ஹமாஸ் சமைப்பினர் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேலின் மீது 5000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கிய நிலையில் 25 நாட்களாக போர் நிறுத்தி வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

பெண்கள் குழந்தைகள் என பலர் பலியாகி உள்ளனர். அவ்வாறு இந்த 25 நாட்களில் 31 செய்தியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 26 பாலஸ்தீனிய செய்தியாளர்கள் நான்கு இஸ்ரேலிய செய்தியாளர்கள் மற்றும் ஒரு லெபனீஸ் செய்தியாளர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.