கோலி சாதனையை முறியடித்து….. 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த 5ஆவது வீரர் என்ற பெருமை பெற்ற இளம் வீரர் கில்..!!

சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இந்திய தொடக்க வீரர் ஷுப்மன் கில் பெற்றார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20…

Read more

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கையில் உள்ள மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது.…

Read more

தளபதி-67: கமல்ஹாசன் போட்ட பிளான்…. செவி சாய்க்காத விஜய்…. நடந்தது இதுதான்?….!!!!

தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, மேத்திவ் தாமஸ் ஆகியோர்…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

அடடே…! சாதாரண துணிப்பை…! மிக எளிமையாக சென்ற தலைமை செயலாளர்….!!

வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை அரசு அதிகாரிகளிடம் கூட சொல்லாமல் வேலூர் சத்துவாச்சாரி அரசு பள்ளிக்கு திடீரென்று சென்ற முதல்வர், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டியை…

Read more

இன்றைய (02.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Breaking: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு…

Read more

லாஸ்ட் 5 மேட்ச்…. 49 ரன் மட்டுமே….. விரைவில் ஓய்வை அறிவிக்க போகிறாரா ரோஹித் நண்பர் தவான்?

ரோஹித் ஷர்மாவின்  தொடக்க ஜோடியான நண்பரின் கேரியர் முடிந்துவிட்டது, விரைவில் அவரது ஓய்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர் (ஒருநாள், டி20)  கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அணியின்…

Read more

தல அஜித்தின் “ஏகே 62” படத்தின் டைரக்டர் திடீரென மாற்றம்…. யார் தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

விக்னேஷ் சிவன் டைரக்டில் தல அஜித் நடிப்பதாக இருந்த திரைப்படம் “ஏகே 62”. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து திடீரென்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ்…

Read more

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் இவர் தானா….? யார் இந்த சிவதாஸ் மீனா… இறையன்பு ஐஏஎஸ் இடத்தை நிரப்புவாரா…?

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இவருடைய பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைவதால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அடுத்த தலைமைச் செயலர்…

Read more

“மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பாரா”…? ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு…

Read more

258ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

விஜய் சேதுபதி நடித்த “மைக்கேல்” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் இப்போது உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். அதோடு கவுதம் வாசுதேவ்…

Read more

நம்ம வாத்தி வரார்!…. இசை வெளியீட்டு விழா எப்போது?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளரான நாக வம்சி தயாரிக்கும் இந்த படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” எனவும் தமிழில் “வாத்தி”…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

அட.! சேம் ப்பா….. ஒரே பவுலர்…. ஒரே ஆள்…. “காபி பேஸ்ட்”…. எகிறிகுதித்து 2 கேட்ச்களை அசால்ட்டாக பிடித்த சூர்யா..!!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஒரு அற்புதமான 2 கேட்ச்களை பிடித்து ரசிகர்களை வியப்படைய செய்தார் அதிரடி நாயகன் சூர்யகுமார் யாதவ்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

வாடகை தாய்முறையில் பிறந்த குழந்தையை முதல் முறையாக அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா… வைரல் புகைப்படம்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில், கடந்த வருடம் நடிகை பிரியங்கா சோப்ரா…

Read more

1 ஆ… 2 ஆ…. 168 ரன்…… டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இந்தியா..!!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…

Read more

“போலி ஆவணங்களுக்கு ரூ. 20.52 கோடி இழப்பீடு வழங்கிய வழக்கு”…. சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போலி ஆவணங்களை சமர்ப்பித்த சிலருக்கு 20 கோடியே 52 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

#INDvNZ : பொறுமையா ஆடிருக்கலாம்….. தோல்விக்கு 4 வீரர்களே காரணம்…. இந்திய அணியை பாராட்டிய சான்ட்னர்.!!

 தோல்விக்கு டாப் 4 வீரர்கள்தான் காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் நேரடியாக குற்றம் சாட்டினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் தீர்க்கமான போட்டி நேற்று அதாவது பிப்ரவரி 1ஆம்…

Read more

பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை….. அரசு உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்….!!!!

ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த…

Read more

இது வேற லெவல்…! அவதார் 2 படத்தை பின்னுக்கு தள்ளிய ஆர்ஆர்ஆர்…. மீண்டும் ஒரு சர்வதேச விருதை பெற்று சாதனை….!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து அமோக வெற்றி பெற்றது. இந்த படம் ஜப்பான் நாட்டில் 100 நாட்கள் ஓடியது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஸ்ரேயா…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. வைப்புத்தொகை உச்சவரம்பு அதிரடி உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று (பிப்…2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம்…. போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன…

Read more

அம்மாடியோ இவ்வளவு பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648,…

Read more

அகமதாபாத் – திருச்சி வாராந்திர ரயில் சேவை…. இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

அகமதாபாத் மற்றும் திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்…. ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின்…

Read more

#INDvNZ : 126 ரன்…! டி20யில் இந்திய பேட்டர் விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டை அசைக்கும்.. அண்ணாமலை பரபரப்பு!

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நேற்று வெளியிடப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக திகழும் என்று தெரிவித்தார்.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் 5G சேவை அறிமுகம்…. JIO பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக அண்மையில் 5g சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் 1GBPS வேகத்தில்…

Read more

அரசு பள்ளிகளில் 2,200 ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

Read more

நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்….!!!

நாட்டில் தற்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வழிகள் குறித்து நிதி அமைச்சர்…

Read more

இடைத்தேர்தல் ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு…. தேர்தல் கமிஷன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு மக்கள் எப்போது வந்து வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு…

Read more

அதானியை விரட்டிய அம்பானி! டாப் 10 லிஸ்ட்ல் இடம்பிடித்து சாதனை!

டாப் 10 கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து அதானியை பின்னுக்கு தள்ளி ஒன்பதாவது இடத்திற்கு அம்பானி முன்னேறினார். அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. குழுமத்தில் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20% வீழ்ச்சி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பிப்ரவரி 6 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மேட்டுக்கடையில் வாழ்ந்து, அற்புதங்கள் செய்து உயிரோடு சமாதியானதாக நம்பப்படும் மெய்ஞான மாமேதை செய்கு பீர் முகமது சாகிபு ஒளியுல்லா ஆண்டு பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான பெருவிழா கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி…

Read more

பிப்ரவரி 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்க தெரியுமா?…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்…

Read more

12 பவுண்டரி, 7 சிக்ஸ்….. “இதிலும் நான் கில்லி தான்”…. முதல் டி20 சதத்தை பதிவு செய்த சுப்மன் கில்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் ஷுப்மான் கில்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் டைனமிட் ஷுப்மான் கில் (63…

Read more

அரசே அனுமதிக்கும் ஆபத்து! திருமணம் இல்லாமல் குழந்தை பெறலாம்!

1979 முதல் சீனாவில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. ஆனால் இது மக்கள் தொகையை பாதித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு சீன அரசு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்…

Read more

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு…

Read more

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை…. எந்தெந்த நாட்களில்…. தெரிஞ்சிக்கோங்க மக்களே…!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

டீ, காபி, ஐஸ் வாட்டரை கொண்டு மாத்திரை போட்டால் உடலுக்கு ஆபத்து..!!!

பொதுவாக நம்மில் பலர் காலையில் காபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் எல்லா சமயத்திலும் காபி அல்லது டீ குடிப்பது சரியா? குறிப்பாக காபி குடித்துவிட்டு மாத்திரை போடலாமா? குளிர்ந்த நீருடன் மாத்திரை போடலாமா என்ற பல கேள்விகள் இருக்கிறது.…

Read more

IND v NZ : கடைசி டி20 போட்டி…. நியூசிலாந்தை 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா..!!

3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0…

Read more

பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ. 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…. புதிதாக 1275 ரயில் நிலையங்கள்…. மத்திய மந்திரி தகவல்….!!!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமுத பாரத திட்டத்தின் கீழ்…

Read more

மத்திய பட்ஜெட் 2023-24: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விபரம் இதோ….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 5-வது பட்ஜெட். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால மத்திய அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல்…

Read more

Other Story