இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினர்கள் இடையேயும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் பரிகாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் வான்படை தளபதி இஸ்லாம் அபு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை இஸ்ரேலின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.