இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால். இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் சிமர்ஜித்சிங்கை கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் சீக்கியர் குத்தி கொலை…. நான்கு பேர் கைது….!!
Related Posts
“டாக்டர் YELLOW”… இந்த புல்லட் ரயிலில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…?
இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான…
Read moreஉலக அளவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு…
Read more