இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால். இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் சிமர்ஜித்சிங்கை கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் சீக்கியர் குத்தி கொலை…. நான்கு பேர் கைது….!!
Related Posts
அடடே..! “பூனைக்கு கௌரவ பட்டம்” அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…!!
பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் பூனை செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு பூனை மட்டுமல்லாமல் நாய், கிளி போன்றவைகளும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு ஒரு சிலர் பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றை வெகு விமர்சையாக கொண்டாடுவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.…
Read moreபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் பெயர் வைக்கிறது. அந்தப் பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய…
Read more