நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால்…. காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்…!!

ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர்…

Read more

22 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரர்…. சடலமாக மீட்பு….!!

அமெரிக்காவில் கடந்த 25ஆம் தேதி ராபர்ட் கார்டு என்பவர் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். ஹோட்டல், விளையாட்டு விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகுந்து இவர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

Read more

தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு…. வெளியுலக தொடர்பின்றி ஹமாஸ் மக்கள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. ஹமாஸ் வான்படை தளபதி பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானம்… பங்கேற்க மறுத்த இந்தியா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான போர்…

Read more

ஆத்தாடி…. புலி கூட வாக்கிங்கா….? வைரலான காணொளி…. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்து செல்வது போல் புலியை சங்கிலியால் கட்டி சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த புலி சாலையில் செல்லும் வாகனங்களை தாக்குவதற்காக குதிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் அந்த நபர் சங்கிலியை…

Read more

ஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு…. 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

Read more

இஸ்ரேல் நகரம் மீது தாக்குதல்…. சைரனால் மக்கள் தப்பினர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7 ஆம் தேதி போர் மூண்டது. அந்த போரானது இன்று வரை 21 நாட்களாக நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இதுவரை 8,000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இஸ்ரேலின்…

Read more

பயங்கரவாதிகள் அட்டுழியம்…. 26 பேர் கொலை…. காங்கோவில் கொடூரம்….!!

காங்கோ நாட்டின் கிழக்கு மாகாணமான கிணு பகுதியில் நாசக்கார செயல்களில் பயங்கரவாதிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள வளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் ஒய்சா என்னும் கிராமத்திற்குள் நுழைந்து திடீர் தாக்குதலை…

Read more

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு தூக்கு தண்டனை… கத்தார் தீர்ப்பால் அதிர்ந்த இந்தியா….!!

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்ததாக எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு…

Read more

ஹமாஸ் அமைப்பினர் கோழைகள்…. ஜோ பைடன் காட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸிடையே 20 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கி வருவதால் இதுவரை 8000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனியர்களுக்கு பின்னால்…

Read more

பிரெஞ்ச் ப்ரைஸ் பாக்ஸில் சிகரெட்…. அதிர்ந்து போன பெண்…. வெளியிட்ட புகைப்படம்….!!

இங்கிலாந்தை சேர்ந்த Gemma என்ற பெண் தனது மகனுக்காக மேக் டொனால்டில் இருந்து பிரெஞ்ச் ப்ரைஸ் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து குழந்தைக்கு கொடுக்க பிரித்துப் பார்த்தபோது அதனுள் சிகரெட் துண்டும் சாம்பலும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த Gemma புகாரளிக்க மெக்…

Read more

விடுதலை பண்ணுங்க…. உதவி பொருட்களுக்கு அனுமதி கொடுங்க…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் 200 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனிடையே பல நாடுகளின் பேச்சு வார்த்தையை…

Read more

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்…. 24 மணி நேரத்தில் 704 பேர் பலி…. பாலஸ்தீன அதிகாரிகள் தகவல்….!!

ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. நேற்று இஸ்ரேல் தரப்பிலிருந்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் மேற்கொண்ட…

Read more

இன்ஜினை அணைக்க முயன்ற பயணி…. நடுவானில் விமானத்தில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து பிரான்சிஸ்கோ நோக்கி அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 84 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில்  நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தீயணைப்பானின் கைப்பிடியை இழுத்து விமான இன்ஜினை அணைக்க முயற்சித்துள்ளார். இதனால்…

Read more

அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்பு…. 5 சடலங்கள் கண்டெடுப்பு…. போலீஸ் விசாரணை….!!

கனடாவில் உள்ள சால்ட் மேரி பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பில் குடியிருப்பு பகுதி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அடுத்த பத்தாவது…

Read more

அமைதியான வாழ்க்கைக்கு இதை செய்யுங்கள்…. நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்…. இஸ்ரேல் ராணுவம் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்று வரை 19 நாளாக போர் நீதித்து வருகிறது. இந்த போரில் அப்பாவி மக்களும் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி…

Read more

வடக்கில் இருந்து தெற்குக்கு போங்க…. காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசா முனை மீது தொடங்க தயாராக உள்ளது. இதனால் காசாவின் எல்லை பகுதியில் தங்கள்…

Read more

பீர் டேங்கில் சிறுநீர்…. ஊழியர் செய்த செயல்…. சீன நிறுவனத்தின் காணொளி….!!

