தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளின் நிலவிய மோக்கா புயல் சற்று முன் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர் எல்லைப் பகுதியில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.