இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை 23 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இரண்டாம் கட்ட முற்றுகையாக தரைப்படை தாக்குதலை பார்க்க வேண்டும். தரைவழி தாக்குதல்கள் மிக மிக தீவிரமாக இருக்கும். பணய கைதிகளாக 229 பேர் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கி உள்ளனர்” என கூறியுள்ளார்.