சீனாவின் டிசிங்டாவோ நிறுவனம் தான் அந்நாட்டின் மிகப்பெரிய பீர் நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பீர் டேங்கில் சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில்…

Read more

24 மணி நேரத்தில் 117 குழந்தைகள்…. இஸ்ரேலின் தாக்குதலால் பலி – காசா சுகாதார அமைச்சகம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி போர் தொடங்கியது. இன்று வரை 18 நாட்களாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

320 இடங்களில் வான்வழி தாக்குதல்…. இஸ்ரேல் அதிரடி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீன ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் காசாவில் 320 இடங்களில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்படி கண்காணிப்பு…

Read more

பயணிகள் ரயிலில் மோதிய சரக்கு ரயில்…. 20 பேர் பலி….!!

வங்காளதேச நாட்டில் உள்ள பைரப் ரயில் நிலையத்திலிருந்து டக்கா நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் அடுத்த தண்டவாளத்திற்கு செல்ல பாதையில் டிராக் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ட்ராக் மாற்றத்தில் ரயில்…

Read more

30 வருடம் வீட்டு வேலை பார்த்த தாய்…. வென்று காட்டிய மகன்…. விமானத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்….!!

லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப்…

Read more

ஹமாஸ் அமைப்பின் கொடூர தந்திரம்…. கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்…. இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும்…

Read more

பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலி…. ரஷ்யாவுக்கு ஸெலென்ஸ்கி கண்டனம்….!!

உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில்…

Read more

எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…

Read more

லெபனான் பேரழிவை சந்திக்கும்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை…

Read more

ஹிஜாப் விவகார கஸ்டடி மரணம்…. செய்தி வெளியிட்ட பெண் நிருபர்கள்…. ஏழு வருடம் சிறை தண்டனை….!!

ஈரானில் கடந்த 2022 ஆம் வருடம் ஹிஜாப் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த பெண் மாஷா அமினி. இவர் மரணம் குறித்து செய்து வெளியிட்ட இரண்டு பெண் நிருபர்கள் தான் அந்நாட்டில் போராட்டம் வெடிக்க காரணம்…

Read more

காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரம்…. அமெரிக்கா காரணமாக இருக்கலாம் – ரஷ்யா எம்பி

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஆதரவாக இருக்கிறது. இதனிடையே காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல்…

Read more

இஸ்ரேல் ராணுவ சீருடை…. நாங்க தயாரித்துக் கொடுக்க மாட்டோம்…. ஆர்டரை ரத்து செய்த கேரளா நிறுவனம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்து தாக்கிக் கொள்வதால் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியில் இயங்கி வரும் மரியன்…

Read more

இன்னும் 2 பேரை விடுதலை செய்திருப்போம்…. இஸ்ரேல் ஏற்க மறுத்துட்டாங்க…. ஹமாஸ் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 16 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இதனால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்ட நபர்களை பணய கைதிகளாக பிடித்து சென்ற நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று…

Read more

2012ல் காணாமல் போனவர்…. 2021ல் ஃப்ரீசரில் கண்டுபிடிப்பு… இதை செய்தால் 20 லட்சம் சன்மானம்….!!

இங்கிலாந்தில் 2012 ஆம் ஆண்டு ராய் பிக் என்ற நபர் காணாமல் போய் உள்ளார். அவரை காவல்துறையினர் பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் 2021 ஆம் வருடம் ஒரு கட்டிடத்தில் இருந்த பிரீசர் பெட்டியில் இருந்து சடலமாக ராய் பிக்…

Read more

அரசு நிகழ்ச்சிகள்…. விளையாட்டு போட்டிகள் ரத்து…. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அல்ஜீரியா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 14 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பிலும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட…

Read more

பில்லு கட்டணுமா….? ஐயோ நெஞ்சு வலிக்குதே…. 20 உணவகங்களை ஏமாற்றிய நபர்….!!

