Justin: சற்று முன் கரையை கடந்தது மோக்கா புயல்…!!

தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளின் நிலவிய மோக்கா புயல் சற்று முன் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர் எல்லைப் பகுதியில் கரையை கடந்துள்ளதாக வானிலை…

Read more

Breaking: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இலங்கையில் உள்ள மட்டக்களப்பு- திரிகோணமலைக்கு இடையே அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. மேலும் காற்றழுத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு…

Read more

Other Story