடிக்க தொடங்கியுள்ளார். ஆனால் அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த…

Read more

25 நாள் போரில்…. 31 செய்தியாளர்கள் பலி…. வெளியான தகவல்….!!

ஹமாஸ் சமைப்பினர் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேலின் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில் 25 நாட்களாக போர் நிறுத்தி வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் குழந்தைகள்…

Read more

ஹமாஸால் கடத்தப்பட்ட பெண்…. சடலமாக மீட்பு…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இஸ்ரேலில் இருந்து பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட…

Read more

காசாவில் இருந்து ஹமாஸை அழிப்போம்…. அதுதான் இலக்கு…. இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் உறுதி….!! 

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்…

Read more

இது போருக்கான காலம்…. இஸ்ரேல் சரணடையாது…. பெஞ்சமின் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 25வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் நேற்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது “போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த விருப்பப்படுகிறேன். எதிர்காலத்திற்காக போராட விரும்புகிறோமா அல்லது…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி…. அமெரிக்க போராட்டத்தில் கலவரம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் உள்ளிட்ட நாடுகளும் செயல்படுகின்றன. இதுவரை 9000க்கும்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. குழந்தை உட்பட 12 பேர் உயிரிழப்பு….!!

பிரேசிலில் உள்ள அமேசானாஸ் மாநிலத்தின் என்விரா நகரத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒரு குழந்தை உட்பட 12 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஏக்கர் மாநிலத்தின் தலைநகர் ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின்…

Read more

ஹாலோவின் பார்ட்டியில் துப்பாக்கி சூடு…. 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஹாலோவின் பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டியில் சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அங்கு திடீரென ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர்…

Read more

42000 இந்தியர்கள் திருட்டுத்தனமா வந்துருக்காங்க…. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

அக்டோபர் 2022 இலிருந்து செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தை கணக்கில் கொண்டு மேற்கொண்ட ஆய்வின்படி 42,000 இந்தியர்கள் மெக்ஸிகோ எல்லை பகுதி வழியாக சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் புகுந்துள்ளதாக அந்நாட்டு சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனம்  தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.…

Read more

பாகிஸ்தான் பறந்த அஞ்சு (எ) பாத்திமா…. மீண்டும் இந்தியாவுக்கு வருகிறார்…. எதற்காக தெரியுமா….?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று நஸ்ருள்ள என்பவரை திருமணம் செய்தவர் அஞ்சு என்கிற பாத்திமா. இவரது இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோன்று அஞ்சுவின் கணவரும் பலமுறை மீண்டும் தங்களிடம் திரும்பி வந்து விடுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால்…

Read more

இந்திய பெண் லண்டனில் மரணம்….? கத்தியால் குத்தி கொலை…. போலீஸ் விசாரணை….!!

லண்டனில் தெற்கு பகுதியில் உள்ள கிராய்டான் பகுதியில் 19 வயது இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த…

Read more

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்…. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்….!!

காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அந்த உதவிகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமினுடன் அதிபர் பைடன் தொலைபேசியில் கலந்துரையாடிய போது…

Read more

10 பேர் இழப்புக்கு இரங்கல்…. மக்களின் பாதுகாப்பு முக்கியம் – ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் போரில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேபாளத்தை சேர்ந்த 10 பேர் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில். ஐநாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். இதனிடையே அன்டோனியோ தனது எக்ஸ்…

Read more

24வது நாள் போர்…. காசாவில் இதுவரை 3320 குழந்தைகள் பலி…. வெளியான வேதனைக்குரிய தகவல்….!!

இஸ்ரேல் இடையே கடந்த 7ஆம்  தேதி தொடங்கி இன்றுவரை 24 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினரும் தொடர்ந்து மோதிக் கொள்ளும் இந்த போரில் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் என்பதால் போரை…

Read more

தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும்…. இஸ்ரேல் பிரதமர் பேட்டி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 23 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸ் அமைப்புக்கு…

Read more

சுரங்கத்தில் தீ விபத்து…. 32 பேர் பலி…. 14 பேர் மாயம்….!!

ஆசிய நாடான கஜகஸ்தான் காரகண்டா பகுதியில் சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. கோஸ்டென்கோ சுரங்கம் ஒன்றை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து அங்கு 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாயு…

Read more

இதை செய்தால் பணய கைதிகளை விடுவிக்கிறோம்…. ஹமாஸ் விதித்த நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 22 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 9000திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்த நிலையில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று…

Read more

எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்…. வெளியான தகவல்….!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது இருவரும் ஆசிய கண்டத்தில் மோசமாகி வரும் மனிதத்துவ முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேந்திர மோடி…

Read more

Other Story