லிதுவேனியா நாட்டை சேர்ந்த ஐடாஸ் என்ற நபர் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி தரையில் விழுந்துள்ளார். ஆனால் இதில் சந்தேகம் அடைந்த உணவகத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்…

Read more

சிங்கம் போல் போரிட்டனர்…. இஸ்ரேல் வீரர்களை பாராட்டிய பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு சந்தித்து பேசியுள்ளார். ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய பெஞ்சமின் பின்னர் செய்தியாளர்களை…

Read more

15 பணி நேரத்திற்கு ஒரு குழந்தை பலி…. போரை நிறுத்துங்க…. சேவ் தி சில்ட்ரன் அமைப்பு வேண்டுகோள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 14 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேவ் த சில்ட்ரன் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் ஒன்றை…

Read more

பயங்கரவாதிகள் வெற்றி பெற விடமாட்டோம்…. அமெரிக்க அதிபர் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அந் நாட்டு மக்களுடன் அமெரிக்க துணை நிற்கும் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஜோ…

Read more

காசா தேவாலயத்தில் தாக்குதல்…. பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலால் தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் போர் தொடங்கியதால் காசா பகுதியை சேர்ந்த பலர் இந்த…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. காரணம் வடகொரியாவின் ஆயுதங்களா….? தென் கொரியா குற்றச்சாட்டு….!!

இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்களுக்கும் ஏராளமான உயிரிழப்புகள்…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நாட்டு மக்கள்….!!

இஸ்ரேலின் மீது கடந்த ஏழாம் தேதி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே 14 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகளை…

Read more

மருத்துவமனை விவகாரத்திற்கு இரங்கல்…. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவி…. பிரதமர் மோடி உறுதி….!!

பிரதமர் மோடி அவர்கள் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் பேசியபோது காசாவில்…

Read more

நான் துணையாக இருப்பேன்…. இஸ்ரேல் மக்களுக்கு ரிஷி சுனக் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “இந்த முக்கியமான தருணத்தில் நான் இங்கு இருப்பதற்காக மனநிறைவு அடைகிறேன். பயங்கரவாதத்தின் பயங்கர…

Read more

டிஜிட்டல் சட்டம் செட் ஆகல…. எலான் மஸ்க் அதிருப்தி… ஐரோப்பாவில் எக்ஸ் சேவை நிறுத்தம்….!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிஜிட்டல் சேவைக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி பயனர் நடைமுறைகளை கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது, தீங்கிழைக்கும் உள்ளடக்கம் பரவாமல் தடுப்பது, சில பதிவுகளை கட்டுப்பாட்டு அமைப்புடன் பகிர்வது போன்ற விதிகள் உள்ளடங்கும். ஆனால்…

Read more

அமெரிக்காவில் இன பாகுபாடு…. பதவியை ராஜினாமா செய்யணும்…. சீக்கியருக்கு வந்த மிரட்டல் கடிதம்….!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஹோபோகன் நகரின் மேயராக சீக்கிய மதத்தை சேர்ந்த ரவீந்தர் எஸ் பல்லா என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும்…

Read more

சரிவை சந்தித்த நோக்கியா…. 14,000 ஊழியர்கள் பணி நீக்கம்….? வெளியான தகவல்….!!

உலக அளவில் செல்போன் முதல் நெட்வொர்க் சாதனங்கள் வரை மிகவும் பிரபலமான நிறுவனம் என்றால் அது நோக்கியா தான். ஒரு காலத்தில் நோக்கியா என்றாலே அட்டகாசமான செல்போன் நிறுவனமாக பார்க்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக விற்பனையான மொபைல்…

Read more

யூத வழிபாட்டுத்தளத்தில் தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் யூத வழிபாட்டு தலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த புகழ்பெற்ற வழிபாட்டு தலத்தின் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழிபாட்டுதலத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு வெடிக்கும்…

Read more

போர் பிரச்சனைகளுக்கு தீர்வு ஆகாது…. இதற்கு முடிவு வேண்டும்…. போப் ஆண்டவர் வேண்டுகோள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரினால் ஏற்படும் மனிதாபிமான பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்கள் என இருவரையும் பற்றி நான் சிந்திக்கிறேன்.…

Read more

இஸ்ரேலின் தொடர் குண்டு மழை…. காசாவில் 5500 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போர் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக உள்ளது.…

Read more

லெபனான் நாட்டிற்கு செல்ல வேண்டாம்…. அமெரிக்க மக்களுக்கு அரசு அறிவுரை….!!

ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். நேற்று லெபனான் நாட்டின் எல்லையில் ஒட்டி இருந்த இஸ்ரேலிய ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான இஸ்ரேல்…

Read more

தொடரும் போர் பதற்றம்…. இஸ்ரேல் செல்லும் இங்கிலாந்து பிரதமர்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது இரு தரப்பினருக்கும் இடையே இந்த போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு  ஈரானும் துணை நிற்கிறது. இந்த போருக்கு…

Read more

Other Story